இந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவின் பெரிய நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் திட்டங்களை 35 சதவீதம் அதிகரித்துள்ளன. அதன் பிறகு நாட்டின் பெருவாரியான மொபைல் பயனர்கள்…
View More 600ஜிபி டேட்டாவுடன் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் இந்த BSNL கட்டணத் திட்டத்தைப் பற்றி தெரியுமா…?Category: இந்தியா
இந்தியாவிற்குள் இந்தெந்த வழித்தடங்களில் விமான டிக்கெட்டின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது… முழு விவரங்கள் இதோ…
இந்த வருடம் ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு விமான டிக்கெட் விலை வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த முறை ரக்ஷாபந்தன் ஆகஸ்ட் 19ம் தேதி வருகிறது. ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 19 வரை பல விடுமுறைகள்…
View More இந்தியாவிற்குள் இந்தெந்த வழித்தடங்களில் விமான டிக்கெட்டின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது… முழு விவரங்கள் இதோ…அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி அனைத்திலும் அட்லி கலந்துக் கொண்டதற்கான காரணம் இதுதான்…
அருண்குமார் என்ற இயற்பெயரைக் கொண்ட அட்லி இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சேர்ந்து தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தவர். இயக்குனர் ஷங்கர்…
View More அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சி அனைத்திலும் அட்லி கலந்துக் கொண்டதற்கான காரணம் இதுதான்…இன்று இந்தியாவின் 25வது கார்கில் போர் வெற்றி தினம்… வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்ட சரித்திரம்…
கார்கில் போர் என்பது 1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற மிகப்பெரிய போராகும். இந்தியாவின் ஜம்மு- காஷ்மீரில் இருக்கும் கார்கில் என்ற இடத்தை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முற்பட்டபோது போர் மூண்டது. 1999…
View More இன்று இந்தியாவின் 25வது கார்கில் போர் வெற்றி தினம்… வரலாற்றின் பக்கங்களில் எழுதப்பட்ட சரித்திரம்…விமான பயணிகள் வெளிநாடு செல்வதற்கு முன் கண்டிப்பா இதைச் செய்ங்க…
வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல், இந்தியாவில் வசிக்கும் மக்கள் நாட்டை விட்டு வெளியேற கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் கிளியரன்ஸ் சான்றிதழ் பெற வேண்டும். அவர்களுக்கு எந்தவிதமான வரி பாக்கிகளும் இல்லை என்பதை…
View More விமான பயணிகள் வெளிநாடு செல்வதற்கு முன் கண்டிப்பா இதைச் செய்ங்க…உங்கள் வீட்டு மின் கட்டணத்தை இனி அடியோடு குறைக்கலாம்.. பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சூப்பர் திட்டம்
டெல்லி: மத்திய பட்ஜெட் 2024ல் மின் கட்டணத்தை மக்கள் குறைத்துக் கொள்ளும் விதமாக சோலார் பேனல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பல வீடுகளில் மின் கட்டணம் இனி ஒவ்வொரு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அதிகரிக்க…
View More உங்கள் வீட்டு மின் கட்டணத்தை இனி அடியோடு குறைக்கலாம்.. பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்த சூப்பர் திட்டம்புதிதாக வேலையில் சேருவோருக்கு முதல் மாதம் டபுள் சம்பளம்.. நிர்மலா சீதாராமன் அறிவிபப்பு
டெல்லி: இபிஎப்ஓவில் பதிவு செய்யப்படும் புதிய பணியாளர்களுக்கு 15000 வரை ஒரு மாத சம்பளம் வழங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் பிப்ரவரி மாதம்…
View More புதிதாக வேலையில் சேருவோருக்கு முதல் மாதம் டபுள் சம்பளம்.. நிர்மலா சீதாராமன் அறிவிபப்புPM முத்ரா லோன் வரம்பு இரட்டிப்பாகிறது… இப்போது நீங்கள் இத்தனை லட்சம் வரை கடனாகப் பெறலாம்…
இன்று மோடியின் முதல் பட்ஜெட் 3.0 தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையின் போது PM முத்ரா திட்டத்தைப் பற்றி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது என்னவென்றால், PM…
View More PM முத்ரா லோன் வரம்பு இரட்டிப்பாகிறது… இப்போது நீங்கள் இத்தனை லட்சம் வரை கடனாகப் பெறலாம்…பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அரசின் பதில் இதுதான்…
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக, சட்டசபையில், அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று திங்கள்கிழமை (ஜூலை 22) தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், சோலாப்பூரைச் சேர்ந்த காங்கிரஸ் லோக்சபா எம்.பி., பிரணிதி சுஷில்குமார்…
View More பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் அரசின் பதில் இதுதான்…இனி மெட்ரோவில் பயண டிக்கெட்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை… ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும்…
டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் (டிஎம்ஆர்சி) மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக புதிய சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது டோக்கன்கள் அல்லது ஸ்மார்ட் கார்டுகளுக்காக பயணிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியதில்லை. சில நொடிகளில் பயணிகள்…
View More இனி மெட்ரோவில் பயண டிக்கெட்களைப் பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை… ஸ்மார்ட் போன் இருந்தாலே போதும்…தேசிய ஓய்வூதிய அமைப்பின் மூலம் ஒரு மூத்த குடிமகன் ரூ. 50,000 க்கு மேல் ஓய்வூதியம் பெற மாதம்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா…?
தனிநபர்கள் தங்கள் ஓய்வூதியத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள ஓய்வூதிய வடிவில் வருமானம் பெற உதவுவதற்காக மத்திய அரசால் NPS( National Pension System ) அறிமுகப்படுத்தப்பட்டது. ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA)…
View More தேசிய ஓய்வூதிய அமைப்பின் மூலம் ஒரு மூத்த குடிமகன் ரூ. 50,000 க்கு மேல் ஓய்வூதியம் பெற மாதம்தோறும் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் தெரியுமா…?Post Office இல் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக ரூ. 15 லட்சம் திரும்ப கிடைக்கும் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?
வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால், ஒவ்வொரு பெற்றோரும் எதிர்காலத்திற்காக சேமித்து வைக்க விரும்புவார்கள். இதன் காரணமாக, குழந்தை பிறந்தவுடனேயே பெற்றோர்கள் அனைத்து வகையான நிதித் திட்டமிடலையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தைகளின் பெயரில் பிபிஎஃப், சுகன்யா…
View More Post Office இல் ரூ. 5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வு தொகையாக ரூ. 15 லட்சம் திரும்ப கிடைக்கும் திட்டத்தைப் பற்றி உங்களுக்கு தெரியுமா…?