ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!

கோவில்களில் ஹோமம் வளர்த்துவதில் கலந்துக்கொண்டு, ஹோமம் முடிந்ததும், ஹோமக்குண்டத்திலிருந்து சாம்பல், நாணயங்களை மக்கள் எடுப்பதை பார்த்திருக்கிறோம். இந்த செயல் சரியா என பார்ப்போம்… ஹோமம் தொடங்கி அது முற்றிலும் எரிந்து சாம்பலாகும்வரை ஹோம குண்டத்திலிருந்து…

View More ஹோமக்குண்டத்தில் போட்ட நாணயங்களை வீட்டில் வைக்கலாமா?!

வணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. விளக்கம்… திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச்…

View More வணங்க விரும்புபவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!

இறைவனை வழிபாடு செய்வதில், பூக்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சிறிய பூவைக் கொண்டு பூஜித்தாலே, இறைவனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும். அப்படி இறைவனுக்கு நெருக்கமான மலர்களை அன்றைக்கு அன்றே பறித்து இறைவனுக்கு சூட்டுவது நன்மை…

View More பூஜைக்கான மலர்களை எத்தனை நாள் வைத்திருக்கலாம்?!

சிவனடியார் குடும்பம் – நாயன்மார்கள் கதை

சிவன் தொண்டு ஆற்றி பேரும் புகழோடு முக்தியும் அடைந்தவர்களில் மிகமுக்கியமானவர்கள்  அறுபத்தி நான்கு நாயன்மார்கள் .   அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இருவர் மட்டுமே பெண்கள். இருவரில் இசைஞானியார் ஒருவர். இன்னொருவர் கையிலாயத்தில் தன்…

View More சிவனடியார் குடும்பம் – நாயன்மார்கள் கதை

திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் தனதன்நற் றோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனேகனகநற் றூணே கற்பகக் கொழுந்தேகண்கள்மூன் றுடையதோர் கரும்பேஅனகனே குமர விநாயக சனகஅம்பலத் தமரர்சே கரனேநுனகழ லிணையென் நெஞ்சினுள் இனிதாத்தொண்டனேன் நுகருமா விளக்கம்.. குபேரனுடைய நண்பனே! எல்லா…

View More திருவுள்ளம் – தேவாரப்பாடலும், விளக்கமும்

ஆதி சங்கரருக்கும் அட்சய திருதியைக்கும் என்ன சம்பந்தம்?!

கேரளாவின் ’காலடி’ என்ற ஊரில் ஆர்யாம்பாள்-சிவகுரு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ஆதிசங்கரர்.  சிறுவயதிலேயே குருகுலத்தில் சேர்ந்து வேதங்களை கற்று பண்டிதர் ஆனார்.  குருகுலத்து விதிப்படி யாசகம் கேட்டு, ஊருக்குள் சென்றார். அவர் யாசிக்க சென்ற…

View More ஆதி சங்கரருக்கும் அட்சய திருதியைக்கும் என்ன சம்பந்தம்?!

பொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்.. நீறணி பவளக் குன்றமே நின்றநெற்றிக்கண் உடையதோர் நெருப்பேவேறணி புவன போகமே யோகவெள்ளமே மேருவில் வீராஆறணி சடைஎம் அற்புதக் கூத்தாஅம்பொன்செய் அம்பலத் தரசேஏறணி கொடிஎம் ஈசனே உன்னைத்தொண்டனேன் இசையுமா றிசைய விளக்கம்.. திருநீற்றை அணிந்த…

View More பொன்னம்பலத்து அரசன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது இதுதான்!

அட்சய திருதியை அன்று செய்யப்படும் பூஜைக்கு சத்யநாராயண பூஜைன்னு பேரு. அன்றைய தினம், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நீராடி, வீடு துடைத்து பூஜை அறையில் கோலமிட்டு அதன்மேல் மனைப்பலகை போட்டு அதன்மேல் வாழையிலை வைத்து,…

View More அட்சய திருதியை அன்று செய்ய வேண்டியது இதுதான்!

அட்சய திருதியை செய்ய வேண்டியது இதுதான்…

அட்சயம்” என்றால் வளர்வது, குறையாதது என்று பொருள். அன்றைய தினத்தில் செய்கின்ற எல்லா காரியங்களும் வெற்றிகரமாக நடக்கும். நல்ல பலனை தரும். இந்த வருடம் அட்சய திருதியை சித்திரை மாதம் 24ம் நாள் செவ்வாய்க்கிழமை…

View More அட்சய திருதியை செய்ய வேண்டியது இதுதான்…

கோவில் சுவற்றில் வெள்ளை, காவி நிற கோடுகள் ஏன்?!

கோவிலின் வெளிச்சுவற்றில் காவி, வெள்ளை நிறத்தில் கோடுகளை தீட்டி வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி காவியும், வெள்ளையுமாய் வரைந்திருப்பதற்கும் காரணம் உண்டு. வெண்மை தூய்மையின் அடையாளம். காவி தியாகத்தின் அடையாளம். கல்வி கற்பவன் தூய உள்ளத்தோடு…

View More கோவில் சுவற்றில் வெள்ளை, காவி நிற கோடுகள் ஏன்?!

வேண்டிய வடிவமெடுப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல்… கோலமே மேலை வானவர் கோவேகுணங்குறி இறந்ததோர் குணமேகாலமே கங்கை நாயகா எங்கள்காலகாலா காம நாசாஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்கோயில்கொண் டாடவல் லானேஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்தொண்டனேன் நணுகுமா நணுகே விளக்கம்… அடியவர்களுக்காக அவர்கள்…

View More வேண்டிய வடிவமெடுப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்

அம்பலத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்

பாடல் பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என்பிறப்பிறப் பறுத்தபே ரொளியேகருமையின் வெளியே கயற்கணாள் இமவான்மகள்உமை யவள்களை கண்ணேஅருமையின் மறைநான் கோலமிட் டரற்றும்அப்பனே அம்பலத் தமுதேஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத்தொண்டனேன் உரைக்குமா றுரையே விளக்கம்.. பெருமையாய் உள்ள…

View More அம்பலத்தான் – தேவாரப்பாடலும், விளக்கமும்