கேரளாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், தன்னுடைய வெளிநாட்டு தோழிகள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர்களை ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கோவிலில் உள்ள குங்குமத்தை வாங்கி, அவர்களுடைய…
View More இந்து கோவிலுக்கு வந்த பெண்களின் நெற்றியில் குங்குமம் வைத்த முஸ்லீம் இளைஞர்..நெட்டிசன்கள் ஆவேசம்..!Category: இந்தியா
மெட்ரோ தான் சூப்பர் பயணம்.. மகனிடம் ரூ.1.5 கோடி கார் பரிசு பெற்ற தொழிலதிபரின் தாய் நெகிழ்ச்சியான பதிவு..!
இந்தியாவின் பிரபலமான தொழிலதிபரின் தாய், பெங்களூர் மெட்ரோவில் பயணம் செய்வது காரில் பயணம் செய்த விட மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, வசதியாக உள்ளது என்று தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருப்பது…
View More மெட்ரோ தான் சூப்பர் பயணம்.. மகனிடம் ரூ.1.5 கோடி கார் பரிசு பெற்ற தொழிலதிபரின் தாய் நெகிழ்ச்சியான பதிவு..!உலகின் மிக உயர்ந்த செனாப் பாலத்தை கட்டியவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!
பிரதமர் மோடி சமீபத்தில் உலகின் மிக உயரமான பாலமான செனாப் பாலத்தை திறந்து வைத்தார் என்பதும், ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பாலம் தற்போது கம்பீரமாக காட்சி அளிக்கிறது என்பதும் தெரிந்தது. ஜம்முவில்…
View More உலகின் மிக உயர்ந்த செனாப் பாலத்தை கட்டியவர்களில் ஒருவர் சென்னை ஐஐடி மாணவி.. குவியும் வாழ்த்துக்கள்..!ரூ.5 லட்சம் போதாது, 1 கோடி கொடுக்க வேண்டும்: ஜீவனாம்சம் வழக்கில் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!
20 வருடங்களாக கணவர் வீட்டில் கொடுமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், விவாகரத்து பெற்ற நிலையில், அவருக்கு கீழமை நீதிமன்றம் வெறும் 5 லட்சம் ரூபாய் மட்டும் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டது. ஆனால் உயர் நீதிமன்றம்…
View More ரூ.5 லட்சம் போதாது, 1 கோடி கொடுக்க வேண்டும்: ஜீவனாம்சம் வழக்கில் கணவருக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்..!பலிகடா ஆக்கப்படும் அதிகாரிகள்.. அல்லு அர்ஜூனுக்கு ஒரு நியாயம்? டிகே சிவகுமாருக்கு ஒரு நியாயமா?
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி வெற்றி பெற்ற கொண்டாட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டது என்பதும், இதில் 11 உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது என்பதும், கர்நாடக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தின்…
View More பலிகடா ஆக்கப்படும் அதிகாரிகள்.. அல்லு அர்ஜூனுக்கு ஒரு நியாயம்? டிகே சிவகுமாருக்கு ஒரு நியாயமா?ஐபிஎல் வருமானத்திற்கு வரி விதித்து ஐஐடி கட்டுவோம்: பட்டதாரியின் பக்கா பிளான்.. அரசு ஆலோசிக்குமா?
கிரிக்கெட் அமைப்பான பிசிசிஐக்கு வரி விதிப்பதில்லை என்றும், ஏனென்றால் அது தொண்டு அமைப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் பிசிசி நடத்தும் “ஐபிஎல்லுக்கு அதிகமான வரி விதித்தால் ஒவ்வொரு ஆண்டும் 10 ஐஐடி கட்டலாம்”…
View More ஐபிஎல் வருமானத்திற்கு வரி விதித்து ஐஐடி கட்டுவோம்: பட்டதாரியின் பக்கா பிளான்.. அரசு ஆலோசிக்குமா?வாஷிங்டன் போஸ்ட்டில் பத்திரிகையாளராக பணிபுரியும் சசிதரூர் மகன்.. அப்பாவிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி..!
பகல்ஹாம் தாக்குதலுக்குப் பிறகு, சசிதரூர் தலைமையிலான எம்.பி.க்கள் குழு உலக நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதல் குறித்து விளக்கம் அளித்து வருகிறது என்பதை நாம் பார்த்துவருகிறோம். தற்போது இந்தக் குழு…
View More வாஷிங்டன் போஸ்ட்டில் பத்திரிகையாளராக பணிபுரியும் சசிதரூர் மகன்.. அப்பாவிடம் கேட்ட ஒரே ஒரு கேள்வி..!குட்டை பாவாடை.. குறைவாக பேசுபவர்கள்.. ரெண்டுமே மோசமானது.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!
மத்திய பிரதேசம் மாநில பாஜக அமைச்சர் ஒருவர், “குட்டை பாவாடை போன்ற குறைவான உடை அணியும் பெண்களும், குறைவாக பேசும் அரசியல்வாதிகளும் மோசமானவர்கள்,” என்று பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம்…
View More குட்டை பாவாடை.. குறைவாக பேசுபவர்கள்.. ரெண்டுமே மோசமானது.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!இனிமேல் பின்கோடு எண் தேவையில்லை.. வருகிறது DIGIPIN.. எப்படி பயன்படுத்துவது?
இதுவரை நாம் பின்கோடு எண் பயன்படுத்தி வந்த நிலையில் இனிமேல் அதற்கு பதிலாக DIGIPIN என்ற எண் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. DIGIPIN என்பது நம் இருப்பிடத்தின் கோஆர்டிநேட்ஸ் அடிப்படையில் ஒரு டிஜிட்டல்…
View More இனிமேல் பின்கோடு எண் தேவையில்லை.. வருகிறது DIGIPIN.. எப்படி பயன்படுத்துவது?பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!
ஐபிஎல் பெங்களூரு அணியின் வெற்றி விழா, சின்னச்வாமி ஸ்டேடியத்தின் முன்பாக நடந்த நிலையில் அதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்தனர், மேலும் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வெற்றி அடைந்த கிரிக்கெட்…
View More பெங்களூரு அணி தோல்வி அடைந்திருக்கலாம்.. 11 பேர் உயிராவது மிஞ்சியிருக்கும்.. நெட்டிசன்கள்..!கொல்கத்தா மாணவிக்கு ஜாமின் மறுப்பு.. நீதிபதியை தூக்கிலிட வேண்டும் என FAKE ‘X’ பயனாளிகள்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை பாராட்டாத, பாலிவுட் நடிகர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்ட கொல்கத்தாவை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஷர்மிஸ்தா பனோலி கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு…
View More கொல்கத்தா மாணவிக்கு ஜாமின் மறுப்பு.. நீதிபதியை தூக்கிலிட வேண்டும் என FAKE ‘X’ பயனாளிகள்..!துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு பாகிஸ்தானுக்கு உளவு சொல்லும் சில இந்தியர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. குறிப்பாக, YouTuber ஜோதி…
View More துரோகம் துரோகம் துரோகம்… ஜோதியை அடுத்து இன்னொரு யூடியூபர் கைது.. 1 மில்லியன் சப்ஸ்கிரைபர்..!