ஆடு மயிலே கூத்தாடும் மயிலே கதிர்காம கந்தனை கூத்தாடும் மயிலே என பெங்களூர் ரமணியம்மாள் உருகி பாடிய பக்தி பாடலை கேட்காதவர்கள் இருந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட கதிர்காம முருகன் எங்கிருக்கிறார் என்றால் கதிர்காமத்தில் இருக்கிறார்…
View More திரைச்சீலை வடிவில் காட்சி தரும் முருகன் – விநோத வழிபாடுCategory: ஆன்மீகம்
அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் கோவில் பூஜைகள் முடிந்து அம்மன் ஊஞ்சல் ஆடியதாக கூறப்படுகிறது. இரவு 8.30மணியளவில் கோவில் நடை சாற்றிவிட்டு சிசி டிவி காமிராவை செயல் அலுவலர் கண்காணித்தபோது…
View More அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில்- அம்மன் ஊஞ்சல் ஆடியதாக சிசிடிவி பதிவு பரபரப்புதிருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்
பதினெட்டு சித்தர்களில் ஒருவரும் சித்தர்களில் மூத்தவராக கருதப்படுபவருமானவர் மஹான் அகத்திய பெருமான். இவருக்கு சிவபெருமான் தன்னுடைய திருமண கோலத்தை காண்பிக்கவில்லை என பொதிகை மலையில் தற்போது இருக்கும் பாபநாசத்தில் சிவபெருமான் தேவியுடன் காட்சியளித்ததாக வரலாறு.…
View More திருவனந்தபுரம் அனந்த பத்மநாதசாமி கோவிலில் ஜீவசமாதியாய் இருக்கும் அகத்தியபெருமான்கருவூரார் ஜீவசமாதி அடைந்த கரூர் சிவன் கோவில்
கரூர் நகரத்தின் முக்கிய கோவில் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். காமதேனு வழிபட்ட கோவில் இது. இந்த கோவிலில் தான் 18 சித்தர்களில் ஒருவரான கருவூரார் ஜீவசமாதி அடைந்துள்ளார். இந்த கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக…
View More கருவூரார் ஜீவசமாதி அடைந்த கரூர் சிவன் கோவில்கார்த்திகை தீபம் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி
நாளை கார்த்திகை தீப பெருவிழா நடைபெறுகிறது அனைத்து பெரும்பாலான சிவாலயங்கள் மலைமேல் உள்ள கோவில்களில் மலைமேல் தீபம் ஏற்றப்படும். முக்கியமாக முருகன் ஆலயம் அனைத்திலும் கார்த்திகை தீபம் பெரிய அளவில் ஏற்றப்படும். திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக…
View More கார்த்திகை தீபம் சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சிகளை கட்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்
திருவண்ணாமலையில் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தீப பெருவிழா மிகவும் சிறப்பானது. எத்தனையோ வருடங்களாக மலைமீது கார்த்திகை தீபம் ஏற்றுவதும் அதை மக்கள் கண்குளிர காணுவதும் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். திருவண்ணாமலை அக்னி ஸ்தலம் என…
View More களை கட்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபம்காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்
ஹிந்துக்களின் புண்ணியத்தலங்களில் முதன்மையானது காசி நகரம் இங்குள்ள விஸ்வநாதரையும் விசாலாட்சியையும் கண் குளிர தரிசிக்க பலரும் இங்கு வருகின்றனர். இந்தியா முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். வயதான நபர்கள்…
View More காசி நகரின் காவல் தெய்வம் கால பைரவர்210 சித்தர்கள் வாழ்ந்து அதிசயங்களை நிகழ்த்தும் பிரம்மரிஷி மலை
சதுரகிரி மலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், கொல்லிமலை கேள்விப்பட்டு இருப்பீர்கள், இவைகள் எல்லாம் சித்தர்களின் தலைமை பீடமாக கருதப்படும் மலைகள். இன்றளவும் இம்மலைகளில் சித்தர்கள் வாசம் செய்கிறார்கள். சில பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்கள் என படிக்கிறோம்.…
View More 210 சித்தர்கள் வாழ்ந்து அதிசயங்களை நிகழ்த்தும் பிரம்மரிஷி மலைகோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் செல்லும் பஸ்கள், வாகனங்கள் சிலசரியாக ஒரு 8 கிமீ தூரத்தில் நின்று செல்லும், காரணம் அந்த நெடுஞ்சாலையில் சக்தி வாய்ந்த முனீஸ்வரர் கோவில் ஒன்று…
View More கோட்டையில் முகாமிட்டு அருள்பாலிக்கும் சங்கரபதி முனீஸ்வரர்வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கிரிவலம் வரும்போது மிகவும் கவனித்து பார்க்க வேண்டிய கோவில் இடுக்கு பிள்ளையார் கோவில். மிகவும் குறுகலான பாதையில் வந்து பிள்ளையாரை தரிசிக்கும் வகையில் இக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சிறிய ஆலயம்தான் இது இதில் மூன்று…
View More வித்தியாசமான இடுக்கு பிள்ளையார் திருவண்ணாமலைஅற்புதங்களை நிகழ்த்திய பூண்டி மகான்
கடந்த நூற்றாண்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல அற்புதங்களை செய்தவர் பூண்டி மகான். அண்ணாமலையே அனைத்து சித்தர்கள், ஞானிகள் போன்ற இறையருள் அம்சத்தினர் அனைவருக்கும் புகழிடமாக உள்ளது. இங்கு வசித்த ரமண மஹரிஷி, சேஷாத்ரி சுவாமிகள்…
View More அற்புதங்களை நிகழ்த்திய பூண்டி மகான்சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்
சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை என்பது கோவில் நடையை அடைக்கும் முன்பாக இவ்வுலகத்தை காக்கும் பரம்பொருள் ஈசனுக்கும் இறைவியான பார்வதிக்கும் நடத்தப்படுவது. கோவிலை அடைக்கும் முன்பாக இருவரின் சிலைகளையும் அங்குள்ள கோவில் தனி…
View More சிவன் கோவில்களில் அர்த்த ஜாம பூஜை நடத்த உதவுங்கள்- தடைகள் தவிடு பொடியாகும் உலகம் சிறக்கும்