காதல், திருமணம் மற்றும் உறவுமுறை ஆலோசகரான கிஷன் சிங், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஒரு உண்மை சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. தனது முன்னாள் வாடிக்கையாளர் ஒருவரின் கதையை, அடையாளங்கள்…
View More திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு காதலனுடன் பாலியல் உறவு.. மறுநாள் காலை இன்னொருவருடன் திருமணம்.. 3 மாதங்கள் கழித்து கர்ப்பம்.. யார் தந்தை?Category: இந்தியா

ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக நீடிக்கும்: கடன் வாங்கியவர்களுக்கு இது எப்படி உதவும்?
இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை தற்போது மாற்றாமல், 5.5% என்ற அளவில் நீடிக்க முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, இந்த பொருளாதார நிலைப்பாடு,…
View More ரெப்போ வட்டி விகிதம் 5.5% ஆக நீடிக்கும்: கடன் வாங்கியவர்களுக்கு இது எப்படி உதவும்?இறந்த குழந்தைக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதா? ‘ரமணா’ போல் ஒரு அதிர்ச்சி சம்பவம்?
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, தங்கள் குழந்தை இறந்ததை மறைத்து, பல நாட்களாக வென்டிலேட்டரில் வைத்திருந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. ராஞ்சி துணை…
View More இறந்த குழந்தைக்கு வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதா? ‘ரமணா’ போல் ஒரு அதிர்ச்சி சம்பவம்?பால், முட்டை, சிக்கன், கேஸ், மின்சாரம்.. எல்லாமே இலவசம்.. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வாழ்க்கை நடத்தும் மும்பை தம்பதி.. எப்படி சாத்தியம்?
உலகம் முழுவதும் அன்றாட செலவுகள் அதிகரித்து வரும் நிலையில், மும்பையை சேர்ந்த தம்பதி ஒருவர், ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வாழும் தனித்துவமான வாழ்க்கை பாணியால் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். இந்த…
View More பால், முட்டை, சிக்கன், கேஸ், மின்சாரம்.. எல்லாமே இலவசம்.. ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வாழ்க்கை நடத்தும் மும்பை தம்பதி.. எப்படி சாத்தியம்?எந்த வெள்ளமும் என் திருமணத்தை நிறுத்த முடியாது.. மிதந்து சென்று தாலி கட்டிய மணமகன்..!
பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு திருமண ஊர்வலம் வழக்கத்திற்கு மாறான பாதையை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. மணமகன் தேவ்முனி குமார், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் காரணமாக, தனது மணப்பெண்ணின் வீட்டிற்கு…
View More எந்த வெள்ளமும் என் திருமணத்தை நிறுத்த முடியாது.. மிதந்து சென்று தாலி கட்டிய மணமகன்..!வேலை முடிந்த அடுத்த நிமிடமே செல்போன் சுவிட்ச் ஆப்.. Gen-Z தலைமுறையினரின் அசத்தல் ஐடியா.. ஆனால் எல்லோருக்கும் வொர்க் அவுட் ஆகுமா?
வேலை அழுத்தம், மன உளைச்சல் மற்றும் பதற்றம் போன்றவை நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பெருமளவு பாதிக்கின்றன. பணிக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையே சமநிலை காண்பது என்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது.…
View More வேலை முடிந்த அடுத்த நிமிடமே செல்போன் சுவிட்ச் ஆப்.. Gen-Z தலைமுறையினரின் அசத்தல் ஐடியா.. ஆனால் எல்லோருக்கும் வொர்க் அவுட் ஆகுமா?கமல்ஹாசனின் ‘நீயா’ படம் போல் ஒரு உண்மை சம்பவம்.. ஆண் பாம்பை கொன்றவர்களை பழிவாங்க வந்த பெண் பாம்பு.. கிராம மக்கள் அதிர்ச்சி..!
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகஞ்ச் மாவட்டத்தில், நாகபஞ்சமி தினமான ஜூலை 29 அன்று, ஒரு பெண் நாகப்பாம்பு வீட்டுக்குள் நுழைந்ததால் கிராம மக்கள் இரவு முழுவதும் பீதியில் உறைந்துபோயினர். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு…
View More கமல்ஹாசனின் ‘நீயா’ படம் போல் ஒரு உண்மை சம்பவம்.. ஆண் பாம்பை கொன்றவர்களை பழிவாங்க வந்த பெண் பாம்பு.. கிராம மக்கள் அதிர்ச்சி..!வங்கதேச நடிகையிடம் இந்திய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.. என்ன நடக்குது இந்தியாவில்? காசு கொடுத்தால் போலி ஆவணங்கள் கிடைக்குமா?
கொல்கத்தா போலீசாரால் 28 வயதான வங்கதேச நடிகையும், மாடலுமான சாந்தா பால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அடையாள ஆவணங்களான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை விசாரணையில்…
View More வங்கதேச நடிகையிடம் இந்திய ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை.. என்ன நடக்குது இந்தியாவில்? காசு கொடுத்தால் போலி ஆவணங்கள் கிடைக்குமா?உன் ஆடை சரியில்லை.. திருமணத்திற்கு வந்த இளம்பெண்ணை வெளியேற்றிய மணமகள்.. இதுக்கு கூட டிரஸ் கோட் உண்டா? நெட்டிசன்கள் விளாசல்..!
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், மணமகளின் தோழி ஒருவர் ‘சரியான உடை அணியவில்லை’ என கூறி திருமண மண்டபத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமகளின் தோழியான ஆலிஸ்…
View More உன் ஆடை சரியில்லை.. திருமணத்திற்கு வந்த இளம்பெண்ணை வெளியேற்றிய மணமகள்.. இதுக்கு கூட டிரஸ் கோட் உண்டா? நெட்டிசன்கள் விளாசல்..!வகுப்பில் துர்நாற்றம்.. 8 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் ஸ்ப்ரே அடித்த ஆசிரியை.. பள்ளியை மூட அதிரடி உத்தரவு..!
மும்பைக்கு அருகேயுள்ள நல்லசோபாரா பகுதியில் உள்ள ஹோவர்ட் ஆங்கில பள்ளியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் துர்நாற்றம் வீசியதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து, இரண்டாம்…
View More வகுப்பில் துர்நாற்றம்.. 8 வயது சிறுவனின் பிறப்புறுப்பில் ஸ்ப்ரே அடித்த ஆசிரியை.. பள்ளியை மூட அதிரடி உத்தரவு..!இந்திய டீன் ஏஜ் இன்ஸ்டா பயனர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு.. 2 புதிய அம்சங்கள்.. இனி ஏமாற்ற வழியே இல்லை..!
இன்ஸ்டாகிராமின் நேரடி மெசேஜிங் என்று கூறப்படும் DM பிரிவில் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இது இளம் வயதினருக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இளம்பெண் ஒரு இளம் ஆணுடன் உரையாடலை…
View More இந்திய டீன் ஏஜ் இன்ஸ்டா பயனர்களுக்கு மட்டும் சிறப்பு பாதுகாப்பு.. 2 புதிய அம்சங்கள்.. இனி ஏமாற்ற வழியே இல்லை..!இவரெல்லாம் ஒரு ஆசிரியரா? மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்.. eleven என்பதை “aivene” என எழுதிய ஆசிரியர்.. பிரதமர் பெயர் கூட தெரியாத மாணவர்கள்..!
சத்தீஸ்கர் மாநிலம் பல்ராம்பூரில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆசிரியர்கள் “eleven,” “eighteen,” “nineteen” போன்ற எளிய ஆங்கில சொற்களுக்கு ஸ்பெல்லிங் தெரியாமல் திணறிய அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பள்ளியில்…
View More இவரெல்லாம் ஒரு ஆசிரியரா? மாணவர்கள் எப்படி உருப்படுவார்கள்.. eleven என்பதை “aivene” என எழுதிய ஆசிரியர்.. பிரதமர் பெயர் கூட தெரியாத மாணவர்கள்..!