நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் தேர்வு முடிவுகள் இந்தியாவையே ஆச்சர்யப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வெளியான அனைத்துக் கருத்துக் கணிப்புகளும் தவிடுபொடியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் பா.ஜ.க எப்படியாவது காலூன்றி விடும் என அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்லி…
View More 40/40 ஐ வென்ற திமுக.. தனது ஸ்டைலில் வாழ்த்திய கவிப்பேரரசு வைரமுத்து.. இது நல்லாயிருக்கே..!Category: பொழுதுபோக்கு
38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்? ஏன் இந்த இடைவெளின்னு தெரியுமா?
மிஸ்டர் பாரத் படத்திற்குப் பிறகு அதாவது 38 ஆண்டுகளுக்குப் பின் ரஜினியுடன் இணைந்து நடிக்க சத்யராஜ் சம்மதித்துள்ளாராம். அது தான் லோகேஷ் கனகராஜின் கூலி படம். ஏன் இவ்வளவு இடைவெளி என்று பார்ப்போம். 1994ம்…
View More 38 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் ரஜினியுடன் இணையும் சத்யராஜ்? ஏன் இந்த இடைவெளின்னு தெரியுமா?சிவாஜிக்கு நடிகர் திலகம் பெயர் உருவாக காரணமாக இருந்த 2 ரசிகர்கள்.. ஒரே கடிதத்தால் கிடைத்த பெருமை..
தமிழ் சினிமாவில் காலம் கடந்து நிற்கக் கூடிய வகையில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சிவாஜி என்ற பெயரை கேட்டதும் நமக்கு உடனடியாக நினைவுக்கு வரும் பெயர்…
View More சிவாஜிக்கு நடிகர் திலகம் பெயர் உருவாக காரணமாக இருந்த 2 ரசிகர்கள்.. ஒரே கடிதத்தால் கிடைத்த பெருமை..உணர்வே இல்லாமல் ஐஸ் நீரில் நின்றிருந்த அஜீத்.. திகைத்துப் போன சுந்தர் சி. அஜீத் வாழ்க்கையில் நடந்த அந்த சோகம்..
தமிழ் சினிமாவின் தல அஜீத் இன்று இருக்கும் உயரம் அவரே பில்லா 2 படத்தில் கூறுவது போல ஒவ்வொரு நொடியும் தானாக செதுக்கியது. மிகப்பெரிய ரசிகர் பலம் உள்ள நடிகர். ஆனால் இன்று வரை…
View More உணர்வே இல்லாமல் ஐஸ் நீரில் நின்றிருந்த அஜீத்.. திகைத்துப் போன சுந்தர் சி. அஜீத் வாழ்க்கையில் நடந்த அந்த சோகம்..கே. பாலசந்தர் கொடுத்த கெடு.. ஒரே இரவில் ஒரு படத்தின் மொத்தக் கதையையும் எழுதிய விவேக்..
தமிழ் சினிமாவில் பாலச்சந்தரால் பட்டை தீட்டப்பட்டு ஜொலித்த, ஜொலித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரங்கள் ஏராளம். சூப்பர் ஸ்டார் ரஜினியில் ஆரம்பித்து ராகவா லாரன்ஸ் வரை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர். இவற்றில் முக்கியமானவர் நடிகர் விவேக். நடிகர் விவேக்கை…
View More கே. பாலசந்தர் கொடுத்த கெடு.. ஒரே இரவில் ஒரு படத்தின் மொத்தக் கதையையும் எழுதிய விவேக்..காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?
சினிமா மட்டுமின்றி கலைஞர் கருணாநிதியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவின் அரசியல்வாதியாகவும் செயல்பட்டு வருபவர் நடிகை வாசை சந்திரசேகர். பொதுவாக 80-களில் வந்த சினிமாக்களில் ஹீரோவுக்கென சில இலக்கணங்கள் உண்டு. இதை இரண்டையும் உடைத்து நடிகர்களாக…
View More காலங்கடந்தும் கொண்டாடப்படும் வாகை சந்திரசேகர் பாடல்கள்.. இவ்ளோ சூப்பர் ஹிட் பாடல்களா?மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ரா
தமிழ் சினிமாவின் வெள்ளி விழா நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் மைக் மோகன் முதன் முதலாக பாலுமகேந்திரா இயக்கத்தில் கோகிலா படத்தில் இரண்டாம் நாயகனாக சினிமா உலகில் அறிமுகமானார். இந்தப் படத்தில் கமல்ஹாசன்தான் ஹீரோ.…
View More மோகனை கண்டபடி திட்டிய கே.பாலச்சந்தர்.. மொட்டை அடித்ததால் வந்த வினை.. மிஸ் ஆன மரோசரித்ராநான் விஜய், அஜித் படங்களை நிராகரிக்கிறேனா…? சாய் பல்லவி விளக்கம்…
சாய் பல்லவி தென்னிந்திய நடிகையும் சிறந்த நடன கலைஞரும் ஆவார். நீலகிரி மாவட்டத்தில் பிறந்து, கோயம்புத்தூரில் படித்து வளர்ந்தவர். இவர் முறையாக பயிற்சிப் பெற்ற நடன கலைஞரும், மருத்துவரும் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடனத்தில்…
View More நான் விஜய், அஜித் படங்களை நிராகரிக்கிறேனா…? சாய் பல்லவி விளக்கம்…சினிமாவுக்கு வந்த புதுசுல பிழைப்புக்காக இந்த வேலை எல்லாம் செஞ்சேன்… முனீஷ்காந்த் எமோஷனல்…
தமிழ் திரையுலகில் நடிகராக வேண்டும் என்ற கனவோடு வந்த பலரில் ஒருவர் நடிகர் முனீஷ்காந்த். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பிறந்தவர் நடிப்பின் மீது உள்ள விருப்பத்தினாலும் ஆசையினாலும் 2002 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்தார்.…
View More சினிமாவுக்கு வந்த புதுசுல பிழைப்புக்காக இந்த வேலை எல்லாம் செஞ்சேன்… முனீஷ்காந்த் எமோஷனல்…இந்த நடிகர் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை காதலித்திருப்பேன்… ஸ்ரீகாந்த் பேச்சு….
தெலுங்கு குடும்ப பின்னணியைக் கொண்ட சென்னையில் பிறந்து ஹைதராபாத்தில் வளர்ந்தவர் நடிகர் ஸ்ரீகாந்த். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீகாந்த் ஸ்ரீராம் என்று அழைக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.…
View More இந்த நடிகர் பெண்ணாக பிறந்திருந்தால் நிச்சயம் அவரை காதலித்திருப்பேன்… ஸ்ரீகாந்த் பேச்சு….அசிஸ்டண்ட் டைரக்டரை பார்த்துப் பார்த்துக் கவனித்த கேப்டன்.. அதுக்கு அவரு செய்த கைமாறு தான் ஹைலைட்
நடிகர் விஜயகாந்த் பற்றிய தனது திரையுலகம் மற்றும் சொந்த வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். ஆபாவாணனின் ஊமைவிழிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன். உழவன் மகன் டிஸ்கஷன் மதுரையில்…
View More அசிஸ்டண்ட் டைரக்டரை பார்த்துப் பார்த்துக் கவனித்த கேப்டன்.. அதுக்கு அவரு செய்த கைமாறு தான் ஹைலைட்அந்த மாதிரி கேரக்டருக்கு ஆள் தேடிய நடிகர்.. இயக்குநர் வெங்கட்பிரபு உடனே எடுத்த திடீர் முடிவு..
தென்னிந்தியத் திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தன்னுடைய தனித்துவ நடிப்பின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் சம்பத் ராஜ். கதை எழுத்தாளரும் கூட. இயக்குநர் வெங்கட்பிரபுவின் நண்பர். பெரும்பாலும் வெங்கட்பிரபு இயக்கிய படங்களில்…
View More அந்த மாதிரி கேரக்டருக்கு ஆள் தேடிய நடிகர்.. இயக்குநர் வெங்கட்பிரபு உடனே எடுத்த திடீர் முடிவு..

