nel sivan malai

சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ளது சிவன்மலை முருகன் கோவில். இந்த கோவிலில் சிவவாக்கியர் சித்தர் வழிபட்டு ஜீவசமாதியடைந்துள்ளார். இந்த கோவிலில் உத்தரவு பெட்டி என்ற ஒன்று உள்ளது இந்த உத்தரவு பெட்டியில் ,…

View More சிவன்மலை முருகன் கோவிலில் நெல் வைத்து வழிபாடு
annathanam

கடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்

ஒவ்வொரு ஆண்டும் மஹாளய பட்ச அமாவாசையானது அமாவாசைக்கு 15 தினங்கள் முன் வரும் பிரதமை திதியில் இருந்து தொடங்குகிறது. இந்த 15 நாட்களும் நம் முன்னோர்கள் நம்முடன் இருப்பார்கள் என்பது ஐதீகம். தற்போது கொரோனா…

View More கடும் முன்னேற்றதடையா இதை மறவாதீர்கள்
archanai

ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை

1.மேஷ ராசி: மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் ! ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம்தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே…

View More ஒவ்வொரு ராசிக்கும் உள்ள சகஸ்ரநாம அர்ச்சனை
mahalaya batsham

கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்

நீண்ட காலமாக நாம் சொல்லி வரும் விசயம் மஹாளய அமாவாசையோ அல்லது எந்த அமாவாசையோ முன்னோர்களுக்கு சிரார்த்தம், தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என்றால் எள் தண்ணீர் இறைத்து நீர்நிலைகள் எங்கு இருந்தாலும் சிரார்த்த ,…

View More கொரோனா கட்டுப்பாடுகள்- மஹாளய அமாவாசைக்கு என்ன செய்யலாம்
theerthhamalai

தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிக முக்கிய தீர்த்த ஸ்தலம் அனுமான் தீர்த்தம் ஆகும். இந்த அனுமான் தீர்த்தம், இராமாயணத்துடன் தொடர்புள்ள தீர்த்தம் ஆகும்.தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு சில கிமீ தொலைவில் தீர்த்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இந்த…

View More தீர்த்தமலை அனுமன் தீர்த்தம்

பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன் – கழுகு

நீங்கள் உங்களுடைய கனவில் ஒரு கழுகால் தாக்கப்படுவது போல கனவில் கண்டால் நீங்கள் தற்போது செய்து வரக்கூடிய தொழில் மற்றும் வேலைகளில் வெற்றியை அடைய பெரும் சிரமங்களை சமாளிக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. ஒரு கழுகை…

View More பறவைகளை கனவில் கண்டால் என்ன பலன் – கழுகு

சனி பகவானை மகிழ்விக்கும் மந்திரங்கள்

சனி பகவான் சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம். சனி மூல மந்திர ஜபம்: “ஓம்…

View More சனி பகவானை மகிழ்விக்கும் மந்திரங்கள்

கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்! மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;…

View More கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

புரட்டாசியில் அன்னதானம் செய்யுங்கள்

புரட்டாசியில் அன்ன தானம் செய்யுங்க… பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும்* தானங்களில் சிறந்தது அன்னதானம். ஒருவரின் பசியைப் போக்குவது மிகப்பெரிய புண்ணியம். மகாளய பட்சத்தில் பித்ரு லோகத்தில் இருந்து நம்மைத் தேடி வரும்…

View More புரட்டாசியில் அன்னதானம் செய்யுங்கள்

இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்க

இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற தத்துவத்தை அடிப்படையாக கொண்டதுதான் பெருமாள் எடுத்த நரசிம்ம அவதாரத்தின் அடிப்படையாகும். அப்படிப்பட்ட பெருமாளை புரட்டாசி சனிக்கிழமையாக இருந்தாலும் 3 நாட்கள் கோவில் நடை சாத்தி இருப்பதால்…

View More இன்று கோவிலுக்கு செல்ல முடியவில்லையா இதை செய்யுங்க