ஒவ்வொரு கோவிலிலும் ஒரு பிரசாதம் புகழ்பெற்றது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம் போல, மதுரை அழகர் கோவிலில் தோசை பிரசாதம் புகழ்பெற்றது. இந்த தோசை மற்ற தோசைகளில் இருந்து மாறுபட்ட சுவை கொண்டது. மதுரை…
View More மதுரை அழகர் கோவில் தோசை பிரசாதம்Category: ஜோதிடம்
இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்
இன்று ஐப்பசி மாதம் வரும் பெளர்ணமி தினமாகும். உலகெங்கும் இருக்கும் சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னாபிஷேகம் மிகவும் விசேஷமான ஒன்றாகும். உலகத்தை படைத்து அதை வழிநடத்துபவன் இறைவனான சிவபெருமான். அனைத்து…
View More இன்று ஐப்பசி மாத பெளர்ணமி- சிவனுக்குரிய அன்னாபிஷேகம்துலா மாதம் என்றால் என்ன
ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த வருடமும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 4ல் வருவதையொட்டி களை கட்ட துவங்கியுள்ளது. புராணங்கள் ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்று…
View More துலா மாதம் என்றால் என்னசந்திர திசை யோக தசையாக மாற
யாருக்கெல்லாம் சந்திர மகாதிசை நடைபெறுகிறதோ, அவர்கள் தினமும் பைரவர் சன்னிதியில் 9 முறை அல்லது, 9-ன் மடங்குகளில் இந்த காயத்ரி மந்திரங்களை பாராயணம் செய்து வர வேண்டும் ‘ஓம் கால தண்டாய வித்மஹே வஜ்ர…
View More சந்திர திசை யோக தசையாக மாறகுலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழா
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகேயுள்ளது குலசேகரப்பட்டினம் இந்த ஊரில் உள்ளது குலசேகரப்பட்டினம முத்தாரம்மன் கோவில். இப்பகுதிகளில் புகழ்பெற்ற கோவிலான இக்கோவிலில் சாமியிடம் நேர்த்தி வைத்து எனது கோரிக்கையை நிறைவேற்று நான் குறிப்பிட்ட வேடம்…
View More குலசேகரப்பட்டினம் கடற்கரையில் நாளை தசரா விழாமனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்
இந்த ஸ்லோகத்தை தினசரி சொல்லி வாருங்கள் மனதைரியம் கிடைக்கும். வீரலட்சுமி அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம் தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம் ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா அபயம்…
View More மனபயம் அகற்றும் வீரலட்சுமி ஸ்லோகம்அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்
ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர் அவருக்கு மனைவி குழந்தைகள் என்று யாரும் இல்லை, ஒரு தீபாவளி பண்டிகையையொட்டி , தன்னிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று…
View More அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் சிவபுராணம்கருடனுக்கு உகந்த மந்திரம்
கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் நமக்கு வந்து காட்சி கொடுத்து வாழ்த்து சொல்வதற்கு சமமான விசயமாகும். கருட பகவானுக்கு உகந்த சிறந்த மந்திரத்தை பார்க்கலாம். ஓம் நமோ பகவதே கருடாய காலாக் வர்ணாய…
View More கருடனுக்கு உகந்த மந்திரம்நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்
தற்போது நவராத்திரி திருநாள் நடைபெற்று வருகிறது. இந்த மந்திரத்தை நவராத்திரி மட்டுமல்ல எப்போது வேண்டுமானாலும் சொல்லி வழிபடலாம். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம்…
View More நவராத்திரி நாளில் வழிபடக்கூடிய வராஹி காயத்ரி மந்திரம்நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான…
View More நவராத்திரி விரதமும் அம்பிகை வழிபடும் முறைகளும்