தங்கத்தின் விலை உலகச்சந்தையில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் $4000 டாலர்களை தொட்டு, முதலீட்டாளர்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு 2025ஆம்…
View More புதிய உச்சத்தில் தங்கம் விலை.. 2025ல் மட்டும் 52% உயர்வு..தங்கம் பாதுகாப்பான முதலீடா? தங்கத்தின் விலை உயர்வுக்கு இந்த 5 காரணங்கள் தான் காரணம்.. இந்தியர்கள் தான் தங்கத்தை சேமிப்பதில் பெஸ்ட்..!Category: சிறப்பு கட்டுரைகள்
பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது பங்குச்சந்தை மட்டும் ஏன் உயர்கிறது? செயற்கையான விலையேற்றம்.. காகிதத்தில் மட்டுமே பணக்காரர்.. ஒரு புதிய நிதி மாயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!
பொருளாதாரம் மிகவும் மோசமாக இருக்கும்போது, பங்குச்சந்தை மட்டும் ஏன் இவ்வளவு உயரத்தில் இருக்கிறது? இது நியாயமான கேள்விதான். நவீன வரலாற்றின் பெரும்பகுதிக்கு, மக்கள் பங்குச்சந்தையை ஒரு நாட்டின் பொருளாதார ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவே பார்த்தனர். ஆனால்,…
View More பொருளாதாரம் பலவீனமாக இருக்கும்போது பங்குச்சந்தை மட்டும் ஏன் உயர்கிறது? செயற்கையான விலையேற்றம்.. காகிதத்தில் மட்டுமே பணக்காரர்.. ஒரு புதிய நிதி மாயை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!படிக்காதவர்கள், பாமரர்கள், தினக்கூலிகள், சேலரி ஸ்லிப் இல்லாதவர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாதா? இன்சூரன்ஸ் விதிகள் என்ன சொல்கின்றன? ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும்?
ஒரு குடும்பத்தில் நீங்கள் மட்டுமே சம்பாதிக்கும் நபராக இருந்தால், உங்களை தாண்டி உங்கள் குடும்பத்தின் எதிர்கால நிதி பாதுகாப்பை பற்றி யோசிப்பது அவசியம். இந்த நிதி பாதுகாப்பை உறுதி செய்வதில் டேர்ம் இன்சூரன்ஸ் கடந்த…
View More படிக்காதவர்கள், பாமரர்கள், தினக்கூலிகள், சேலரி ஸ்லிப் இல்லாதவர்கள் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க முடியாதா? இன்சூரன்ஸ் விதிகள் என்ன சொல்கின்றன? ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினர் டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்க என்ன செய்ய வேண்டும்?பயன்படுத்தாத கிரெடிட் கார்டை குளோஸ் செய்வது எப்படி? வருடாந்திர கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டுமா? கார்டை குளோஸ் செய்யாமல், கட்டணமும் செலுத்தாமல் இருந்தால் விபரீதம் ஏற்படுமா?
பயன்படுத்தப்படாத கிரெடிட் கார்டுகளால் ஏற்படும் சிக்கல் பலருக்கும் பொதுவான ஒன்றுதான். உங்கள் கிரெடிட் கார்டை கடந்த சில வருடங்களாக பயன்படுத்தாமல் இருந்தாலும், அதை முறைப்படி குளோஸ் செய்யவில்லை என்றால் வருடாந்திர கட்டணம் மற்றும் அதற்கான…
View More பயன்படுத்தாத கிரெடிட் கார்டை குளோஸ் செய்வது எப்படி? வருடாந்திர கட்டணத்தை செலுத்தியே ஆக வேண்டுமா? கார்டை குளோஸ் செய்யாமல், கட்டணமும் செலுத்தாமல் இருந்தால் விபரீதம் ஏற்படுமா?கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!
கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான…
View More கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!எந்த முட்டாளாவது ஒரு பொருளை பாதி விலைக்கு விற்பானா? போட்டி போட்டு வழங்கப்படும் பண்டிகை கால சலுகை விலைகள்.. உண்மையிலேயே சலுகையா? உங்கள் ஆசையை தூண்டி ஏமாற்றும் வேலையா?
முன்னணி சர்வதேச நிறுவனங்களின் ஆன்லைன் விற்பனை திருவிழாக்கள் தொடங்கிவிட்டன. கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி மக்கள் பொருட்களை வாங்க தயாராக உள்ளனர். ஆனால், இந்த கவர்ச்சியான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுக்கு பின்னால் மறைந்திருக்கும் சில வணிக…
View More எந்த முட்டாளாவது ஒரு பொருளை பாதி விலைக்கு விற்பானா? போட்டி போட்டு வழங்கப்படும் பண்டிகை கால சலுகை விலைகள்.. உண்மையிலேயே சலுகையா? உங்கள் ஆசையை தூண்டி ஏமாற்றும் வேலையா?மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!
நிதி முதலீடுகளை பாதுகாப்பாக மேற்கொள்ள விரும்புவோருக்கு, தமிழ்நாடு மின்சார நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஒரு கவர்ச்சிகரமான வாய்ப்பை வழங்குகின்றன. இது பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் போன்ற…
View More மியூட்சுவல் பண்ட் போல் ரிஸ்க் இல்லை.. ஏறுமோ இறங்குமோ என பங்குச்சந்தை போல் பயம் இல்லை.. 100% பாதுகாப்பான தமிழக அரசின் முதலீடு திட்டங்கள்.. முதலீடு செய்து நிம்மதியாக இருக்கலாம்..!ஆதார் கார்டு, பான் கார்டு இருந்தால் மட்டும் போதும்.. லட்சக்கணக்கில் கடன் வாங்கலாம்.. சரியான வழிகாட்டுதல் விவரங்கள் இதோ..!
அவசர நிதி தேவைகளை சமாளிக்க, பெர்சனல் லோன் என்று கூறப்படும் தனிநபர் கடன் ஒரு சிறந்த தீர்வாக கருதப்படுகிறது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள், தனிநபர் கடனுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளன. இருப்பினும், இந்த கடனை…
View More ஆதார் கார்டு, பான் கார்டு இருந்தால் மட்டும் போதும்.. லட்சக்கணக்கில் கடன் வாங்கலாம்.. சரியான வழிகாட்டுதல் விவரங்கள் இதோ..!வங்கியில் பணம் போட்டாலும் சரி, பணம் எடுத்தாலும் சரி வருமான வரித்துறை வீட்டுக்கு வந்துவிடும்.. ஐடி ரெய்டில் இருந்து தப்பிக்க என்ன செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? சின்ன தப்பு செஞ்சாலும் மாட்டிக்கிடுவீங்க.. ஜாக்கிரதை..!
வருமான வரித் துறை என்பது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதி பரிவர்த்தனைகளை கண்காணிக்கும் ஒரு முக்கிய அமைப்பாகும். மக்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வதே இதன் முதன்மை…
View More வங்கியில் பணம் போட்டாலும் சரி, பணம் எடுத்தாலும் சரி வருமான வரித்துறை வீட்டுக்கு வந்துவிடும்.. ஐடி ரெய்டில் இருந்து தப்பிக்க என்ன செய்யக்கூடாது? என்ன செய்ய வேண்டும்? சின்ன தப்பு செஞ்சாலும் மாட்டிக்கிடுவீங்க.. ஜாக்கிரதை..!ஸ்டாலின் மட்டும் தான் விஜய்க்கு சவால்.. விஜய் – உதயநிதி என போட்டி வந்தால், எம்ஜிஆர் போல் வீழ்த்தவே முடியாத தலைவர் ஆகிவிடுவார் விஜய்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்.. காமராஜரின் ஆட்சியை Gen Z தலைமுறை பார்க்கும்..!
தமிழக அரசியல் களம், தி.மு.க.வின் வலுவான பிடியில் இருந்தாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் வருகை புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. “ஸ்டாலின் இருக்கும் வரை மட்டுமே விஜய்க்கு சவால்”, “விஜய் – உதயநிதி…
View More ஸ்டாலின் மட்டும் தான் விஜய்க்கு சவால்.. விஜய் – உதயநிதி என போட்டி வந்தால், எம்ஜிஆர் போல் வீழ்த்தவே முடியாத தலைவர் ஆகிவிடுவார் விஜய்.. விரைவில் திராவிடம் இல்லா தமிழகம்.. காமராஜரின் ஆட்சியை Gen Z தலைமுறை பார்க்கும்..!தயாராகிவிட்டது தி.நகர் மேம்பாலம்.. நெரிசலை குறைக்கும் மாயாஜாலம் நடக்குமா? 1.2 கி.மீ நீளம், ரூ. 131 கோடி செலவில் ஒரு அசத்தலான பாலம்..!
சென்னையின் மிக முக்கியமான வணிக பகுதியான தியாகராய நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் கட்டப்பட்டு வரும் 1.2 கி.மீ நீளமுள்ள புதிய மேம்பாலம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரூ. 131 கோடி செலவில் கட்டப்பட்டு…
View More தயாராகிவிட்டது தி.நகர் மேம்பாலம்.. நெரிசலை குறைக்கும் மாயாஜாலம் நடக்குமா? 1.2 கி.மீ நீளம், ரூ. 131 கோடி செலவில் ஒரு அசத்தலான பாலம்..!இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!
செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் வழித்தடத்தை இருவழித்தடமாக மாற்றும் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 1,538.07 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தின்…
View More இப்போது 13 ரயில்கள் மட்டுமே.. இனிமேல் 40 ரயில்கள்.. இருவழித்தடமாக மாறுகிறது செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதை.. ரூ.1,538.07 கோடியில் ஒரு அசத்தல் திட்டம்..!