isha

காரடையான் நோன்பு இருக்கும் முறை தெரியுமா?!

தீர்க்க சுமங்கலியாய் இருக்கவேண்டுமென்பதே எல்லா பெண்களின் கனவாகும். கணவரின் ஆரோக்கியம், நீள் ஆயுளுக்காக இருக்கும் விரதமே இந்த காரடையான் நோன்பு ஆகும். அதுமட்டுமல்லாம, எதாவது காரணத்திற்காக பிரிந்து இருக்கும் கணவன், மனைவிஒன்று சேரவும் இந்த…

View More காரடையான் நோன்பு இருக்கும் முறை தெரியுமா?!

பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..

பிரிந்து இருக்கும் கணவன்– மனைவியை ஒன்று சேர்த்து வைக்கும் வல்லமை காரடையான் நோன்பிற்கு உண்டு. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல. தெய்வங்களுக்கும் கூட பொருந்தும். ஒருமுறை கயிலாயத்தில் அம்பாள், சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூட, ஆதியும்,…

View More பிரிந்திருக்கும் கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் காரடையான் நோன்பு..

உங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?! இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

மனிதனாய் பிறந்த அனைவரது ஆசையும் தங்கு தடையின்றி எல்லா நாளிலும் அவரவர் வசதிக்கேற்ப செல்வம் தங்கள் கையில் இருக்க வேண்டுமென்பதே! செல்வத்திற்கு அதிபதியான மகா லட்சுமியை எவர் ஒருவர் வழிபடுகிறார்களோ அவர்களது வீட்டில் நிச்சயம்…

View More உங்க வீட்டில் எப்போதும் செல்வம் நிலைத்திருக்க வேண்டுமா?! இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் பார்க்கனுமா?!

சிவனின் வாகனமாய் நந்திதேவர் உள்ளார் என அனைவருக்கும் தெரியும். பிரதோஷத்தின்போது நந்திதேவருக்குதான் அபிஷேகம் ஆராதனை எனவும் அனைவருக்கும் தெரியும். நந்தி தேவருக்கு தனிக்கோயில் இருப்பதே அபூர்வம். அதிலும் ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் தரிசிப்பது…

View More ஒன்பது நந்திகளை ஒரே இடத்தில் பார்க்கனுமா?!

உயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..

கிரகங்களில் சுபக்கிரகமான குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார். மூல மந்திரம்… வ்ருஷய தீபஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ – குரு ப்ரசோதயாத்!…

View More உயர்பதவி கிடைக்க செய்யும் குருபகவான் மூலமந்திரம்..

ஆலிலை கண்ணன் நமக்கு உணர்த்தும் சேதி என்னவென்று தெரியுமா?!

ஒவ்வொரு கடவுளும் தனது தோற்றத்தினால் நமக்கு ஒரு சேதியினை சொல்லி செல்கின்றனர். அதன்படி ஆலிலையின்மேல் படுத்திருக்கும் கிருஷ்ணரும் நமக்கொரு சேதியினை சொல்கிறார். அது என்னவென்று பார்க்கலாம்.. திருமால மார்க்கண்டேய முனிவருக்கு காட்சி தந்த கோலமே…

View More ஆலிலை கண்ணன் நமக்கு உணர்த்தும் சேதி என்னவென்று தெரியுமா?!

உங்கள் வீட்டு பிள்ளைகள் அறிவாளியாய் சிறந்து விளங்கனுமா?!

ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் வலுவாக இருந்தால், அவர் கல்வியிலும், அறிவாற்றலிலும், இறை சிந்தனையுடையவராகவும் இருப்பார்கள். அப்படி புதன் பகவானின் அருளினை பெற கீழ்க்காணும் மந்திரத்தினை சொல்லி வழிபடலாம். மந்திரம்.. ப்ரிங்கு கலிகா ச்யாம்…

View More உங்கள் வீட்டு பிள்ளைகள் அறிவாளியாய் சிறந்து விளங்கனுமா?!

தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…

அழகு, அறிவு, படிப்பு, பொறுமை, அந்தஸ்து, நல்ல குணம் என அனைத்து நல்லவிசயங்கள் இருந்தாலும் சிலருக்கு திருமணம் கைக்கூடி வருவது தடைப்பட்டுக்கொண்டே செல்லும். அப்படி திருமணமாகாமல் தவிப்போர் கீழ்க்காணும் 10 பரிகாரங்களை அவரவர் வசதிப்படி…

View More தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…

ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா தொடங்கியது..

கேரளத்தை பரசுராமர் உருவாக்கினார் என நமக்கு தெரியும். அப்படி அவர் கேரளத்தினை உருவாக்கும்போது, 108 பராசக்தி கோவிலையும், 108 சிவன் கோவிலையும் உருவாக்கி வைத்தார். ஆனால், அந்த 108 பராசக்தி கோவில்களுக்கு தனித்தனி பெயராய்…

View More ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் திருவிழா தொடங்கியது..

உங்க குழந்தைகள் படித்தது மறக்காமல் தேர்வு எழுதனுமா?!

என்னதான் விடியற்காலையில் எழுந்து படித்து, அவற்றை எழுதி பார்த்து தேர்வுக்கு தயாரானாலும், தேர்வறையில் பயம், பதட்டம் காரணமாய் படித்தது சில குழந்தைகளுக்கு மறந்து போகலாம். அவ்வாறு மறக்காமல் இருக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவி மந்திரத்தினை…

View More உங்க குழந்தைகள் படித்தது மறக்காமல் தேர்வு எழுதனுமா?!

வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் சிலைகளை இப்படித்தான் வைக்கவேண்டும்..

கண் திருஷ்டி பிள்ளையாரை வீட்டில் வைப்பது பரவலாய் உள்ள வழக்கம். அதுமாதிரி வைக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை பார்ப்போம்.. வீட்டின் தலைவாசலுக்கு எதிராக, பார்வையில் படும்படி, கண்திருஷ்டி விநாயகர் சிலையை வைப்பது. வீட்டிற்குள் நுழையும்…

View More வீட்டு வாசலில் கண் திருஷ்டி விநாயகர் சிலைகளை இப்படித்தான் வைக்கவேண்டும்..

எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கனுமா?!

நாம் நல்ல நிலையில் இருப்பதை காண சகியாதவர்கள், நமக்கு கெட்டது நடக்க வேண்டும் என நினைக்கும் எதிரிகள், நமக்கு துன்பம் கொடுக்கும் நோக்கில் நம்மை நெருங்குபவர்களிடமிருந்து நம்மை காக்க ஸ்ரீலட்சுமி வராகரை வழிபடுவது நல்லது.…

View More எதிர்மறை எண்ணங்கள் நம்மை தாக்காமல் இருக்கனுமா?!