நவராத்திரி எட்டாம் நாள் இன்று தினம் தோறும் இவ்வுலகை காக்கும் அன்னையான அம்பிகையை பார்வதி, லட்சுமி, சரஸ்வதி, துர்கா, வராஹி என பல ரூபங்களில் வணங்கி வருகிறோம் தினமும் பூஜைகள் செய்கிறோம் வணங்குகிறோம் கொலு…
View More நவராத்திரி-உங்களுக்காக மட்டும் இல்லாமல் உலகத்துக்காகவும் அன்னையிடம் வேண்டுங்கள்Category: ஆன்மீகம்
பெற்ற தாய் போலதான் அம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்
நம்மை பெற்ற அப்பா , அம்மா இருவருமே நமக்கு முக்கியமானவர்கள்தான் அதில் மாற்றுக்கருத்தில்லை. என்னதான் அப்பா பாசமானவராக இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளமாட்டார். ஆனால் அம்மா பாசமழையில் உருகுவார் ஒரு வேளை சாப்பிடவில்லை என்றால்…
View More பெற்ற தாய் போலதான் அம்பிகை- நவராத்திரி ஸ்பெஷல்துர்காஷ்டமி என்றால் என்ன
சந்திரமுகி படம் பார்த்திருப்பீர்கள் இன்னைக்கு துர்காஷ்டமி என்ற வார்த்தை அந்த படத்தில் கேட்டு உங்களுக்கு பழகி போயிருக்கும். இருந்தாலும் பல வருடங்களாகவே துர்காஷ்டமி பூஜைகள் களைகட்டித்தான் வருகின்றன. ராகு காலத்தில் ராகு தோஷம் நீங்க…
View More துர்காஷ்டமி என்றால் என்னகளை கட்ட இருக்கும் ஆயுத பூஜை- நவராத்திரி ஸ்பெஷல்
நவராத்திரியின் முக்கிய திருநாளாக ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் திங்கட்கிழமை 7ம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சரஸ்வதி தேவியை வணங்குவதோடு மட்டுமல்லாமல். நமக்கு பலன் தரும் ஆயுதங்களை பூஜையில் வைத்து…
View More களை கட்ட இருக்கும் ஆயுத பூஜை- நவராத்திரி ஸ்பெஷல்நவராத்திரி திருவிழா – களை கட்டும் குலசை தசரா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினம் கோவில் தசரா விழாவுக்கு புகழ்பெற்றது. இப்பகுதியில் உள்ள சின்ன சின்ன வியாபாரிகளில் இருந்து, ஆட்டோ டிரைவர், சரக்கு வாகன டிரைவர்கள் உட்பட பலரும் தங்களது குலசை முத்தாரம்மன்…
View More நவராத்திரி திருவிழா – களை கட்டும் குலசை தசராநவராத்திரி ஸ்பெஷல்- காரணமற்ற பயம் நீக்கும் துர்க்கை மந்திரம்
சிலருக்கு காரணமற்ற பயம் இருக்கும். துர்க்காதேவி அசுரனை அழித்தவள் நம் மனதில் ஏற்படும் காரணமற்ற பயத்தை நீக்குவாள். அவளின் நவதுர்க்கை மந்திரத்தை தினமும் சொல்லி வந்தாள் பயம் நீங்கும் என்பது உறுதி. ஓம் சூலினி…
View More நவராத்திரி ஸ்பெஷல்- காரணமற்ற பயம் நீக்கும் துர்க்கை மந்திரம்நவராத்திரி-இந்தியா முழுவதும் களை கட்டும் துர்க்கா பூஜை
நவராத்திரி வந்து விட்டாலே அம்பிகையின் ஆலயங்களில் எல்லாம் ஆன்மிகம் மணக்கும் அளவு மாலையில் , பூஜை,புனஸ்காரங்கள், பொங்கல், சுண்டல் நைவேத்யங்கள் என களைகட்டும். தமிழ்நாட்டில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது, மைசூர், பெங்களூருவிலும் சிறப்பாக தசரா என்ற…
View More நவராத்திரி-இந்தியா முழுவதும் களை கட்டும் துர்க்கா பூஜைநவராத்திரியில் 9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறை
புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசை பித்ருக்களுக்கு விசேஷமானது. இந்த அமாவாசை முடிந்த உடன் வரும் பிரதமை திதியில் இருந்து நவமி வரை வரும் திதியில் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த தேதிகளில்…
View More நவராத்திரியில் 9 நாட்களும் அம்பிகையை வணங்கும் முறைகலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழா
சுண்டு விரல் அளவு அம்மன், குசஸ்தலை ஆற்றில் தோன்றியவள், அடியாரின் வீட்டையே ஆலயமாக்கிக் கொண்ட அன்னை, என பல்வேறு சிறப்புகளைக் கொண்டு விளங்குபவள். வேலுர் மாவட்டம் நெமிலியில் பாலா அம்பிகை அருள்புரிகிறாள். இவள் குழந்தை…
View More கலைத்துறையில் பிரகாசிக்க வைக்கும் பாலா அம்பிகை – நவராத்திரி திருவிழாநவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்
நவராத்திரி வழிபாடு அம்பிகைக்கான வழிபாடு.அனைத்து கோவில்களிலும் நவராத்திரி விழா செழிப்புற நடந்தாலும், சில கோவில்களில் மிக பிரமாண்டமாக இருக்கும். அப்படி ஒரு கோவில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இக்கோவிலை தெரியாதோர் யாரும் இருக்க…
View More நவராத்திரியில் வணங்க வேண்டிய முக்கிய கோவில் – மதுரை மீனாட்சி அம்மன்நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்
எல்லா ஊர்களிலும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இருப்பினும் மிக சிறப்பாக தமிழ்நாட்டில் ஒரு ஊரில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. பத்து நாட்களுக்கு ஏரியாவே களைகட்டி இருக்கும் அத்தகைய ஒரு ஊர்தான் திருச்செந்தூரில் இருந்து 15கிமீ…
View More நவராத்திரி மிக சிறப்பாக கொண்டாடப்படும் தமிழ்நாட்டின் ஒரே ஊர்களை கட்ட வரும் நவராத்திரி திருவிழா
நவராத்திரி பண்டிகைக்கென்று ஒரு சிறப்பு உண்டு. தொடர்ந்து 10 நாட்கள் சிறப்பான அம்மன் வழிபாடுகளை பெண்கள் செய்வதுதான் இதற்கு காரணம். நவராத்திரிக்கென்று நியம நிஷ்டைகளுடன் அம்பிகையை நினைத்து வழிபட்டால் வாழ்வில் காணாத வளம் யாவும்…
View More களை கட்ட வரும் நவராத்திரி திருவிழா