தைக்கிருத்திகையான இன்று நம் ஆலயம் தேடி பகுதியில் பார்க்கப்போறது திருச்செந்தூர் ஆலயத்தினை.. இது முருகன் திருத்தலம் மட்டுமல்ல! குருபகவான் பரிகாரத்தலமாகவும் இருக்கு. குருபகவானுக்கு அதிபதி எம்பெருமான் முருகன். அதனால், அறிவு சம்பந்தமான குறைபாடுகள் நீங்க,…
View More அறிவையும், குழந்தைப்பேற்றையும் தரும் திருச்செந்தூர்-ஆலயம் தேடி….Category: ஆன்மீகம்
வாழ்வை வளமாக்கும் முருகன் மூலமந்திரம்
நவக்கிரகங்களின் குருபகவானின் ஆதிக்க கடவுள் முருகன். முருகனை வணங்கினால் நற்பலன்கள் கிடைப்பதோடு, குருவின் பார்வையும் கிடைக்கும். குருப்பார்வை கிட்டினால் கோடி நன்மை உண்டாகும். மூலமந்திரம்… ஓம் தத் புருசாய வித்மஹேமகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய…
View More வாழ்வை வளமாக்கும் முருகன் மூலமந்திரம்பிள்ளை வரம் அருளும் திருக்கார்த்திகை விரதம்..
முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். எல்லா கிருத்திகை நாட்களிலும் விரதமிருக்க முடியாதவர்கள், ஆடி, கார்த்திகை,…
View More பிள்ளை வரம் அருளும் திருக்கார்த்திகை விரதம்..சனிபகவான் தொல்லையிலிருந்து தப்பிக்கனுமா?! இந்த அனுமன் மந்திரத்தை சொல்லுங்க!!
நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது “சனி பகவான்” . அத்தனை சக்தி வாய்ந்தவர்தான் இந்த சனிபகவான், சனியினை போல கொடுப்பாரும் இல்லை. சனியினைப்போல கெடுப்பாரும் இல்லை என சொல்வார்கள். ஆனால், சனிபகவான்…
View More சனிபகவான் தொல்லையிலிருந்து தப்பிக்கனுமா?! இந்த அனுமன் மந்திரத்தை சொல்லுங்க!!பூமியில் உருவான முதன்முதல் பெருமாள் கோவில் எது தெரியுமா?!
பெருமாளுக்கு உகந்த இந்த சனிக்கிழமை மாலைவேளையில் பெருமாள் இப்பூமியில் முதன்முதலில் கோவில் கொண்ட இடம் பற்றியும் அந்த கோவிலை பற்றியும் அறிந்துக்கொள்வோம். அனைத்து ஜீவராசிகளையும் கட்டிக்காத்து நல்வழிப்படுத்த நினைத்த விஷ்ணு பகவான், வைகுண்டத்தை விட்டு…
View More பூமியில் உருவான முதன்முதல் பெருமாள் கோவில் எது தெரியுமா?!எதிர்காலம் சிறப்பாக அமையனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க!!
மந்திரம்.. மத் பயோநித நிகேதன சக்ரபாணேபோகீந்த்ரபோக மணிரஞ்ஜித புண்யமூர்த்தேயோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் பொருள்: ஆதிசங்கரர் இயற்றிய இம்மந்திரத்தின் அர்த்தம், பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் பெருமாளே, ஆதிசேஷன் மேல் அழகிய…
View More எதிர்காலம் சிறப்பாக அமையனுமா?! அப்ப இந்த மந்திரத்தை சொல்லுங்க!!கரும்பு ஏந்திய முருகன் – அறிவோம் ஆலயம்
ஆண்டிக்க்கோலத்தில், பாலகனாய், போர்க்கோலத்தில், கல்யாணக்கோலத்தில் என விதம் விதமா கையில் வேலோடு தரிசித்திருப்போம். கொஞ்சம் வித்தியாசமாய் கரும்போடு இருக்கும் முருகனை தரிசிக்கனுமா?! அப்ப பெரம்பலூர் அருகில் செட்டிக்குளத்தில் பார்க்கலாம். ராஜராஜசோழனுக்கு தஞ்சாவூரும் , ராஜேந்திர…
View More கரும்பு ஏந்திய முருகன் – அறிவோம் ஆலயம்மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..
பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. ஆனால், வாழ்க்கையை சிறப்பாய் வாழ பணம் வேண்டும். உடை, உணவு, உறைவிடம் என மனிதன் உயிர் வாழ தேவையான அத்தியாவசியமானவற்றை பூர்த்தி செய்துக்கொள்ள பணம் வேண்டும். என்னதான் கடுமையாய்…
View More மகாலட்சுமி கடாட்சம் கிட்ட சொல்லவேண்டிய தோத்திரம்..கந்தகோட்ட முருகன் கோவில் பெருமைகள்
சென்னையில் உள்ள முக்கிய கோவில்களில் கந்தகோட்டம் முருகன் கோவிலும் ஒன்று. சென்னை நகரம் பெரிய நகரம் என்பதால் புதிதாக செல்பவர்களுக்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும். நமக்கு பிடித்த கோவிலுக்கு செல்வதென்றாலும்…
View More கந்தகோட்ட முருகன் கோவில் பெருமைகள்நார்த்தாமலை அம்மன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இக்கோவில் உள்ளது புதுக்கோட்டை திருச்சி முக்கிய சாலையிலேயே நார்த்தாமலை ஊர் உள்ளது இங்கு இந்த அம்மன் கோவில் உள்ளது. ஒரு பழைய பக்தி பாடலில் நார்த்தாமலை வாழும் சிவநாயகியார் திரிசூலி என்ற…
View More நார்த்தாமலை அம்மன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோம்புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமா
ஆங்கில புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கும் நிகழ்வு சில வருடங்களாக அதிக அளவில் உள்ளது. சில பெருங்கோவில்கள் இப்படியாக திறக்கப்பட்டு இரவு நேரங்களில் பூஜை செய்யப்படுகிறது. ஹிந்து தர்ம ஆன்மிக நெறிமுறைகளின்படி, ஆகம…
View More புத்தாண்டில் இரவு கோவில் நடை திறக்கலாமாகர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்
மனிதன் பிறந்தது முதல் இறப்பது வரை அவன் கூடவே அன்லிமிட்டெட் ஆக வருவது துன்பங்கள்தான் ஏன் தான் பிறந்தோம் என சொல்லும் அளவுக்கு பலர் வாழ்ந்து வருகின்றனர். இந்த பிறவியில் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும்,…
View More கர்ம வினைகள் அனைத்தும் தீர இந்த கோவில் 11 வாரம் செல்லுங்கள்