சினிமா உலகில் நமக்குத் தெரிந்த வரை பாடலாசிரியர்கள் என்றால் கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன், வைரமுத்து, நா.முத்துக்குமார், பா.விஜய், தாமரை என்று குறிப்பிட்ட சிலரின் லிஸ்ட் மனதில் இருக்கிறது. ஆனால் சில பாடல்களைக் கேட்கும் போது…
View More இந்த ஹிட் பாட்டெல்லாம் இவர் எழுதியதா? யாரும் அறியாத பிரபல கவிஞரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பாக்யராஜ்!Category: பொழுதுபோக்கு
என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. வெளியேறிய ஹீரோயின்.. ஆனாலும் ஹிட் ஆகி ரஜினிக்கு விருது வாங்கித் தந்த அபூர்வம்!
ரஜினியை சூப்பர் ஸ்டாராகவும், இந்திய சினிமாவின் வசூல் மன்னனாகவும் தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் ரஜினிக்குள் இருக்கும் ஒரு சிறப்பான நடிகனை வெளிக் கொண்டு வந்தவர்கள் மூவர். முதலாமவர் கே. பாலச்சந்தர். முதன்முதலில் வாய்ப்புக்…
View More என்ன படம் இது..? அப்செட் ஆன ரஜினி.. வெளியேறிய ஹீரோயின்.. ஆனாலும் ஹிட் ஆகி ரஜினிக்கு விருது வாங்கித் தந்த அபூர்வம்!கன்னாபின்னமாக செலவு செய்து வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத கலைவாணர் என்.எஸ்.கே., இருந்தாலும் இது ஓவர்..!
நாடக மேடை மற்றும் சினிமா மூலமாக தமிழ் மக்களுக்கு தன்னுடைய கூரிய நகைச்சுவை வசனங்களால் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். வில்லுப்பாட்டுக் கலைஞராக தனது வாழ்க்கையைத் துவங்கியவர் பின்னர் நாடக மேடைகளில்…
View More கன்னாபின்னமாக செலவு செய்து வாரிசுகளுக்கு சொத்து சேர்த்து வைக்காத கலைவாணர் என்.எஸ்.கே., இருந்தாலும் இது ஓவர்..!ரசிகர்களின் பாராட்டால் அதிர்ந்து போன நடிகை லெட்சுமி.. அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?
எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என இரண்டு தலைமுறை ஹீரோக்களுடன் பல படங்களில் நடித்து எந்த கதாபாத்திரம் என்றாலும் அழகாக திரையில் கொண்டு வந்து இரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை லெட்சுமி. ஹீரோயினாக லெட்சுமி…
View More ரசிகர்களின் பாராட்டால் அதிர்ந்து போன நடிகை லெட்சுமி.. அப்படி என்ன சொன்னாங்க தெரியுமா?ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?
இந்திய திரையுலகின் மிகப்பெரிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.எஸ்.ராஜமௌலி. பாகுபலி என்ற ஒரே படத்தில் உலக அளவில் பெரும்புகழ் பெற்றார். அவரது ஆர்ஆர்ஆர் படத்துக்கு ஆஸ்கார் விருதே கிடைத்தது. ஆனால் அவருக்கு ஏற்ற தாழ்வுகள் இருந்தன.…
View More ராஜமௌலி இந்த அளவு புகழ் பெற காரணம் அந்த ஒற்றை வார்த்தை தான்… இப்படி எல்லாமா நடந்தது?சிவகார்த்திகேயனுக்கேத்த செம ஜோடி!.. அடுத்த ராஷ்மிகாவே இவர் தானா?.. யாரு இந்த ருக்மிணி வசந்த்?..
சிவகார்திகேயன் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வரும் நிலையில் தற்போது கன்னடத்தில் கலக்கி வரும் நடிகையுடன் ஜோடியாக நடிக்க உள்ளார். சிவகார்திகேயனின் அயலான் படம் பொங்கலுக்கு வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன்…
View More சிவகார்த்திகேயனுக்கேத்த செம ஜோடி!.. அடுத்த ராஷ்மிகாவே இவர் தானா?.. யாரு இந்த ருக்மிணி வசந்த்?..ஹீரோவா அறிமுகமாகி அப்பா கேரக்டர் வரைக்கும் நடித்த செல்வா.. இவரு இத்தனை படம் இயக்கவும் செஞ்சிருக்காரா?
திரைப்படங்களில் சில நடிகர்களை நாம் அதிகமாக கொண்டாடும் அதே வேளையில், இன்னொரு பக்கம் நடிப்பால் கவனம் ஈர்த்த போதிலும் சிலரை பெரிய அளவில் கவனிக்காமல் அப்படியே கடந்து சென்றிருப்போம். இப்படி சிறப்பாக பல படங்களில்…
View More ஹீரோவா அறிமுகமாகி அப்பா கேரக்டர் வரைக்கும் நடித்த செல்வா.. இவரு இத்தனை படம் இயக்கவும் செஞ்சிருக்காரா?வெற்றிமாறன், நயன்தாரா, கவின்.. அட என்னங்க காம்பினேஷனே புதுசா இருக்கே!..
டாடா படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது கவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறனுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் கவின் விஜய்…
View More வெற்றிமாறன், நயன்தாரா, கவின்.. அட என்னங்க காம்பினேஷனே புதுசா இருக்கே!..சிவாஜி கணேசனுக்கு ஜோடி.. சிவாஜி ஜோடிக்கும் அம்மா.. பல தலைமுறையை ஆண்ட பழம்பெரும் நடிகை..
முன்னணி நடிகையாக இருந்த ஒரு காலத்தில் இருந்த லட்சுமியை பற்றி ரசிகர்கள் பலருக்கும் தெரியும். ஆனால் அவரது அம்மாவும் நடிகை என்பது பலரும் அறியாத உண்மை. லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியுமான குமாரி…
View More சிவாஜி கணேசனுக்கு ஜோடி.. சிவாஜி ஜோடிக்கும் அம்மா.. பல தலைமுறையை ஆண்ட பழம்பெரும் நடிகை..படத்தின் வெற்றி விழா நாளில் ரீல் ஜோடிகள் எடுத்த முடிவு.. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கல்யாணம்..
பிரபல நகைச்சுவை நடிகர் தங்கவேலுடன் சுமார் 50 படங்களுக்கும் மேல் சேர்ந்து நடித்தவர் எம். சரோஜா. இவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்த நேரம் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தருணமாகும். நடிகை எம் சரோஜா…
View More படத்தின் வெற்றி விழா நாளில் ரீல் ஜோடிகள் எடுத்த முடிவு.. பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய கல்யாணம்..இந்தாங்க 1 கோடி.. வாரி அள்ளிக் கொடுத்த உதயநிதி.. எதற்காக தெரியுமா?
கலைஞர் கருணாநிதி முதல் தற்போது அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் வரை திரைத்துறையில் பல்வேறு பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். கலைஞர் கருணாநிதி தனது கூர்மையான எழுத்து என்னும் ஆயுதத்தால் சமுதாயத்தில் நிலவும் அவதூறுகளை, மூடப்பழக்கங்களை…
View More இந்தாங்க 1 கோடி.. வாரி அள்ளிக் கொடுத்த உதயநிதி.. எதற்காக தெரியுமா?நடிகர்களின் புகழையே விஞ்சிய வானொலி உலகின் பிதாமகர்.. யார் இந்த ஆர்ஜே மயில்வாகணன் ?
மக்களின் பொழுது போக்கிற்காக நாடகங்கள் மட்டுமே வளர்ந்து வந்த நேரம். அப்போது தான் சினிமா மெல்லத் தலைதூக்கியது. ஆனால் சினிமாவை அதிகம் விரும்பாத மக்கள் மற்றொரு பொழுதுபோக்குச் சாதனமாக விளங்கிய வானொலிப் பெட்டிக்கு அடிமையாகினர்.…
View More நடிகர்களின் புகழையே விஞ்சிய வானொலி உலகின் பிதாமகர்.. யார் இந்த ஆர்ஜே மயில்வாகணன் ?
