Nirmala Sitharaman responds to Annapurna Hotel Coimbatore's GST allegation

கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்

கோவை: கோவையின் பிரபல அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் வைத்த ஜிஎஸ்டி குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார். கோவை கொடிசியாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில் முனைவோர்களுடன் நேற்று…

View More கோவை அன்னபூர்ணா ஓட்டல் அதிபரின் ஜிஎஸ்டி குற்றச்சாட்டு.. நிர்மலா சீதாராமன் பதில்
How to Get Loan Assistance with Subsidy under Economic Development Corporation in Theni

மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்

தேனி: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் (டாப்செட்கோ) சார்பில் தனிநபர் கடன், குழுக்கடன் உள்பட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகிறது. தேனியில் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், 8 இடங்களில் கடனுதவி வழங்கும் முகாம்கள் நடைபெற…

View More மானியத்துடன் தமிழக அரசின் கடன் உதவி.. எப்படி பெறலாம்.. கலெக்டர் குட்நியூஸ்
HC Closed actor vimal's case against the financier for allegedly defrauding Rs 2 crore

2 கோடி ரூபாயை மோசடி செய்ததாக நடிகர் விமல் தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. ஐகோர்ட் உத்தரவு

சென்னை: 2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கை முடித்து வைத்து விட்டதாக விருகம்பாக்கம் போலீசார், சென்னை…

View More 2 கோடி ரூபாயை மோசடி செய்ததாக நடிகர் விமல் தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. ஐகோர்ட் உத்தரவு
high court grant bail for Tirupur Sandhya for marrying more than 50 men

சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: தனியார் மேட்ரிமோனியல் ஆப் மூலம் ஆன்லைனில் பெண் தேடும் 30 பிளஸ் மற்றும் 40 பிளஸ் ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக புகாரில் கைதான திருப்பூர் சந்தியா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம்…

View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை.. 50 ஆண்கள்.. திருப்பூர் சந்தியா வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு
The Madas High Court has issued a notice regarding Mylapore Kapaleeswarar Temple land rent

சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக பசுமை வழிச்சாலையில் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை மாதம் வெறும் 3 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு இந்திய பெண்கள் சங்கத்துக்கு குத்தகைக்கு வழங்க அனுமதியளித்த அரசாணையை…

View More சென்னை விவிஐபி ஏரியாவில் கோயிலின் 10 கிரவுண்ட் நிலம்.. வெறும் 3000 வாடகையா? ஐகோர்ட்
27 countries in 15 months

15 மாதங்களில் 27 நாடுகளுக்கு சென்ற நண்பர்கள்.. அதுவும் ஒரு விமானம் கூட ஏறாம.. எப்படின்னு ஆச்சரியமா இருக்கா..

பொதுவாக நாம் ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் விமான மூலம் பயணம் செய்வதே வசதியாக இருப்பதுடன் மட்டுமில்லாமல் வேகமாக நாம் சென்று வருவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். அது…

View More 15 மாதங்களில் 27 நாடுகளுக்கு சென்ற நண்பர்கள்.. அதுவும் ஒரு விமானம் கூட ஏறாம.. எப்படின்னு ஆச்சரியமா இருக்கா..
aadhar change

ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..

நாடு முழுக்க தற்போது ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 14 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டதால் இ-சேவை மையங்களிலும், ஆதார் மையங்களிலும் மணிக்கணக்கில் கூட்டம் நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத…

View More ஆதார் திருத்தம்.. பரபரப்பு வேண்டாம்.. ஆதார் ஆணையம் சொன்ன குட் நியூஸ்..
TVK Maanadu

தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற செப்டம்ர் 23-ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சமீபத்தில்…

View More தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?
Indian Railway

இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

இந்தியாவில் பொதுப் போக்குவரத்தில் சாலைப் போக்குவரத்துக்குப் பிறகு அதிகம் பேரால் விரும்பப்படுவது ரயில் போக்குவரத்தே. அலுப்பில்லாத பயணம், குறைவான கட்டணம், வேகம் என அனைத்திற்கும் ரயில் பயணம் சவுகர்யமாக இருப்பதால் பயணிகள் பெரும்பாலும் ரயிலில்…

View More இந்தியாவில் அதிக வருமானம் தரும் ரயில் இதுவா..? சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா? வெளியான பட்டியல்
Online Rummy

மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..

உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதியநாத் தலைமையிலான பி.ஜே.பி. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் உள்ள ராம்பூர் நகரில் உள்ள தனது மனைவியை வைத்துச் சூதாடியிருக்கிறார் ஒருவர். இதனால் தற்போது அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

View More மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..