பல வாகன உரிமையாளர்கள் தங்கள் Fastag வாலட்டை ரீசார்ஜ் செய்ய மறந்து விடுகிறார்கள். இதனால், சுங்கச்சாவடியில் இருமடங்கு பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. ஆனால், இனி அப்படி நடக்காமல் இருக்க ரிசெர்வ் வங்கி…
View More Fastag இன் புதிய விதிகள்: இனி Fastag Wallet இல் உங்கள் Balance குறையாது…Category: இந்தியா
ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ஸ் போல.. வினாத்தாள் மாடலில் கல்யாண பத்திரிக்கை.. இணையவாசிகளை கவர்ந்த பதிவு..
முன்பெல்லாம் மக்கள் மத்தியில் ஒரு விஷயம் பரவலாக பேசப்பட வேண்டும் என்றால் அது தொடர்பான விஷயங்கள் செய்தித்தாள்களில் தான் அதிகம் வைரலாக மாற வேண்டும். அதன் பின்னர் தான் ஒரு நபர் குறித்த செய்தியே…
View More ஃபர்ஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ஸ் போல.. வினாத்தாள் மாடலில் கல்யாண பத்திரிக்கை.. இணையவாசிகளை கவர்ந்த பதிவு..ரக்ஷாபந்தன் உருவனத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு என்னவென்று தெரியுமா…?
அண்ணன் தங்கை சகோதரத்துவத்தை முக்கிய படுத்தும் சிறப்பான நிகழ்வு தான் ரக்ஷாபந்தன் விழாவாகும். இந்த ரக்ஷாபந்தன் ஆவணி மாதம் வரக்கூடிய முதல் பௌர்ணமி நாளில் கொண்டாடப்படுகிறது. பெண்கள் தமது சகோதரர்கள் மற்றும் சகோதரர்களாக யாரை…
View More ரக்ஷாபந்தன் உருவனத்திற்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான வரலாறு என்னவென்று தெரியுமா…?வெளிய சிரிப்பு, ஆனா மனசுக்குள்ள அவ்ளோ வேதனை.. நெட்டிசன்களை கண்ணீரில் மூழ்கடித்த பெண் ஓட்டுநரின் கதை..
இங்கு நம்மைச் சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கதைகள் இருக்கும் அதே வேளையில், அவற்றில் சில விஷயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். நமது வாழ்க்கை கடினமாக உள்ளது என்று நாம்…
View More வெளிய சிரிப்பு, ஆனா மனசுக்குள்ள அவ்ளோ வேதனை.. நெட்டிசன்களை கண்ணீரில் மூழ்கடித்த பெண் ஓட்டுநரின் கதை..இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி கிரண் பேடி அவர்களின் சாதனைகள் என்ன தெரியுமா…?
பஞ்சாப் மாநிலம் அமிர்தசில் 1949 ஆம் ஆண்டு பிறந்தவர் கிரண் பேடி. இளம் வயதிலேயே கவிதை ஒப்புவித்தல், நாடகம், விவாத மேடை, பேச்சு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை வென்றவர் கிரண்பேடி. கிரண்பேடி இளங்கலை ஆங்கிலம்,…
View More இந்தியாவின் முதல் பெண் IPS அதிகாரி கிரண் பேடி அவர்களின் சாதனைகள் என்ன தெரியுமா…?Watch: என்ன ரோட் சைடுல ரெயில் நிக்குது.. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..
பொதுவாக ஒரு நபர் தனது விருப்பமான துறையில் மிகுந்த ஈடுபாடுடன் இருக்கும் போது அதற்காக எதையும் செய்ய துணிந்து ஆர்வத்துடனும் அயராது இயங்கி வருவார்கள். அப்படி ஒரு சூழலில் தான் மலையாளி ஒருவரின் வீட்டில்…
View More Watch: என்ன ரோட் சைடுல ரெயில் நிக்குது.. இணையத்தை ஆக்கிரமித்த வீடியோ.. வியந்து பார்க்கும் நெட்டிசன்கள்..ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி… இந்தெந்த ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்கு டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கியது…
ரயில் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி. இப்போது ரயில் நிலையங்களில் ரயில் டிக்கெட் வாங்கும் போது, QR குறியீடு மூலம் டிஜிட்டல் முறையில் கட்டணத்தைச் செலுத்தலாம். மேற்கு ரயில்வேயானது குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் பாவ்நகர்…
View More ரயில்வே பயணிகளுக்கு நற்செய்தி… இந்தெந்த ரயில் நிலையங்களில் டிக்கெட்டுக்கு டிஜிட்டல் கட்டணம் செலுத்தும் வசதி தொடங்கியது…மத்திய அரசின் இந்த திட்டத்தில் பெண்கள் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால் இவ்ளோ வட்டி கிடைக்குமா…?
அரசாங்கத் திட்டங்கள் முதலீட்டுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன, ஏனெனில் அது ஆபத்து இல்லாமல் லாபத்தைத் தருகிறது. நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களுக்கு அரசு திட்டங்கள் பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. சிறு சேமிப்புத் திட்டங்களில் அஞ்சல் அலுவலகத்தின் கீழ்…
View More மத்திய அரசின் இந்த திட்டத்தில் பெண்கள் ரூ. 2 லட்சத்தை முதலீடு செய்தால் இவ்ளோ வட்டி கிடைக்குமா…?Jio இலவச ஆஃபர்: Jio Fiber பயனர்களுக்கு ஒரு மாத இலவச Wifi வழங்கும் இந்த திட்டத்தை பற்றி தெரியுமா…?
Jio பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. தற்போது புதிய விளம்பரம் ஒன்றை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இதில், நிறுவனம் பயனர்களுக்கு இலவச வைஃபை விருப்பத்தையும் வழங்குகிறது. ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஃபைபர்…
View More Jio இலவச ஆஃபர்: Jio Fiber பயனர்களுக்கு ஒரு மாத இலவச Wifi வழங்கும் இந்த திட்டத்தை பற்றி தெரியுமா…?UPI கட்டண விதிகள் மாற்றம்… இனி PIN இல்லாமல் பணம் செலுத்தலாம்…
நீங்களும் அடிக்கடி UPI மூலம் ஷாப்பிங் செய்து பணம் செலுத்தினால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) UPI மூலம் பணம் செலுத்தும் முறையை மாற்றத் தயாராகி…
View More UPI கட்டண விதிகள் மாற்றம்… இனி PIN இல்லாமல் பணம் செலுத்தலாம்…தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
டெல்லி: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு விவகாரத்தில், மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு வைத்திருப்பது முறையல்ல என்று அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட…
View More தமிழக மணல் குவாரி முறைகேடு விவகாரம்.. அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு
மும்பை: தம்பதிகள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்த பின்னர் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பில்லை என்றால், 6 மாத கட்டாய காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்து விவாகரத்து வழங்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த…
View More தம்பதிகளுக்கு உடனே விவாகரத்து.. இனி 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை.. ஐகோர்ட் முக்கிய உத்தரவு