இளையராஜா பாட்டும், குணா குகையும் தான் மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓட வைத்தது என்று சொல்லி விட முடியாது. அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன என்று சொல்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ். வேறு என்னவெல்லாம்…
View More மஞ்சுமல் பாய்ஸின் அபார வெற்றிக்கு காரணம் இளையராஜாவின் பாடலும், குணா குகையும் மட்டுமல்ல…!Category: பொழுதுபோக்கு
நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக கமலஹாசன் நிதியுதவி… அடேங்கப்பா… இத்தனை கோடியா…
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சிகள் கடந்த சில ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட விலைவாசியின் காரணமாக நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் இந்த பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது நடிகர் சங்க…
View More நடிகர் சங்க கட்டட பணிகளுக்காக கமலஹாசன் நிதியுதவி… அடேங்கப்பா… இத்தனை கோடியா…பேராசை பெருநஷ்டம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. என்ன ஆச்சு?
மலையாள ரசிகர்களை மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களையும் சமீபத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் வெகுவாக கவர்ந்து பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலேயே இந்த திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த சமீபத்தில் வெளியான லால்…
View More பேராசை பெருநஷ்டம்!.. மஞ்சுமெல் பாய்ஸ் படத்துக்கு வந்த புதிய சிக்கல்.. என்ன ஆச்சு?கோடி ருபாய் கொடுத்தாலும் இந்த விஷயங்களை செய்ய மாட்டேன்… மனம் திறந்த கங்கனா ரனாவத்…
கங்கனா ரனாவத், இந்தி திரைப்பட நடிகையும், மாடல் அழகியும் ஆவார். 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த ‘தாம் தூம்’ திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 2021 ஆம் ஆண்டு…
View More கோடி ருபாய் கொடுத்தாலும் இந்த விஷயங்களை செய்ய மாட்டேன்… மனம் திறந்த கங்கனா ரனாவத்…சின்ன மச்சான் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? Secret உடைத்த செந்தில்-ராஜலட்சுமி
புதுக்கோட்டை அருகே கறம்பக்குடி என்ற சிற்றூரில் பிறந்து தனது 5 வயதிலிருந்து நாட்டுப்புறப் பாடல்களைக் கேட்டு வளர்ந்து இன்று புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் செந்தில் கணேசன். பிரபல நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம்…
View More சின்ன மச்சான் பாட்டுக்குப் பின்னால இப்படி ஒரு ஸ்டோரி-ஆ? Secret உடைத்த செந்தில்-ராஜலட்சுமிசிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!
ஒரு நடிகர் என்பவர் தான் வளர்ந்து வரும் கால கட்டங்களில் ஒரு படத்தினை ஹிட் படமாகக் கொடுத்துவிட்டபின் அவரின் அடுத்த படத்தினையும் ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவார்கள். மேலும் அந்தப் படத்தின்மூலம் அவர்களுக்ககென ஒரு…
View More சிவாஜி போட்ட தப்புக்கணக்கால் கன்னடத்திற்குச் சென்ற சூப்பர்ஹிட் படம்.. மீண்டும் தமிழில் நடித்த நடிகர் திலகம்!‘கார்த்தி-26’ படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் யார் தெரியுமா…?
மூத்த நடிகர் சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி. இவர் 2004 ஆம் ஆண்டு ‘பருத்தி வீரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்பு ‘மெட்ராஸ்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சிறுத்தை’,…
View More ‘கார்த்தி-26’ படப்பிடிப்பு தொடக்கம்… இயக்குனர் யார் தெரியுமா…?இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?
முழுக்க முழுக்க இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கே.பாலச்சந்தரின் அற்புத படைப்புதான் சிந்து பைரவி திரைப்படம். 1985-ல் வெளியான இந்தத் திரைப்படம் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படம். இளையராஜா தான் கற்ற வித்தை அனைத்தையும் இந்தப்…
View More இளையராஜா சவால் விட்டு ஜெயித்த தேசிய விருதுப் பாடல்.. இந்தப் பாட்டுக்கு இத்தனை ஹோம் ஒர்க்-ஆ?ஈஷாவில் மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… கலந்து கொண்ட முக்கிய சினிமா பிரபலங்கள்…
சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கோவை ஈஷா மையத்தில் வருடாவருடம் மகாசிவராத்திரி பிரம்மாண்டமாக நடப்பது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள், அரசியல்வாதிகள், வி.ஐ.பி கள், நடிகர் நடிகைகள், வெளிநாட்டவர்கள், பொதுமக்கள் என பலர்…
View More ஈஷாவில் மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்… கலந்து கொண்ட முக்கிய சினிமா பிரபலங்கள்…கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..
தமிழ்த் திரையுலகில் பாரதிராஜாவிற்கு அடுத்த படியாக மண் சார்ந்த கதைகளையும், கிராமத்து அழகையும் காட்டியவர் இயக்குநர் கஸ்தூரிராஜா. இயக்குநர்கள் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், விசு ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம்…
View More கஸ்தூரி ராஜா 12 வருடமாக உருவாக்கிய கதைக்கு 2 மணி நேரத்தில் உயிர் கொடுத்த இளையராஜா..மலேசியாவில் விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து…
தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடலாசிரியர் மற்றும் கவிஞர் என்றால் அது கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தான். சிறந்த படலாசிரியர்க்காக ஆறு முறை ‘தேசிய விருது’, ‘கலைமாமணி விருது’, ‘பத்மஸ்ரீ விருது’ ஆகியவற்றை பெற்றவர். அதுமட்டுமில்லாமல்…
View More மலேசியாவில் விருது பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து…தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?
தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகராகத் திகழ்ந்தவர் திருச்சி லோகநாதன். வாராய்.. நீ.. வாராய்.. போகும் இடம் வெகு தூரமில்லை.. என்ற காலத்தால் அழியாத காவியப் பாடல் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ‘ஆசையே அலைபோலே..‘ ‘கல்யாண…
View More தந்தையைப் போலவே தனித்துவக் குரலுக்குச் சொந்தக்காரர்.. இந்தப்பாட்டெல்லாம் இவர் பாடியதா?
