லாகின் ஐடி, பாஸ்வேர்ட் இல்லாமல், ஓடிபி இல்லாமல், வங்கியின் சர்வரை ஹேக் செய்து 16 கோடி ரூபாய் மோசடி செய்த சம்பவம் உத்தர பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. வங்கியில் பணம் போட்டு வைப்பது பாதுகாப்பானது…
View More லாகின் இல்லை.. ஓடிபி இல்லை.. வங்கியில் நூதனமாக பறிபோன ரூ.16.50 கோடி..!Category: செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆடையை களைந்த பெண்கள்.. அதிர்ச்சியில் போலீசார்..!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் திடீரென கலெக்டருடன் சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தபோது ஆடையை களைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் மறுநாள் திருமணம் நடைபெற இருந்த இளைஞர் ஒருவரை…
View More கலெக்டர் அலுவலகத்தில் திடீரென ஆடையை களைந்த பெண்கள்.. அதிர்ச்சியில் போலீசார்..!தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நாளை வங்கிகள் விடுமுறை.. என்ன காரணம்?
தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களின் முக்கிய பண்டிகைகள் வரும் போது வங்கிகள் விடுமுறை அளிக்கப்படும் என்பது தெரிந்தது. அந்த…
View More தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களில் நாளை வங்கிகள் விடுமுறை.. என்ன காரணம்?திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு என்ன ஆச்சு? டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!
மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்…
View More திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவிதாவுக்கு என்ன ஆச்சு? டெல்லி மருத்துவமனையில் அனுமதி..!நடிகை கௌதமி நில மோசடி வழக்கு.. தலைமறைவாக இருந்த அழகப்பன் கைது..!
நடிகை கௌதமி நிலத்தை மோசடி செய்து தலைமறைவாக இருந்த அழகப்பன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்த கௌதமி, கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களுடன்…
View More நடிகை கௌதமி நில மோசடி வழக்கு.. தலைமறைவாக இருந்த அழகப்பன் கைது..!கேம்லின் பென்சிலை மறக்க முடியுமா? இந்நிறுவனத்தின் நிறுவனர் காலமானார்!
பள்ளி மாணவ மாணவிகளுக்கு பென்சில் என்றால் உடனே ஞாபகம் வருவது கேம்லின் பென்சில் தான் என்பதும் பல ஆண்டுகளாக தரமான பென்சில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார்கள் என்பது தெரிந்தது. இந்த நிலையில்…
View More கேம்லின் பென்சிலை மறக்க முடியுமா? இந்நிறுவனத்தின் நிறுவனர் காலமானார்!உலகின் முதல் கேஸ் பைக்.. ஒரு கிலோவுக்கு 100 கிமீ மைலேஜ்.. ஆட்டோமொபைல் உலகில் ஒரு புரட்சி..!
நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தப்படும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தில் உள்ளனர். ஏற்கனவே மூன்று சக்கர மற்றும் நான்கு சக்கர…
View More உலகின் முதல் கேஸ் பைக்.. ஒரு கிலோவுக்கு 100 கிமீ மைலேஜ்.. ஆட்டோமொபைல் உலகில் ஒரு புரட்சி..!விமான நிலையத்தில் 24 மணி நேர மதுக்கடை.. செல்ப் சர்வீஸ்.. அதிரடி அறிவிப்பு..!
டெல்லி விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மது வகைகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி விமான நிலையத்தில் உள்ள மூன்றாவது முனையத்தில் 24 மணி நேரமும் மது வகைகளை…
View More விமான நிலையத்தில் 24 மணி நேர மதுக்கடை.. செல்ப் சர்வீஸ்.. அதிரடி அறிவிப்பு..!2 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட 59 வயது நபர்.. யாருமே கவனிக்காத கொடுமை.. 3ஆம் நாள் என்ன நடந்தது?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 59 வயது நபர் மருத்துவமனையின் லிப்ட்டில் சிக்கி கொண்ட நிலையில் அவர் இரண்டு நாட்களாக லிப்டிலேயே இருந்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கேரள…
View More 2 நாட்களாக லிப்டில் மாட்டிக்கொண்ட 59 வயது நபர்.. யாருமே கவனிக்காத கொடுமை.. 3ஆம் நாள் என்ன நடந்தது?ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது.. போதைப்பொருள் கடத்தினாரா? அதிர்ச்சி தகவல்..!
பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மீது போதைப் பொருள் கடத்தியதாக குற்றச்சாட்டு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 2.6 கிலோ போதை…
View More ரகுல் ப்ரீத் சிங் சகோதரர் கைது.. போதைப்பொருள் கடத்தினாரா? அதிர்ச்சி தகவல்..!விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அல்காரிதம்.. மாரடைப்பு வருவதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்..!
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு முதலுதவி செய்வதற்கு முன்பு பலர் உயிரிழந்து வரும் நிலையில் விஞ்ஞானிகள் நீண்ட முயற்சிக்கு பிறகு மாரடைப்பு வருவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கும் வகையில் அல்காரிதம் கண்டுபிடித்து…
View More விஞ்ஞானிகள் கண்டுபிடித்த அல்காரிதம்.. மாரடைப்பு வருவதை ஒரு மணி நேரத்திற்கு முன்பே கண்டுபிடிக்கலாம்..!சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை பலரை வீழ்த்திய சந்தியா சிக்கியது எப்படி.. அவருடன் இருந்த தமிழ்செல்வி யார்?
திருப்பூர்: திருமணம் செய்து ஏமாற்றி நகை பணத்துடன் எஸ்கேப் ஆவதையே தொழிலாக கொண்டிருந்ததாக பெண் ஒருவர் மீது புகார் எழுந்துள்ளது. எஸ்ஐ முதல் சர்வேயர் வரை பலரை திருமணம் செய்து நகை பணத்தை மோசடி…
View More சப் இன்ஸ்பெக்டர் முதல் சர்வேயர் வரை பலரை வீழ்த்திய சந்தியா சிக்கியது எப்படி.. அவருடன் இருந்த தமிழ்செல்வி யார்?