கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் ஆரம்பிக்கும் தருணமிது. மழைக்காலத்தோடு சளி, இருமல், காய்ச்சல், மாதிரியான உடல் உபாதைகள் வரும். அவற்றை வராமல் தடுக்கவும், வந்தபின் அவற்றின் பாதிப்பிலிருந்து தப்பிக்க சித்த மருத்துவமுறையில் சொல்லி உள்ள வெற்றிலை,…
View More சளி, இருமலால் கஷ்டப்படுறீங்களா?!வெற்றிலை துளசி சூப் ஒரு கப் குடிங்க!Category: உடல்நலம்
உங்களுக்கு ரத்த சோகை வராமல் இருக்கனுமா?! அப்ப இதை தினமும் ஒன்றை சாப்பிடுங்க!!
நெல்லிக்காயில் ஆண்டி-ஆக்சிடெண்ட், வைட்டமின் சிஆகியவை அதிகளாவில் இருக்கின்றது. ஒரு நெல்லிக்காயில் பத்து ஆப்பிளுக்கு சமமான சத்துகள் இருக்கின்றது. ஏழைகளின் ஆப்பிள் என்றே இதை அழைக்கின்றனர். இதை தொடர்ந்து சாப்பிட்டுவர உடலில் எதிர்ப்பு சக்தி பெறுகும்.…
View More உங்களுக்கு ரத்த சோகை வராமல் இருக்கனுமா?! அப்ப இதை தினமும் ஒன்றை சாப்பிடுங்க!!உடல்சூட்டால் கஷ்டப்படுறீங்களா?! அப்ப இந்த பாலை குடிங்க!
நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜாவை சுத்தம் செய்து அதனுடன் இருமடங்கு கற்கண்டை சேர்த்து இடிச்சு, லேகியம் பதத்திற்கு வந்ததும் அதனுடன் மூன்று மடங்கு தேனை சேர்த்து கலந்தூ ஒருவாரம் வைத்திருந்து பிறகு பயன்படுத்தலாம்.…
View More உடல்சூட்டால் கஷ்டப்படுறீங்களா?! அப்ப இந்த பாலை குடிங்க!கண்பார்வை குறைபாட்டை போக்கும் சித்தர் சொன்ன எளிய பரிகாரம் இதுதான்…
மிகப்பெரிய பிரச்சனைகள்கூட எளிய செயல்முறையால் நீங்கும் என்பது பலரும் அறிந்திறாத சேதி. எளிய பரிகாரத்தின்மூலம் மிகப்பெரிய சிக்கல்களை சித்தர்கள் செய்திருக்கிறார்கள். சித்தர்கள் கண்பார்வை குறைப்பாட்டை எளிய முறையில் சரி செய்யும் பரிகாரத்தினை பார்ப்போம். தினமும்…
View More கண்பார்வை குறைபாட்டை போக்கும் சித்தர் சொன்ன எளிய பரிகாரம் இதுதான்…வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாத கொள்ளு இட்லி
இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என ஒரு பழமொழியே உண்டு. கொள்ளை தினசரி உண்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கொள்ளை தினசரி உட்கொண்டுவந்தால் நல்லதொரு…
View More வயிற்று பிரச்சனை ஏற்படுத்தாத கொள்ளு இட்லிவீட்டிலேயே அரிசி புட்டு செய்வது இத்தனை சுலபாமா?!
பொதுவாக ஆவியில் வேக வைத்த உணவுகள் உடலுக்கு நல்லது. இட்லி, கொழுக்கட்டை, புட்டு என செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். ராகி புட்டு, அரிசி புட்டு, கோதுமை புட்டு சிகப்பரிசி புட்டு, திணை மாவு புட்டு…
View More வீட்டிலேயே அரிசி புட்டு செய்வது இத்தனை சுலபாமா?!விரைவில் உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா?! அப்ப இந்த ஒரு பொருள் போதும்!!
ரசம், வெண்பொங்கலில் தவறாமல் சீரகம் இடம்பெறும். வளர்சிதை மாற்றங்களை கொடுக்கும் நீர்சக்தியினை தக்கவைத்துக்கொண்டு கழிவுகளை வெளித்தள்ளும் சக்தி சீரகத்துக்கு உண்டு. அகத்தை சீர் பண்ணுவதால் இதற்கு சீரகம் என பேர் வந்ததாய் சொல்வார்கள். உடல்…
View More விரைவில் உடல் எடை குறைக்க விரும்புகிறீர்களா?! அப்ப இந்த ஒரு பொருள் போதும்!!பயணத்தின்போது ஏற்படும் வாந்தி, குமட்டலை போக்கும் இஞ்சி டீ….
ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ள நம் மக்கள் திடீரென இஞ்சி டீக்கு மாறிட்டாங்க. எங்க போனாலும் இஞ்சி டீதான். கொதிக்கும் டீயில் ஒரு துண்டு இஞ்சியை நடுக்கி போட்டு கொதிக்க வைத்தால் அதுதான் இஞ்சி டீ என…
View More பயணத்தின்போது ஏற்படும் வாந்தி, குமட்டலை போக்கும் இஞ்சி டீ….உடலுக்கு வலிமையை தரும் ஆட்டு எலும்பு சூப்!
அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் மட்டன் சூப் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். இந்த மட்டன் சூப்பை மழைகாலத்தின் மாலையில் குடிக்க அருமையா இருக்கும். இந்த சூப்பினை அருந்துவதால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதுடன் ஹீமோகுளோபினும்…
View More உடலுக்கு வலிமையை தரும் ஆட்டு எலும்பு சூப்!லாக்டவுன் நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டு அஜீரணக்கோளாறா?! அப்ப இதை செஞ்சு சாப்பிடுங்க!
இஞ்சி வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் பலவற்றை நீக்கும் என நமக்கு தெரியும். இந்த லாக்டவுன் நேரத்தில் வீட்டில் அடைஞ்சு கிடப்போர் மாலையில் பஜ்ஜி, போண்டா என எண்ணெய் பலகாரங்களை தின்று அஜீரணக்கோளாறால் அவதிப்படுபவர் பலர்.…
View More லாக்டவுன் நேரத்தில் கண்டதையும் சாப்பிட்டு அஜீரணக்கோளாறா?! அப்ப இதை செஞ்சு சாப்பிடுங்க!கண்பார்வையை தெளிவாக்கும் பொன்னாங்கண்ணி கீரை சூப்
தினமும் ஒரு கீரையினை சாப்பாட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது. சாம்பார், கூட்டு, மசியல், போண்டா, சூப் என பல்வேறு விதமா கீரையினை சமைச்சு சாப்பிடலாம். ஒவ்வொரு கீரைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பாட்டில்…
View More கண்பார்வையை தெளிவாக்கும் பொன்னாங்கண்ணி கீரை சூப்நினைத்தது நடக்க வியாழக்கிழமையில் குரு பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுங்கள்…
நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. . நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவபெருமான் ஆலயத்தில் தெற்கு நோக்கி அமர்ந்து சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை…
View More நினைத்தது நடக்க வியாழக்கிழமையில் குரு பகவானை இந்த மந்திரம் சொல்லி வழிபடுங்கள்…