isha

எல்லா வளமும் தரும் மீனாட்சி அம்மன் மூலமந்திரம்

வீட்டில் சுபிட்சம் பெருக சொல்ல வேண்டியது மீனாட்சி அம்மன் மூலமந்திரத்தினை… மீனாட்சி அம்மன் மூல மந்திரம்.. ஓம் உந்நித்ரியை வித்மஹே ஸுந்தப ப்ரியாயை தீமஹி தந்நோ மீனாதேவீ ப்ரசோதயாத் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த…

View More எல்லா வளமும் தரும் மீனாட்சி அம்மன் மூலமந்திரம்

பூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை பயன்படுத்த வேண்டுமென தெரியுமா?!

கடவுளுக்குஅர்ப்பணிக்கப்படும் அனைத்துமே சுத்தமாக இருத்தல் அவசியம். உடல், மனத்தூய்மையோடு, பூஜைக்கு பயன்படுத்தபடும் பொருட்கள், நைவேத்தியம் செய்ய பயன்படுத்தபடும் பொருட்கள் என அனைத்துமே சுத்தமாய் இருத்தல் அவசியம். வீட்டில் இருக்கும் பொருட்கள் சுத்தமாய் இருத்தல் போதாது.…

View More பூஜைக்கு எப்படிப்பட்ட பூக்களை பயன்படுத்த வேண்டுமென தெரியுமா?!

வைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?!

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். சாதாரண துளசி எப்படி…

View More வைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?!

கொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு

உலகை அச்சுறுத்தி வரும் மிக கொடிய கொரோனா வைரஸால் உலகம் அமைதி இழந்து நிலைகுலைந்து வருகிறது. சீனாவில் ஊகான் நகரில் பரவிய இந்த கொடிய நோயால் பலரும் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மிக விரைவாக…

View More கொரோனா வைரஸ் நீக்கும்- ஒரே நேர மிருத்யுஞ்சய் ஹோமம் மற்றும் விளக்கு வழிபாடு

தடைப்பட்ட மங்களங்கள் அனைத்தும் உடனே ஈடேற மகா சண்டி மந்திரம்…

மங்களங்கள் பலவற்றை அள்ளித்தரும் மங்கள சண்டிகா மந்திரம். இதை நாள்தோறும் சொல்லி வழிபட்டு வந்தால் மங்களங்கள் அனைத்தும் இல்லத்தில் நடைப்பெறும். ட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகேஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள…

View More தடைப்பட்ட மங்களங்கள் அனைத்தும் உடனே ஈடேற மகா சண்டி மந்திரம்…

மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி 108 துதி…

சொத்து, சுகம், பிள்ளைகள், வீடு, வாசல் என எத்தனையோ இருந்தாலும் ஒரு பெண் பூவும் பொட்டோடும் தீர்க்க சுமங்கலியாய் இருப்பதைதான் விரும்புவாள். சிலருக்கு ஜாதகரீதியாய் கோளாறு இருந்தால் அவர்களுக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். அவ்வாறு…

View More மாங்கல்ய பலம் அருளும் வரலட்சுமி 108 துதி…

கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்…

மனிதனின் நிழல்போல வருவது அவனுடைய கர்மா. அவனது கர்ம வினைப்படியே எல்லாம் நிகழும். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் கர்ம வினைகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”…

View More கர்ம வினைகளை போக்கும் தட்சிணாமூர்த்தி மூலமந்திரம்…

உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…

எல்லா உயிர்களையும் ஒன்றிணைக்கும் ஒரு புள்ளி யாதெனில் பசி ஒன்றே! பசி என்ற உணர்வை பிணி என நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். பசி வந்தால் கௌரவம்,பதவி, அச்சம் என எதும் செல்லாது. பசிப்பிணியை…

View More உணவு பஞ்சம் நம்மை அண்டாதிருக்க அன்னப்பூரணி மூலமந்திரம்…

கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!

கோயிலுக்குக் கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களும் வழிபாடு முடிந்து இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படுகின்றது. பூஜைக்கு முன்வரை சாதா சாதமா இருந்த உணவுப்பொருள் பிரசாதமாய் மாறிவிடுகிறது.அதாவது அந்தப்பொருள் புனிதப்பொருளாகிவிடுகிறது. எத்தகைய குற்றங்கள் செய்திருந்தாலும், தன்னை மனப்பூர்வமாக…

View More கோவிலில் தரும் பிரசாதத்தினை வாங்கி சாப்பிட்டால் பாவம் வந்து சேருமா?!

தீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா?! அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க!!

ஜாதக பார்க்காமல் ,ஜாதக தோஷம் தெரியாமல்,நாக தோஷம்,செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திரத்தினை நம்பிக்கையோடு சொல்லிவர தீர்க்க சுமங்கலியாய் வாழ்வர். தீர்க்க சுமங்கலி ஆக வாழ சொல்லவேண்டிய மந்திரம்.. ஓங்கார பூர்விகே தேவி வீணா…

View More தீர்க்க சுமங்கலியாய் வாழ ஆசையா?! அப்ப இந்த மந்திரம் சொல்லுங்க!!

காரடையான் நோன்பு இருக்க இதுதான் காரணம்..

பத்ர தேசத்தை ஆண்டு வந்த அச்வபதி என்ற மன்னன் மகா தர்மசீலன். அவன் மனைவி மாலதி தேவி பதிவிரதை. ஆனால் குழந்தை பாக்கியம்தான் அவர்களுக்கு வாய்க்கவில்லை. மகாராணி மாலதிதேவி பெரும் விரதமிருந்து வசிஷ்ட மகரிஷியிடம்…

View More காரடையான் நோன்பு இருக்க இதுதான் காரணம்..

தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..

காரடையான் நோம்பு என்பது பெண்கள் தங்கள் மாங்கல்ய பலத்துக்காகவும், திருமண வரம் வேண்டியும் கடைபிடிக்கும் நோம்பாகும். இதை காமாட்சி நோன்பு, கெளரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வர். மாசி மாத கடைசி நாள்…

View More தீர்க்க சுமங்கலி வரம் அருளும் காரடையான் நோன்பு விரதம் நேரம் இதுதான்..