அருகம்புல்லின் மகத்துவம் நமக்குலாம் சொல்லித்தான் தெரியனும்ன்னு இல்ல. ஆனாலும், அருகம்புல்லின் மகிமையை எடுத்துச்சொல்லும் செவிவழி கதை ஒன்னு இருக்கு. அதை இன்னிக்கு பார்க்கலாம். ”சுலபன்”ன்ற ராஜா “ஜம்பா”ன்ற நாட்டை மனசாட்சிக்கும், தெய்வத்துக்கும்…
View More அருகம்புல்லின் மகிமை!Category: ஆன்மீகம்
பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!
“திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் யானை முகத்தானை காதலால் கூப்புவர்தம் கை” வாக்கு வளம், செல்வம் , தொழிலில் மேன்மை, பெருமை, உருவப்பொலிவு இவையாவும்…
View More பிள்ளையார் சுழி போடுவதன் காரணம்!அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
பல வித தோஷங்களில் அன்னதோஷமும் ஒரு வகையான கடுமையான தோஷமாகும். எது செய்தால் இந்த தோஷம் ஏற்படும் என்பதை விரிவாக காணலாம். சிறு குழந்தைகளை எதிரில் பார்க்க வைத்து விட்டு தான் மட்டும் சாப்பிட்டு…
View More அன்னதோஷம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்வதால் என்ன நன்மை?
நெற்றியில் குங்குமம் வைத்தால் தீய சக்திகள் விலகும். அதுவும் புருவத்தின் நடுவில் குங்குமம் வைத்தால் எவ்வித தீய மற்றும் வசியம் செய்தாலும் எதுவும் நடைபெறாது. குங்குமத்தை மஞ்சள், சுண்ணாம்பு, படிகாரம் போன்றவற்றால் செய்வதனால் கிருமி…
View More நெற்றியில் மஞ்சள், குங்குமம் வைத்து கொள்வதால் என்ன நன்மை?அன்னதானம் எங்கு செய்யலாம்?
தோஷங்கள், சாபங்கள் நீங்க செய்ய வேண்டிய எளிய பரிகாரம்: முன் ஜென்மத்தில், இந்த பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ பிறர்க்கு பாவங்கள் செய்து விடுவதால் வாழ்க்கையில் பல சோதனைகளை சந்திக்கின்றோம். மனித பிறவி மட்டும் இல்லாமல்…
View More அன்னதானம் எங்கு செய்யலாம்?திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்..
திருப்பதிக்கு சென்று வந்தால் திருப்பம் வருமென்பது நம்பிக்கை. திருப்பதிக்கு சென்றுவருவதென்பது எல்லோராலும் முடியாது. அதனால், வீட்டிலிருந்தபடியே திருமலை பெருமாள் திருவருளை பெற பலவித வழிகள் இருக்கு., அதில் கீழ்க்காணும் இந்த மந்திரமும் ஒன்று. காலை,…
View More திருப்பம் தரும் திருப்பதி பெருமாள் மூல மந்திரம்..தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.
கருமாரியம்மன் என்ற சொல்லுக்கு கருமையான மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள். மாரி’என்றால் மழை என்று அர்த்தமாகும். ‘ கருமாரி என்ற பெயரில் இருக்கும் க – கலைமகள்;ரு…
View More தீராத பிணி தீர்க்கும் திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் – ஆலயம் அறிவோம்.ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…
உலகுக்கே சக்தியளிப்பவள் அன்னை பராசக்தியாகும். அவளது அவதாரங்களில் ஒன்றுதான் மீனாட்சி அம்மன். இவள் மதுரையில் வசிப்போருக்கு மட்டுமல்லாமல் உலகையே கட்டி காத்தருளுபவள். கருணைக்கடலாம் மீனாட்சி அம்மனின் 108 போற்றியை சொல்லி ஆடி வெள்ளியில் அம்மனை…
View More ஆடி வெள்ளியில் அன்னையை வழிபட 108 மீனாட்சி அம்மன் போற்றி…மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…
மகாலட்சுமியின் அனுக்கிரகம் பெறவும், வேலை கிடைக்கவும் லட்சுமி ஹ்ருதயம் என்ற இந்த மந்திரத்தை லட்சுமிதேவியின் படத்தின் அடியில் புத்தகத்தை வைத்து, தினமும் காலையில் 10 முறையும், வெள்ளிக்கிழமை மாலையில் நெய்தீபம் ஏற்றி, லட்சுமி பூஜை…
View More மனசுக்கு பிடிச்ச வேலை கிடைக்கனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க…தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்
இன்று கருட பஞ்சமி, விஷ்ணு பகவானின் வாகனமாய் கருடாழ்வார் இருக்கின்றார். இவர் இமைப்பொழுதும் விஷ்ணுபகவானை பிரிந்து இருந்ததில்லை. விஷ்ணு பகவான் எடுத்த அத்தனை அவதாரத்திலும் கருடாழ்வர் விஷ்ணு பகவானுடனே இருந்தார் என்கிறது புராணங்கள். துன்பத்தில்…
View More தரித்தரத்தை விரட்டியடிக்கும் கருட பகவான் மூலமந்திரம்நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..
ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைப்பிடிக்க தொடங்க வேண்டும். காலையில் எழுந்து குளித்து விட்டு தூய்மையான ஆடைகளை அணிந்து வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். வீட்டில் தூய்மையான இடத்தில் பூக்களால் அலங்கரித்து ஐந்து நிறங்கள்…
View More நாக தோஷத்தை போக்கும் கருட பஞ்சமி விரதமிருக்கும் முறை..கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி
பெருமாளின் வாகனமாய் இருப்பது கருடன். ஆடிமாத வளர்பிறை பஞ்சமி திதியில் கருடன் அவதரித்ததாய் சொல்லப்படுகிறது. பெருமாள் வீதியுலா வர எத்தனையோ வாகனமிருக்க கருடன்மீது வரும் உலாவை கருட சேவைன்னு சொல்லி ஆர்ப்பரிக்கும்போதே கருடனின் மகிமையை…
View More கருடனை கருடாழ்வாராய் மாற்றிய தாய்ப்பாசம் – கருட பஞ்சமி