உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும், உணவு என்பது அவரவர் இருப்பிடத்தில் வாழும் சூழலுக்கேற்றவாறே அமையும். மலைவாழ் மக்கள் உண்ணும் உணவான தேனும், திணையும் நகரத்தில் இருக்கும் ஆட்கள் சாப்பிட முடியாது. பீட்சாவும் பர்க்கரும்…
View More நீண்ட நேரம் பசிக்காமல் இருக்க கேழ்வரகு களி சாப்பிடுங்க!!Category: உடல்நலம்
விரைவில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியரா!? அப்ப இந்த வத்தக்குழம்பை சாப்பிடுங்க!!
மணத்தக்காளி கீரை மருத்துவ குணம் நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் என எல்லோருக்குமே தெரியும். அதனால், காலையில் வெறும் வயிற்றில் மணத்தக்காளி பழத்தினை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும் என பெரியவர்கள் சொல்வார்கள்.…
View More விரைவில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியரா!? அப்ப இந்த வத்தக்குழம்பை சாப்பிடுங்க!!மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா..
மாலை நேரத்துல மொறுமொறுவென எதாவது சாப்பிடனும்ன்னு தோணும். கடையில் வாங்கினால் ஆரோக்கிய குறைவுன்னு வீட்டிலேயே செய்யலாம் மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா.. பசலைக்கீரைன்னு சொன்னால் நம்மில் பலருக்கு தெரியாது. ஆனா, பாலக் கீரைன்னு சொன்னால் எல்லாருக்குமே…
View More மொறுமொறு பசலைக்கீரை பக்கோடா..வாயுத்தொல்லையை போக்கும் பூண்டு ரசம்..
தென்னிந்திய சமையலில் ரசம் முக்கிய இடம் பெறும். தக்காளி ரசம், பருப்பு ரசம், மிளகு ரசம் என ரசத்தில் பல்வேறு வகைகள் உண்டு. அதில் பூண்டு ரசமும் ஒன்று. ரசம் ஜீரண சக்தியை தூண்டி…
View More வாயுத்தொல்லையை போக்கும் பூண்டு ரசம்..இழந்த புத்துணர்ச்சியை உடனடியாக மீட்டுத்தரும் வாழைப்பழ மில்க்ஷேக்…
கோடைக்காலம் தொடங்கிவிட்டது. என்னதான் ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கிட்டாலும், அடிக்கும் வெயிலுக்கு எனர்ஜியெல்லாம் சட்டென காணாமல் போய்விடும். உடனடியா இழந்த எனர்ஜியை மீட்டு, புத்துணர்ச்சியூட்ட வாழைப்பழ மில்க்ஷேக் உதவும். தேவையான பொருட்கள்1. சற்று கனிந்த வாழைப்பழங்கள்…
View More இழந்த புத்துணர்ச்சியை உடனடியாக மீட்டுத்தரும் வாழைப்பழ மில்க்ஷேக்…உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?! அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..
வீட்டை காலை மாலை இருவேளை கூட்டி, தினமும் துடைத்து, இரவில் சமையலறையை சுத்தம் செய்து என தூய்மையாய் இருந்தாலும் சில வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை இருக்கும். அதற்கு காரணம், அன்று சேரும் குப்பைகளை…
View More உங்க வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா?! அப்ப இந்த டிப்ஸ் உங்களுக்குதான்..குடலில் இருக்கும் புழுவை அழிக்கும் இந்த சுண்டைக்காய் வத்தல்குழம்பு
சுத்தமில்லாத குடிநீர், அசுத்தமான சுற்றுச்சூழல், திறந்தவெளியில் மலம் கழிப்பது, கைகளை சரிவர கழுவாமல் உண்பது, உணவை திறந்து வைப்பது, செருப்பில்லாமல் தெருவில் நடமாடுவது போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடலில் புழுக்கள்…
View More குடலில் இருக்கும் புழுவை அழிக்கும் இந்த சுண்டைக்காய் வத்தல்குழம்புதாய்ப்பால் கொடுக்கும் பெண்ணா நீங்கள்?! அப்ப இதை சாப்பிடுங்க!!
ஹார்மோன் சுரப்பு மாற்றத்தால் புதுசா பிரசவிச்ச தாய்மார்களுக்கு நெஞ்சு எரிச்சல், பசியின்மை, ஜீரணக்கோளாறு மாதிரியான பிரச்சனைகள் இருக்கும். அவற்றுக்கு வீட்டிலேயே இஞ்சி, பூண்டு சேர்த்து செஞ்ச தொக்கினை கொடுத்துவர நல்ல பலனை காணலாம், தேவையான…
View More தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணா நீங்கள்?! அப்ப இதை சாப்பிடுங்க!!எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய அருமையான சைட் டிஷ் இதோ…
சப்பாத்திக்கு குருமா, இட்லிக்கு சாம்பார், தோசைக்கு சட்னி, சாதத்திற்கு சாம்பார், ரசம்.. என ஒவ்வொரு உணவுக்கும் சைட் டிஷ் தேடுவது என்பது இல்லத்தரசிகளின் பெரிய தலைவலி. ஆனா, இன்னிக்கு நாம பார்க்கப்போற டிஷ்சை சமைச்சு…
View More எல்லா உணவுக்கும் பொருந்தக்கூடிய அருமையான சைட் டிஷ் இதோ…சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் இந்த இட்லியை….
சுகர் பேஷண்டுன்னா சர்க்கரை சேர்க்காதே! வெல்லத்தை தொடாதேன்னு நூறு அட்வைஸ் வரும். ஆனா, இந்த கருப்பட்டி இட்லியை சுகர் பேஷண்டுகளும் பயப்படாம சாப்பிடலாம். சுகர் லெவல் ஏறாது. உடல் ஆரோக்கியத்துக்கும் மிக நல்லது. தேவையான…
View More சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம் இந்த இட்லியை….குழந்தைகளை கீரை சாப்பிட வைக்கனுமா?! – அடுப்பங்கரை!!
குழந்தைகளுக்கு கீரை என்றாலே பிடிக்காது. ஆனால், கீரை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எவ்வளவுதான் எடுத்து சொன்னாலும் குழந்தைகள் காதில் ஏறாது. கீரைதான் குழந்தைகளுக்கு பிடிக்காதே தவிர, பூரின்னா கொள்ளை பிரியம். அதனால்,குழந்தைகளை கீரைகளை…
View More குழந்தைகளை கீரை சாப்பிட வைக்கனுமா?! – அடுப்பங்கரை!!வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவது ஏன்?!
பண்டிகை, விசேச தினங்களில் வாசலில் மாவிலையினால் தோரணம் கட்டுவதை பார்த்திருப்பீங்க. தோரணமில்லைன்னாலும் ஒரு கொத்து மாவிலையையும், வேப்பிலையும் வாசலில் சொருகி வச்சிருப்பாங்க. அதுக்கு காரணம் என்னவென்று பார்ப்போம். மாவிலை தோரணம் கட்டியிருந்தால் அந்த வீட்டில்…
View More வாசலில் மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டுவது ஏன்?!