ஆன்லைனில் பங்கு வர்த்தகம் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று ஓய்வு பெற்ற முதியவர்களை ஒரு கும்பல் ஏமாற்றி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. பொதுவாக ஓய்வு பெற்றவர்களிடம் லட்சக்கணக்கில் மற்றும் கோடிக்கணக்கில் பணம்…
View More ஆன்லைன் பங்கு வர்த்தக மோசடி.. ஓய்வு பெற்றவர்களை குறி வைக்கும் மர்ம கும்பல்..!Category: செய்திகள்
வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 வருமானம்.. அறியாமல் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள்..!
வங்கி கணக்குகளை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையால் ஏமாந்து அப்பாவிகள் பலர் மோசடி வழக்கில் சிக்கிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாக வங்கி கணக்குகள்…
View More வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டால் தினமும் ரூ.10,000 வருமானம்.. அறியாமல் ஆபத்தில் சிக்கும் அப்பாவிகள்..!அவைக் குறிப்பிலிருந்து தனது பேச்சு நீக்கம்.. உங்களால் உண்மையை மாற்ற முடியாது.. பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..
புதுடெல்லி : புதியதாக பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் தற்போது முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. சபாநாயகராக ஓம்பிர்லாவும், எதிர்கட்சித் தலைவராக ராகுல் காந்தியும் தேர்வு செய்யப்பட்டனர். நாடாளுமன்றம்…
View More அவைக் குறிப்பிலிருந்து தனது பேச்சு நீக்கம்.. உங்களால் உண்மையை மாற்ற முடியாது.. பதிலடி கொடுத்த ராகுல் காந்தி..ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வு
சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அவர் பெயர் சொல்லும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்களில் முத்தான திட்டம் தான் அம்மா உணவகம். தமிழகமெங்கும் மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் அம்மா…
View More ஊதிய உயர்வு மகிழ்ச்சியில் அம்மா உணவக பணியாளர்கள்.. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சம்பள உயர்வுபங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம்.. எதில் அதிக வருமானம்?
முதலீடுகள் என்பது பலவகைப்பட்டதாக இருந்தாலும் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவைகளில் தான் பொதுமக்கள் அதிகமாக முதலீடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த சில சில…
View More பங்குச்சந்தை, மியூச்சுவல் பண்ட், தங்கம்.. எதில் அதிக வருமானம்?24 கோடிக்கு டர்ன் ஓவர்.. ஜிஎஸ்டி கட்டுங்க.. வேலை தேடும் இளைஞருக்கு வந்த நோட்டீஸ்.. அதிர்ச்சி தகவல்..!
டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞருக்கு நீங்கள் 24 கோடி டர்ன் ஓவர் செய்திருக்கிறீர்கள், உடனே ஜிஎஸ்டி கட்டுங்கள் என நோட்டீஸ் வந்திருப்பது வேலூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, வேலூர் பகுதியைச்…
View More 24 கோடிக்கு டர்ன் ஓவர்.. ஜிஎஸ்டி கட்டுங்க.. வேலை தேடும் இளைஞருக்கு வந்த நோட்டீஸ்.. அதிர்ச்சி தகவல்..!ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு…
புதிய நாடாளுமன்றத்தில் மன்னராட்சியில் இருந்து பின்பற்றப்படும் மரபான செங்கோல் சபாநாயகரின் இருக்கையில் வைக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொடக்க உரை நிகழ்த்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்றத்திற்கு செங்கோலுடன்…
View More ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு? திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆவேச பேச்சு…செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கின் விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கிலே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புதிது புதிதாக மனுக்களை தாக்கல் செய்து வருவதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி இருக்கிறது. சென்னை…
View More செந்தில் பாலாஜியின் நோக்கமே வேறு.. அடுக்கடுக்காக அமலாக்கத் துறை வாதம்மக்களவையில் சிவன் படத்தைக் காட்டி உரையாற்றிய ராகுல் காந்தி.. சபாநாயகர், அமித்ஷா கண்டனம்..
புது டில்லி : நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் 3-வது முறையாகப் பொறுப்பேற்றார். எதிர்க்கட்சித் தலைவராக…
View More மக்களவையில் சிவன் படத்தைக் காட்டி உரையாற்றிய ராகுல் காந்தி.. சபாநாயகர், அமித்ஷா கண்டனம்..வெளிநாட்டில் வேலை செய்தாலும் தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்.. உலகின் முதலிடம்..!
வெளிநாடுகளில் வேலை செய்து தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் நாட்டினர்களில் இந்தியர்கள் முதல் இடத்தில் இருப்பதாக சர்வே ஒன்றின் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா உள்பட பல நாடுகளில் உள்ள பொதுமக்கள் வெளிநாடு சென்றால் கைநிறைய சம்பாதிக்கலாம்…
View More வெளிநாட்டில் வேலை செய்தாலும் தாய்நாட்டுக்கு பணம் அனுப்பும் இந்தியர்கள்.. உலகின் முதலிடம்..!மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்க
சென்னை:மின்சார கட்டணம் செலுத்தும் கடைசி தேதி திடீரென பலருக்கு மறந்து போகிறது. அதனால் மின் கட்டணம் செலுத்தாத வீடுகளுக்கு செல்லும் மின் வாரிய அதிகாரிகள். வீட்டில் மின் இணைப்பை துண்டிக்கிறார்கள். பியூஸ் கேரியரை பிடுங்கி…
View More மின் கட்டணம்.. கடைசி நாளில் செலுத்த மறந்துடுறீங்களா.. பியூஸ் கேரியரை இனி பிடுங்க மாட்டாங்கபத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?
சென்னை: தமிழ்நாட்டில் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில், பொதுமக்கள் கருத்துக்கு பிறகு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடடில்…
View More பத்திர ஆபிஸ் போறீங்களா.. இன்று முதல் இதுதான் புதிய வழிகாட்டி மதிப்பு.. எப்படி பார்ப்பது?