isha

ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

ஹிந்துக்களின் புனித நூலான பகவத் கீதையை தந்தவர். ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக உயிர்களின் நலன் தேடி அந்த நாராயணனே கிருஷ்ண அவதாரம் எடுத்து மனிதனாக பிறந்தார் பல லீலைகளை நடத்தினார் என்பது வரலாறு.…

View More ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த மதுரா நகரம்

பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் கண்ட கோவில்

முருகனை நினைத்து பல பக்தி பாசுரங்களை எழுதியவர் கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த முருகனடியவர் பாம்பன் சுவாமிகள் இவர் சென்னை திருவான்மீயூரில் ஜீவசமாதியடைந்துள்ளார். சென்னையில் உள்ள பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதி மிகுந்த அதிர்வலைகளை உடையது. நடிகர்…

View More பாம்பன் சுவாமிகள் முருகனை நேரில் கண்ட கோவில்

உலகின் உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் திறப்பு

உலகில் பல விதமான பிரமாண்ட சிலைகள் உள்ளனர். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை, மலேசியாவின் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் சிலை,சர்தார் வல்லபாய் படேல் சிலை கன்னியாகுமரியில் புகழ்பெற்ற வானுயர்ந்த திருவள்ளுவர் சிலை என…

View More உலகின் உயரமான சிவலிங்கம் கன்னியாகுமரியில் திறப்பு

உலக உயிர்களின் தலைவனை போற்றும் ஐப்பசி அன்னாபிசேக பவுர்ணமி

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி திதியில் உலகில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் சிவனுக்கு அன்னத்தால் அலங்கரித்து வழிபடுவர். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்துக்கு எல்லாம் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமாக இந்த…

View More உலக உயிர்களின் தலைவனை போற்றும் ஐப்பசி அன்னாபிசேக பவுர்ணமி

இன்று சனி மஹா பிரதோஷம்

இன்று ஆன்மிக பெருவிழாக்களில் ஒன்றான மாதம் இரண்டு முறை சிவனுக்காக வழிபடப்படும் பிரதோஷ விழாவாகும். சிவபெருமானுக்கும் நந்திக்கும் அனைத்து அபிசேக ஆராதனைகளும் நடைபெறும் ஒரு விழா இது. இந்த பிரதோஷ காலத்தில் சிவனையும் பிரதோஷ…

View More இன்று சனி மஹா பிரதோஷம்

பவளமலை முருகன் கோவில்

நேற்று ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் அருகே அமைந்துள்ள பச்சைமலை முருகனை பற்றி முருகனை பார்த்தோம் அதன் அருகிலேயே பவளமலை முருகன் கோவில் உள்ளது. இந்த பெயரிலேயே இக்கோவில் அருகருகே பச்சைமலை பவளமலை என்றே அழைக்கப்படுகிறது.…

View More பவளமலை முருகன் கோவில்

அருகருகே அமைந்த பச்சைமலை பவளமலை முருகன் கோவில்

ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் முக்கியமான நகரப்பகுதியாகும் இந்த நகரத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த முக்கிய கோவில்கள் தான் பச்சை மலை பவள மலை முருகன் கோவில்கள் ஆகும். எந்த ஊரிலும் இல்லாத சிறப்பாக…

View More அருகருகே அமைந்த பச்சைமலை பவளமலை முருகன் கோவில்

இன்று கந்த சஷ்டி களை கட்டும் திருச்செந்தூர்

முருகனின் முக்கிய விழாக்களில் ஒன்று கந்த சஷ்டி விழா. இந்த விழா முருகனின் அறுபடை வீடுகள் அனைத்திலும் நடைபெறுகிறது. முக்கியமாக சூரசம்ஹார விழா கொண்டாடப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த இடமான திருச்செந்தூரில் இவ்விழா மிக…

View More இன்று கந்த சஷ்டி களை கட்டும் திருச்செந்தூர்

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

முருகப்பெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த திருச்செந்தூரில்தான் அசுரனுடன் போரிட படைகளை அமைத்து அதற்கு ஆலோசனை வழங்கியவர் முருகப்பெருமான்.அசுரர்களை அழித்தொழித்த இடமிது. ஐப்பசி மாதம் சஷ்டி திருநாளில் நடந்ததை ஒட்டி…

View More திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்

குருப்பெயர்ச்சி விழா- ஆலங்குடி குரு கோவில் செல்வோமா

வருகிற 28ம் தேதி தீபாவளிக்கு மறுநாளன்று குருபகவான், விருச்சிகராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாறுகிறது. குருவுக்கு பல்வேறு கோவில்கள் தமிழ்நாட்டில் இருந்தாலும் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்தான் முதன்மையான ஸ்தலமாக அனைவருக்கும் சொன்னால்…

View More குருப்பெயர்ச்சி விழா- ஆலங்குடி குரு கோவில் செல்வோமா

நாகை- கோவில் யானை முக்தியடைந்தது

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருபுகழூர் என்ற இடத்தில் அக்னீஸ்வர் கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் உள்ளது. அப்பர் இந்த கோவிலில் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. வேளாக்குறிச்சி ஆதினம் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இக்கோவில் வாஸ்து…

View More நாகை- கோவில் யானை முக்தியடைந்தது

கொங்கு மண்டலத்தில் மட்டும் எப்படி இத்தனை முருகன் கோவில்கள்

கொங்கு மண்டலம் என்பது திண்டுக்கல் தாண்டியவுடனே ஆரம்பித்து விடுகிறது, கரூர், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்றவை கொங்கு மண்டலம் என சொல்லப்படுகிறது. தமிழில் கொங்கு தமிழ் ஒரு தனி மொழி…

View More கொங்கு மண்டலத்தில் மட்டும் எப்படி இத்தனை முருகன் கோவில்கள்