இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ளது ஆதி ஜெகந்நாத பெருமாள் கோவில். பிள்ளைப்பேறு வேண்டி தசரத மஹாராஜா இங்குள்ள ஜெகநாதபெருமாளை வழிபட்டதால் இராமன் பிறந்ததாக ஐதீகம். அதனால் இந்த ஷேத்திரம் இராமருக்கு முந்தைய ஷேத்திரம் எனவும்…
View More பிள்ளைப்பேறு கிடைக்க எளிய பரிகாரம்Category: ஜோதிடம்
விகாரி வருடம்- மோசமான தாக்கங்களை ஏற்படுத்துமா
வரும் ஏப்ரல் 14ல் சித்திரை புத்தாண்டு பிறக்க இருக்கிறது. விளம்பி வருடம் முடிந்து புதிய வருடம் விகாரி பிறக்க இருக்கிறது. இந்த விகாரி வருடம் அதாவது விகாரம் என்ற வார்த்தை பொருள் படுவதால் விகாரி…
View More விகாரி வருடம்- மோசமான தாக்கங்களை ஏற்படுத்துமா27 நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!
தெய்வ வழிபாடு நமது எல்லா துன்பங்களையும் போக்கும். ஆனாலும் யாருக்கு எந்த கடவுளை வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்குமென நம் முன்னோர்கள் நியதி வகுத்திருக்கிறார்கள். அதன்படி 27 நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சிவரூபங்கள் எவைன்னு தெரிஞ்சுக்கலாமா?!…
View More 27 நட்சத்திரக்காரர்களும் வழிபட வேண்டிய சிவரூபங்கள்!கட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்?!
புதுவீடு கட்டிக்கிட்டு இருக்கும்போதும், சில குடிப்போன வீடுகளிலும் வெள்ளை பூசணிக்காயை கட்டித் தொங்கவிடும் பழக்கம் நமது கலாசாரத்தில் இருக்கிறது. பூசணிக்காயை ஏன் கட்டுகிறார்கள்?!என பார்க்கலாமா?! வெள்ளைப்பூசணிகாய், நீர்ப்பூசணிக்காய் எனப்படும் சாம்பல் பூசணிக்காய், மிக அதிகமான…
View More கட்டிமுடிக்கப்படாத வீட்டில் பூசணிக்காய் கட்டி வைப்பது ஏன்?!எங்கெங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்கள்ன்னு தெரியுமா?!
பல்லியை கடவுளின் தூதன், செய்தியாளன் என நம் இதிகாசங்கள் கூறுகின்றன. பல சிறப்புக்கள்மிக்க பல்லியின் பல செயல்களுக்கு பின் பல அர்த்தங்கள் உள்ளது. நமது வீட்டில் சில இடங்களில் பல்லி கத்தினால் நல்லது நடக்கும்,…
View More எங்கெங்கு பல்லி விழுந்தால் என்ன பலன்கள்ன்னு தெரியுமா?!சந்திர கிரகணம் நேரம்!
விளம்பி வருடம், 2018 ஜூலை மாதத்தில் 27-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று இரவு 11.54 மணிக்கு மகரம் ராசியில் உத்திராடம் நட்சத்திரம் நான்காம் பாதத்தில் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. நள்ளிரவு 1 மணிக்கு முழுமையான…
View More சந்திர கிரகணம் நேரம்!