கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

ஆடி மாதம் முழுக்க பண்டிகைகளுக்கு குறைவில்லை. ஆடி மாதத்தின் வளர்பிறை பஞ்சமி திதியில், கருடன் அவதரித்ததாகச் புராணம் சொல்கின்றது. கருடன் அவதரித்த அந்த நாளைதான் கருட பஞ்சமி என்று கொண்டாடுகிறோம். ஒரு விவசாய குடும்பத்தில்…

View More கருட பஞ்சமி கொண்டாட ஒரு பெண்தான் காரணம்!!

உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..

அறிவு, ஆஸ்தி, அழகு என எத்தனை இருந்தாலும் உடல் வலிமையுடன் இருந்தால்தான் குடும்பத்தையும், பாடுபட்டு சேர்த்த பொருளையும் கட்டி காக்கமுடியும். உடல் வலிமைக்கு ஆஞ்சிநேயரையே உதாரணமாக சொல்வார்கள். உடல் வலிமையைப் பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிப்பட்டால்…

View More உடல் வலுப்பெற ஆஞ்சிநேயர் மூலமந்திரத்தினை சொல்லுங்க..

அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!

காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் திருக்குளத்தில் வீற்றிருக்கும் அத்திவரதர், அனந்த சரஸ் கரையிலிருக்கும் மண்டபத்திற்ல் கடந்த ஜூலை 1லிருந்து எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது 40 வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும்…

View More அத்திவரதர் கையிலிருக்கும் எழுத்தின் அர்த்தம் இதுவா?!

வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..

வெள்ளிக்கிழமைகளில் வணங்க வேண்டிய தெய்வம் சக்தியாகும். சரஸ்வதி, துர்கை, லட்சுமி, அங்காளம்மன், மாரியம்மன், கங்கையம்மன்.. என அனைத்துமே சக்தி தேவியின் அம்சமே! அவரவர் விருப்பப்படி எந்த பெண் தெய்வத்தையும் வெள்ளிக்கிழமைகளில் வணங்கலாம். அங்காளம்மனை வணங்கும்…

View More வெள்ளிக்கிழமைகளில் படிக்க வேண்டிய 108 அங்காளம்மன் துதி..

அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..

வெள்ளிக்கிழமைகள் அம்மனுக்கு உகந்தது. ஆடி வெள்ளிக்கிழமைகள் மேலும் சிறப்பு வாய்ந்தது. அம்மனுக்கு உகந்த ஆடிவெள்ளியின் சிறப்புகள் சிலவற்றை பார்க்கலாம். ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை…

View More அம்மனின் அருட்பார்வை கிடைக்கும் ஆடி வெள்ளி..

சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

சனீஸ்வரன் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா என கேட்டால் வழிபடக்கூடாது என்பதே பதில். அவ்வாறு வைத்து வழிபடுவது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி…

View More சனீஸ்வர பகவான் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா?!

அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..

சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசை தினத்தன்று, அதிகாலையில் அரச மரத்தை நாராயணராக பாவித்து, கீழ்க்காணும் மந்திரத்தை சொல்ல 108முறை வலம் வரவேண்டும். அவ்வாறு வலம் வந்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் கைகூடும். குழந்தை வரம்…

View More அமாவாசை அன்று சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான் ..

ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை தெரியுமா?!

அமா’ன்னா ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்ததுன்னு பொருள். ‘வாசி’ன்னா சாதகமான அல்லது பொருத்தமானதுன்னு பொருள். ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் சேர்வதால் அமாவாசை என்று பெயருண்டாச்சு.  மூதாதையர்கள் மட்டுமில்லாம தேவர்களும் அமாவாசை தினத்தின் அதிபதிகள். …

View More ஆடி அமாவாசை விரதம் இருக்கும் முறை தெரியுமா?!

மாங்கல்ய பலம் அருளும் ஆடி அமாவாசை

அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் என சொல்லப்படும் தர்ப்பணம் கொடுக்க வேண்டுமென எல்லாருக்கும் தெரியும். அதனால் அமாவாசையன்று தந்தைக்கும், பௌர்ணமியன்று தாய்க்கும் தர்ப்பணம் கொடுக்கவேண்டுமென்பது முன்பிருந்த நியதி. ஆனா, காலப்போக்கில் இருவருக்கும் அமாவாசை…

View More மாங்கல்ய பலம் அருளும் ஆடி அமாவாசை

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர சொல்ல வேண்டிய மந்திரம்…

எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கும்தான். அதற்காக எப்பவுமே எதிரெதிராய் இருந்தால் குடும்பம் சரிவர இயங்காது. தம்பதியர் இருவருக்கும் சம சனி, ராகு திசை நடப்பது,இருவருக்கும் எதிர்மறையான திசைகள் நடப்பது, ஏழரை சனி ,அஷ்டம சனி நடக்கும்…

View More பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர சொல்ல வேண்டிய மந்திரம்…

விபத்துகளில் சிக்காமல் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்க…

மனித வாழ்வு நிலையற்றது. அவசர யுகத்தில் வாகன விபத்து, மின்சார விபத்து, கேஸ் சிலிண்டர் விபத்து என.. மனிதனின் ஆயுளை குறைப்பதில் போட்டி போட்டுக்கொண்டு அற்பாயுசில் உயிரை எடுக்கின்றன.. நாம் எத்தனைதான் கவனமாய் இருந்தாலும்…

View More விபத்துகளில் சிக்காமல் இருக்க இந்த மந்திரத்தை சொல்லுங்க…

முருகனுக்கு நேர்த்திகடனாய் காவடி எடுப்பது எதனால்?!

ஆடிக்கிருத்திகை, கார்த்திகை கிருத்திகை, தைக்கிருத்திகை, வாகாசி விசாகம், சஷ்டி என முருகனுக்கு முக்கிய விரத தினங்கள் தமிழ் மக்களால் உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. முருகனுக்கு நேர்த்திக்கடனாய் பக்தர்கள் காவடி எடுப்பது வழக்கம். தைக்கிருத்திகை, தைப்பூசத்தன்று பழனியிலும்,…

View More முருகனுக்கு நேர்த்திகடனாய் காவடி எடுப்பது எதனால்?!