சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் ஹீரோ, இந்த படத்தினை கோட்டபாடி ராஜேஷ் தயாரித்து இருந்தார். இதில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல இயக்குனர்…
View More ஹீரோ திரைப்படம் திருட்டுக் கதைதான்… டிவியில் ஒளிபரப்பத் தடை!!Category: பொழுதுபோக்கு
போலீஸ்காரர்களுடன் இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திவரும் நடிகர் சசிகுமார் !
நடிகர் சசிகுமார் தமிழ் சினிமாவில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எனப் பல அவதாரங்களில் கால் பதித்து வலம் வருபவர். பாலா, அமீர் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றிய இவர் சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும்…
View More போலீஸ்காரர்களுடன் இணைந்து விழிப்புணர்வினை ஏற்படுத்திவரும் நடிகர் சசிகுமார் !பொது நிலங்களை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கீர்த்தி பாண்டியன்!!
90 களில் கொடி கட்டிப் பறந்த நடிகர் பிரபல நடிகர் அருண் பாண்டியன், இவர் தமிழ் மொழியில் விகடன் போன்ற பல்வேறு திரைபப்டங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஐங்கரன் பட நிறுவனத்தை நடத்தி வருகிறார்.…
View More பொது நிலங்களை உழுது சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள கீர்த்தி பாண்டியன்!!ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!
கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர இந்தியாவில் கடுமையான ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, ஊரடங்கு குறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவலர்கள் எனப் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் சிலர் கேட்ட பாடில்லை. கோடை வெயில்…
View More ப்ளீஸ் என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா படத்தை மட்டும் பார்க்காதீங்க.. கௌதம் மேனன் அறிவுரை!!அமெரிக்காவே திணறுகிறது.. ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது… பார்த்திபன் எதிர்ப்பு!!
டிசம்பர் மாதம் சீனாவில் கால் பதித்த கொரோனா, தற்போது உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. சீனாவினைத் தாண்டி, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளை போதும் போதும் என்னும் அளவு வெச்சு…
View More அமெரிக்காவே திணறுகிறது.. ஊரடங்கைத் தளர்த்தக் கூடாது… பார்த்திபன் எதிர்ப்பு!!டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனா
கங்கனா ரணாவத் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் நடித்திருந்தார். அதன் பின் ஹிந்தி படங்களில் அதிகம் கமிட்டாகி ஹிந்தி திரையுலக பிரபலமாக இவர் திகழ்ந்து வருகிறார். பாரதிய ஜனதா ஆதரவாளரான…
View More டுவிட்டர் வேண்டாம் இந்தியாவுக்கு தனி இணையதளம் உருவாக்க வேண்டும் -கங்கனாநினைத்தாலே இனிக்கும் படத்துக்கு 41 வயது
ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் நினைத்தாலே இனிக்கும்.கடந்த 1979ம் ஆண்டு இப்படம் வந்தது. இயக்குனர் பாலச்சந்தர் இப்படத்தை இயக்கி இருந்தார். முழுவதும் சிங்கப்பூரிலேயே இப்படம் படமாக்கப்பட்டிருந்தது. டான்ஸர்களாக பாடகர்களாக கமல், ரஜினி நடித்திருந்தனர்.…
View More நினைத்தாலே இனிக்கும் படத்துக்கு 41 வயதுசங்கர் மகாதேவனுடன் நேரலையில் இணையுங்கள்
நேரலையில் நடிகர்கள், நடிகைகள், மியூசிக் டைரக்டர்கள்,பாடகர்கள் தற்போதைய காலத்தில் இணைவது அதிகமாக உள்ளது.சமூக வலைதளங்களில் லைவ் போட்டு தனது அனுபவங்களை பேசிக்கொண்டே வருகின்றனர். அப்படியாக பிரபல பாடகர் சங்கர் மகாதேவனும் இன்று தனது ரசிகர்களுடன்…
View More சங்கர் மகாதேவனுடன் நேரலையில் இணையுங்கள்கடுமையான ஒர்க் அவுட்டில் ஜித்தன் ரமேஷ்
ஜித்தன் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரமேஷ் . இவர் நடிகர் ஜீவாவின் அண்ணன், தயாரிப்பாளர் ஆர்.பி செளத்ரியின் மகனாவார்.இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சில படங்கள் சுமாரான வெற்றி பெற்றாலும்…
View More கடுமையான ஒர்க் அவுட்டில் ஜித்தன் ரமேஷ்கொரோனா விழிப்புணர்வு- ஒரு நாள் போலீஸ் வாலண்டியராக சசிக்குமார்- படங்கள் உள்ளே
சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் , நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார். இவர் மதுரைக்காரர் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம். தெரியாத விசயம் என்னவென்றால் இவர் நேற்று மதுரையில் கொரோனா விழிப்புணர்வுக்காக, வாகனத்தில் செல்வோரிடம்…
View More கொரோனா விழிப்புணர்வு- ஒரு நாள் போலீஸ் வாலண்டியராக சசிக்குமார்- படங்கள் உள்ளேகொரோனாவுக்காக நிச்சயத்தையே திருமணமாக ஏற்றுக்கொண்ட நடிகை
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் நடிகை பூஜா பானர்ஜி. இவர் பெங்காலி தொடர்கள் மற்றும் தெலுங்கு தொடர்கள் சிலவற்றிலும் நடித்து வருகிறார். தன்னுடன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் குணால் வர்மாவை இவர்…
View More கொரோனாவுக்காக நிச்சயத்தையே திருமணமாக ஏற்றுக்கொண்ட நடிகைகமலுக்கு நன்றி தெரிவித்து கேரள காவல்துறை கடிதம்
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஆரம்பத்தில் கொஞ்சம் கேரளா சாதாரணமாக இருப்பதுபோல் தெரிந்தது. மஹாராஷ்டிராவுக்கு அடுத்து கேரளாவில்தான் அதிகமான கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் இருந்தனர். பின்பு கேரள சுகாதாரத்துறையினர், காவல்துறை கொஞ்சம் சீரிய முறையில்…
View More கமலுக்கு நன்றி தெரிவித்து கேரள காவல்துறை கடிதம்