ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியை எல்லாருக்கும் தெரியும். களிமண்ணாலான விநாயகர் உருவச்சிலையை வைத்து சுண்டல், கொழுக்கட்டை, பொரி,அவல்லாம் வைத்து படைச்சு, மூன்றாம் நாளில் ஆற்றில் கரைப்போம். இந்த கதையெல்லாம் சிறு பிள்ளைக்கும் தெரியும்.…
View More விநாயகர் சதுர்த்தியை தெரியும்!! சங்கடஹர சதுர்த்தியை தெரியுமா?!Category: ஆன்மீகம்
இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!
கோவிலுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்தபின், கோவில் பிரகாரத்துல உட்கார்ந்துட்டு போகனும்ன்னும், ம்ஹும், உட்கார்ந்தா இறைவனை தரிசித்த புண்ணியம்லாம் போய்டும்ன்னும் சொல்வாங்க. சிவன், அம்மன் மாதிரியான சைவ கோவிலுக்கு போய்ட்டு திரும்பும்போது நம்மோட பாதுகாப்புக்குன்னு…
View More இறைதரிசனம் முடிஞ்சபின் கோவிலில் அமரலாமா?!பிரதோஷக்காலம் என்றால் என்ன?
பிரதோஷம் உருவான கதை: தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி வாசுகி பாம்பை கயிறாக்கி, மந்திரகிரி மலையை மத்தாக்கி பாற்கடலை கடைய, வலிதாங்காமல் வாசுகி பாம்பு நஞ்சினை கக்கியது. அந்த நஞ்சு, கடலில் கலந்து…
View More பிரதோஷக்காலம் என்றால் என்ன?பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்
கிராமத்தில் ஒருவர் தவறு செய்து விட்டால் அவர் மீது புகார் கொடுப்பதற்காக ப்ராது கொடுப்பார்கள். ப்ராது என்பது புகார் கொடுப்பது. அப்படி புகார் கொடுத்து கொடுத்த ப்ராதுவை பரிசீலித்து பக்தர்களின் கோரிக்கையை முருகன் காப்பாற்றும்…
View More பிராது கொடுத்தால் காப்பாற்றும் முருகன்சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!
சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் வழிபாட்டில் மிகவும் சிறப்பான வழிபாடு சங்கடஹர சதுர்த்தி வழிபாடு. அமாவாசையிலிருந்து நான்காம் நாளும் பௌர்ணமியிலிருந்து நான்காம் நாளும் சதுர்த்தி விரதம் வரும். பௌர்ணமிக்குப் பிறகு வரும் சதுர்த்தி “சங்கடஹர…
View More சங்கடஹர சதுர்த்தி வழிபாடு!அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?
நான் அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தமிருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம். தேங்காய்: தேங்காய் ஓடு மிகவும் கடினமாகவும், வலுவாகவும் இருக்கும். அதை உடைத்தால் சுவையான தண்ணீர் மற்றும் உள்ளே…
View More அர்ச்சனை பொருட்களுக்கான அர்த்தம் என்னவென்று தெரியுமா?விஷ்ணுவின் தசாவதாரம் உணர்த்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சி.
இறைவனின் ஒவ்வொரு அவதாரமும் நமக்கு ஒரு சேதி சொல்லும். விஷ்ணு பகவான் எடுத்த அவதாரங்களில் மிக முக்கியமான 10 அவதாரங்களை தசாவதாரம்ன்னு சொல்வார்கள். தசம் என்றால் பத்து என்று பொருள். அணுத்துகள்களின் மோதலால் பூமி…
View More விஷ்ணுவின் தசாவதாரம் உணர்த்தும் மனிதனின் பரிணாம வளர்ச்சி.பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமா?!
பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமான்னு கேட்டால் கூடாதுன்னுதான் சொல்வேன். ஏனென்றால்.. பெருமாள் கோவிலை பொருத்தமட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் கற்பூர (அ) நெய் ஆரத்தியை பெருமாளுக்கு காட்டியவுடன் ஆரத்தியை, கர்பக்கிரகத்திலேயே அர்ச்சகர் வைத்துவிடவேண்டும். அதுவே பெருமாள்…
View More பெருமாள் கோவிலில் தீபாராதனையை தொட்டு வணங்கலாமா?!வியாசர்பாடி மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் ஆலயம்- வாரம் ஒரு திருத்தலம்
சென்னை கோயம்பேடு அல்லது எக்மோர்ல இருந்து போகும்போது வியாசர்பாடி மார்க்கெட் அல்லது அம்பேத்கர் காலேஜ் நிறுத்தத்துல இறங்கினா அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவில்தான் இருக்கு மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் திருக்கோவில் இருக்கின்றது. அந்த கோவிலை பத்திதான் இந்தவாரம்…
View More வியாசர்பாடி மரகதாம்பாள் சமேத இரவீஸ்வரர் ஆலயம்- வாரம் ஒரு திருத்தலம்வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..
மகாவிஷ்ணுவின் வலதுக்கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீசக்கரமே சக்கரத்தாழ்வார் என போற்றப்படுகிறது. பகைவர்களை அழிப்பதில் விஷ்ணு பகவானுக்கு உதவுவதால், இறைவனுக்கு ஒப்பாக ஸ்ரீசக்கரம் போற்றப்படுகிறது.. சக்ரத்தாழ்வார் அருளைப்பெற சொல்லவேண்டிய காயத்திரி மந்திரம்.. ஓம் சுதர்ஸனாய வித்மஹேஜ்வாலாசகராய…
View More வெற்றியை கொடுக்கும் சக்ரத்தாழ்வார் காயத்ரி மந்திரம்..இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் ஆதி வரதராஜ பெருமாளான அத்திவரதர் சில காரணங்களுக்காக சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், வெள்ளிப்பெட்டியில் வைத்து அனந்த சரஸ் புஷ்கரணி நீருக்கடியில் வைக்கப்பட்டார். இவரை 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை…
View More இனி அத்திவரதர் எழுந்தருளப்போகும் இடத்தை பார்க்கனுமா?!பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!
சில நேரங்களில் பைரவர் சந்நிதிமுன் தேங்காய், பாவற்காய், எலுமிச்சை, பூசணிக்காய்ன்னு விதம்விதமா விளக்கேத்தி வச்சிருப்பாங்க. ஏன் இப்படி விளக்கேத்துறீங்கன்னு கேட்டா, தேங்காய், பூசணிக்காய்லாம் ரொம்ப நேரத்துக்கு எரியும். அப்படி ரொம்ப நேரத்துக்கு எரிஞ்சு நம்ம…
View More பைரவருக்கு தேங்காய், பூசணிக்காயில் விளக்கேற்றலாமா?!