அம்மன் அணிய ஆசைப்பட்ட வளையல் -ஆடிப்பூரம்

பெண்களுக்கு கலர்கலராய் கைநிறைய கண்ணாடி வளையல்கள் அணிய ஆசைப்படுவாங்க. அந்த ஆசை அகில உலகையும் ஆளும் சக்திதேவிக்கும் வந்ததாம். அண்ட சராசரங்களையும் ஆண்டு வந்தாலும் அவளும் பெண்தானே?! சக்திதேவி தனக்கு வளையல்மீதான ஆசையை எவ்வாறு…

View More அம்மன் அணிய ஆசைப்பட்ட வளையல் -ஆடிப்பூரம்

பராக்திக்கு உண்டான ஏக்கம் – ஆடிப்பூரம்

ஐப்பசியில் இருந்து ஒன்பதாவது மாதம் ஆடிமாதமாகும். திருமணமானதும் கருத்தரித்த பெண்களுக்கு ஒன்பதாவது மாதமான ஆடியில் வளைகாப்பு நடப்பது வழக்கம். ஐப்பசியில் சிவ-பார்வதிதேவிக்கு திருமணம் நடக்கும். அதன்படி ஆடியில் அம்மனுக்கு வளைகாப்பு நடக்கவேண்டிய மாதம். ஈரேழு…

View More பராக்திக்கு உண்டான ஏக்கம் – ஆடிப்பூரம்

விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்

கோதாதேவி அவதார ஸ்தலம் என சிற்ப்புக்கொண்ட திருவில்லிப்புத்தூருக்கு அப்பேர் வரக்காரணம் ஆண்டாள் அங்குதான் அவதரித்தாள். ஆண்டாளுக்கு கோதை என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதனால், ஆண்டாளை கோதாதேவி என வடநாட்டில் கொண்டாடுகின்றனர். இதனால் ஆடிப்பூரத்தன்று…

View More விரும்பிய மணவாழ்க்கை அருளும் ஆண்டாள்-ஆடிப்பூரம்

பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..

மாதத்துக்கு இரண்டென பிரதோசம் வந்தாலும் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மகிமை அதிகம். பாற்கடலிலிருந்து வந்த விசத்தை அருந்தி உலகத்தை காத்தது சனிக்கிழமையில்தான். அதனால்தான் சனிக்கிழமைகளில் வரும் பிரதோசத்துக்கு மதிப்பு அதிகம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை…

View More பாவம் போக்கும் ஆடி மாதத்தின் மகா சனி பிரதோஷம்..

அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!

ஆடிமாதம் முதல் வெள்ளியில் நாம் வணங்க வேண்டிய பெண் தெய்வம் சொர்ணாம்பிகையாகும்.. சொர்ணாம்பிகை விழுப்புரம் மாவட்டம் பொன்பரப்பி என்னும் ஊரில் எழுந்தருளி உள்ளாள். அவளைத்தான் நாம் நம் இல்லங்களில் எழுந்தருளச்செய்து, அவளுக்கு சர்க்கரை பொங்கல்,…

View More அற்புதம் நிகழ்த்தும் ஆடி முதல் வெள்ளியில் யாரை வணங்கவேண்டுமென தெரியுமா?!

ஆடி மாதம் பிறந்தாச்சே!ஆடி தேங்காய் சுட்டு வழிபட்டாச்சா?!

ஆடி மாதம் முழுக்க அம்மனுக்கு கூழ் வார்த்தல், திருவிழா, பால்குடம் எடுத்தல், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு…என பல கொண்டாட்டங்கள் உலகம் முழுக்க இருக்கும் தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும் ஈரோடு, சேலம், தர்மபுரி சுற்றுவட்டார பகுதியில் ஆடி…

View More ஆடி மாதம் பிறந்தாச்சே!ஆடி தேங்காய் சுட்டு வழிபட்டாச்சா?!

கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்

அஷ்டோத்திர நாமாவளி என்பது குறிப்பிட்டதொரு இந்து கடவுள்களின் நூற்றியெட்டு பெயர்களை கொண்ட தொகுப்பாகும். நாம+ஆவளி என்பதற்கு வரிசை என்று பொருளாகும். இந்த அஷ்டோத்திர நாமாவளியை சொல்லி வழிபட்டால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். ஓம் ஸ்கந்தாய…

View More கிருத்திகை தினத்தில் முருகன் அஷ்டோத்திர நாமாவளி சொல்லி வழிபடுவோம்.. – தினம் ஒரு மந்திரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது என்பர். ஆனால், அம்மனுக்கு மட்டுமல்லாமல் அனைத்து இறைவன்/இறைவிகளை வணங்க ஏற்ற மாதமிது. வழிபாட்டுக்கு உகந்த மாதமென்பதால்தான் ஆடி மாதத்தில் சுப விசேசங்கள் நடத்த அந்நாளில் தடை விதிக்கப்பட்டது. ஆடி…

View More அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் எத்தனை விசேஷங்கள் இருக்கின்றதென தெரியுமா?!

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி சட்னி

கொத்தமல்லியின் வேர், தண்டு, இலை, விதை என அனைத்துமே மருத்துவ குணம் வாய்ந்தது. கொத்தமல்லியின் விதைகளை தனியா என்று அழைப்பர். இரவு படுக்கும்முன் தனியாவை மென்று தின்றால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். கர்ப்பிணி…

View More ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கொத்தமல்லி சட்னி

நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

எத்தனை முயன்றும் தொழில், திருமணம், குழந்தைகள் படிப்பு என எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றதா?! அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது. யஸ்ப அபவத்…

View More நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…

நாள்தோறும் சிவன் கோவிலில் குங்கிலியப்புகை போடுவருக்கு தெய்வீக ரகசியங்கள் தெரியவரும் என்பது அகத்திர்யர் வாக்கு. எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தி குங்கிலிய புகைக்கு உண்டு. தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தோருக்கும் எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தியும் கிடைக்கும்.…

View More எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…

வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்ப, இவற்றில் கவனம் செலுத்துங்கள்…

என்னதான் விஞ்ஞான வளர்ச்சியால் உலகமே திளைத்திருந்தாலும் முன்னோர் வகுத்து சென்ற சில விசயங்களில் நாம் கவனம் செலுத்தினால் வீட்டின் மகிழ்ச்சி கூடும். வீடு கட்டும்போதும், வீட்டின் பொருட்களை வாஸ்துப்படி அமைத்தால் அதில் ஒன்று. வாஸ்து…

View More வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் நிலைத்திருக்க வேண்டுமா?! அப்ப, இவற்றில் கவனம் செலுத்துங்கள்…