சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல் என பாரம்பரிய உணவுகள் பலருக்கும் அலுத்து போனது மட்டுமில்ல. சமைக்கவும், சாப்பிடவும் நேரமில்லாத காலக்கட்டமிது. அதனால், எதாவது கதம்ப சாதத்தினை சட்டுன்னு செய்து அலுவல்களுக்கும், பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்ப…
View More அனைத்து வயதினரும் விரும்பும் வெஜ் புலாவ்..Category: சமையல்
மளிகைப்பொருட்களில் பூச்சி அரிக்காமல் இருக்கனுமா?!
பல்வேறு தடைகளைத்தாண்டி நம் கைக்கு உணவுப்பொருட்கள் வந்து சேர்கின்றது. அதனால், ஒவ்வொரு தானியமுமே முக்கியமானது. ஒரு தானியத்தையும் வீணாக்கக்கூடாது. நமது கைகளுக்கு தானியங்கள் வந்ததும் அதை சுத்தப்படுத்தி பத்திரப்படுத்தி வைத்தால் நீண்ட நாட்களுக்கு…
View More மளிகைப்பொருட்களில் பூச்சி அரிக்காமல் இருக்கனுமா?!சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு…
தினமும் சாம்பார் சாதம் சாப்பிட்டு போரடிச்சு போச்சுதா?! காரசாரமான ஒரு காரக்குழம்பை சாப்பிட்டா எப்படி இருக்கும்?! நல்லா இருக்கும்ல!! அப்படி ஒரு குழம்பின் செய்முறையைதான் இன்னிக்கு பார்க்கப்போறோம்.. இந்த குழம்பு செய்ய வயலட் நிற…
View More சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு…சத்தான கேரட் அல்வா செய்வது இப்படித்தான்….
எல்லாருக்கும் பிடித்தமான ஒரு இனிப்பு என்றால் அது அல்வாதான். ஆனா, அதை வீட்டில் செய்வது கடினமென்று பெரும்பாலும் பெண்கள் அதை செய்வதில்லை. மிகமிக சுலபமாகவும்,சத்தானதாகவும் வீட்டிலேயே அல்வாவினை செய்யமுடியும். சத்தாய், சுவையாய், சுலபமாய் கேரட்…
View More சத்தான கேரட் அல்வா செய்வது இப்படித்தான்….அருமையான சுவையான காளான் சூப் செய்முறை
சூப்புக்கு மயங்காதவர்கள் இருக்க முடியாது. அப்படியே சூடாக சுள்ளென்று ஒரு சூப்பை அருந்தினால் அதுவும் நல்ல வாசனையுடன் கமகமக்க அருந்தினால் எப்படி இருக்கும். சூப் அருந்தும்போது நம் நாடி நரம்புகளை தட்டி எழுப்பி உத்வேகப்படுத்தும்.…
View More அருமையான சுவையான காளான் சூப் செய்முறைசுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி?
பள்ளியிலிருந்து பசியோடு வரும் பிள்ளைகளுக்கு கடையில் விற்கும் குர்குரே, லேஸ்,அதுஇதுன்னு வாங்கி கொடுப்பதுக்கு பதிலா வீட்டுலயே செஞ்ச முறுக்கு, தட்டடை, போண்டா, உப்புருண்டை, கடலைமிட்டாய்ன்னு கொடுக்கலாம். கொஞ்சம் மெனக்கெட்டாலும் பிள்ளைகளை ஆரோக்கியமா வளர்க்கலாம். பிள்ளைகளுக்கு…
View More சுலபமான முறையில் சுய்யம் செய்வது எப்படி?தெளிவான கண்பார்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப்
கீரைகளின் ராஜா என செல்லமாய் அழைக்கப்படும் பொன்னாங்கண்ணியை தொடர்ந்து சாப்பிட்டு வர உடல் வலு பெறும். எலும்பு உறுதிப்படும். கண்பார்வை தெளிவடையும், ரத்தம் சுத்தமாகும், உடல் மினுமினுக்கும். கல்லீரல் மண்ணீரல் நோய்கள் குணமடையும் இத்தனை…
View More தெளிவான கண்பார்வைக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப்ஆடி செவ்வாய் வழிபாட்டுக்கு உகந்த காய்கறி கதம்ப சாதம்…
ஆடி செவ்வாயில் குழந்தைகளை கடவுளாய் நினைத்து, அவர்களுக்கு பூஜை செய்து, படையலிட்டு, உணவு பரிமாறி சாப்பிட வைத்து அவர்களுக்கு, பாவாடை சட்டை, வாட்ச்,வளையல், பொட்டு, கண்ணாடி, புத்தகம், சைக்கிள் என பரிசளிப்பது வழக்கமாய் இருந்தது..…
View More ஆடி செவ்வாய் வழிபாட்டுக்கு உகந்த காய்கறி கதம்ப சாதம்…இனி வீட்டிலேயே செய்யலாம் ரோட்டுக்கடை சிக்கன் 65..
என்னதான் விதவிதமாய் பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் சில உணவுவகைகளை சின்னஞ்சிறிய கடைகளில் சாப்பிடும் சுவை கிடைக்காது. அப்படிப்பட்ட உணவுவகைகளில் ஒன்றுதான் சிக்கன் கபாப் என சொல்லப்படும் சிக்கன் 65. இனி, அதே சுவையில் வீட்டிலேயே…
View More இனி வீட்டிலேயே செய்யலாம் ரோட்டுக்கடை சிக்கன் 65..அம்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்வது எப்படி?!
அம்மனுக்குகந்த வெள்ளிக்கிழமைகளில் கூழ் வைத்து வழிபடுவது வழக்கம். கூழ், கருவாட்டு குழம்பு, பொங்கல், முருங்கைக்கீரை பொரியல், கொழுக்கட்டை, வடை, சுழியம், அரைக்கீரை மசியல்..இவையெல்லாம் வீடுகளில் அம்மனுக்கு வைத்து வழிபடுவர். கோவில்களில் சர்க்கரை பொங்கலும், பால்…
View More அம்மனுக்கு பிடித்த பால் பாயசம் செய்வது எப்படி?!இட்லிக்கு பொருத்தமான காரசாரமான வெங்காய சட்னி..
இட்லிக்கு சட்னி என்பது எழுதப்படாத விதி. தேங்காய் சட்னி, புதினா சட்னி, கறிவேப்பிலை சட்னி என்றால் பிள்ளைகள் தெறிச்சு ஓடும்.தக்காளி சட்னி, வேர்க்கடலை சட்னி, வெங்காய சட்னி என்றால் எக்ஸ்ட்ராவாய் ஒரு இட்லி உள்ளிறங்கும்.…
View More இட்லிக்கு பொருத்தமான காரசாரமான வெங்காய சட்னி..இட்லி சாம்பாரில் இதை சேர்த்தால் வீடே மணக்கும் -சமையல் குறிப்புகள்
இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையுடனும், மணத்துடனும் இருக்கும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது…
View More இட்லி சாம்பாரில் இதை சேர்த்தால் வீடே மணக்கும் -சமையல் குறிப்புகள்