அந்த திசையில் பால் பொங்கினால் இவ்வளவு யோகமா? அதற்காக இப்படி செய்து விடாதீர்கள் மக்களே..!

பொங்கல் வைத்து முடித்ததும் பால் பொங்கியதா என்று தான் பலரும் நலம் விசாரிப்பார்கள். அடுத்ததாக அவர்கள் கேட்கும் கேள்வி எந்தப் பக்கமா பால் பொங்கிச்சு என்பது தான். அன்றைய நாள் முழுவதும் உறவுகளிடமும், நண்பர்களிடமும்…

View More அந்த திசையில் பால் பொங்கினால் இவ்வளவு யோகமா? அதற்காக இப்படி செய்து விடாதீர்கள் மக்களே..!

நாளை பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்…. எந்தப் பொங்கல் மனதுக்கு முழுநிறைவைத் தரும்னு தெரியுமா?

தைப்பொங்கலை நாம் தமிழர் திருநாளாகக் கொண்டாடி மகிழ்கிறோம். நாளை (15.1.2024) விடிந்தால் நமக்குப் பொங்கல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சந்தோஷப்படும் திருநாள் பொங்கல். இந்த நாளை மகரசங்கராந்தி என்றும் அறுவடை திருநாளாகவும் கொண்டாடுகிறோம்.…

View More நாளை பொங்கல் வைக்க உகந்த நேரங்கள்…. எந்தப் பொங்கல் மனதுக்கு முழுநிறைவைத் தரும்னு தெரியுமா?

ஒரே படத்தை திரும்ப திரும்ப இயக்குவதா? அந்த விஷயத்தில் அசைந்து கொடுக்காத பாக்யராஜ் உஷார் தான்..!

நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜின் படங்கள் என்றாலே குறிப்பாக தாய்க்குலங்களின் பேராதரவு நிச்சயமாக இருக்கும். 80களில் அவர் கொடுத்த அத்தனை படங்களுமே சூப்பர் ஹிட் தான். திரைக்கதையில் அவரை மன்னன் என்பார்கள். அந்த அளவுக்கு அவரது…

View More ஒரே படத்தை திரும்ப திரும்ப இயக்குவதா? அந்த விஷயத்தில் அசைந்து கொடுக்காத பாக்யராஜ் உஷார் தான்..!

சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?

உலகிலேயே கொண்டாடப்படும் மிகப்பழமையான பண்டிகை. நமக்கு உணவைத் தரும் விவசாயத்திற்கு உதவும் சூரியன், கால்நடை, உழவர்கள் என அனைவருக்கும் நன்றி சொல்லும் பண்டிகை இது. சாதி, மதம் பாராமல் ஒட்டுமொத்த தமிழகமே தமிழர் திருநாளாகக்…

View More சங்க இலக்கியங்கள் போற்றும் பொங்கல் பண்டிகை… எப்படி வந்ததுன்னு தெரியுமா?

போகிப்பண்டிகையின் நோக்கமே இதுதாங்க… வீட்டிற்கே குலதெய்வத்தை வரவழைப்பது எப்படின்னு தெரியுமா?

பொங்கலை ஒட்டி ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு முந்தைய தினத்தைப் போகியாகக் கொண்டாடுவர். வரும் ஞாயிற்றுக்கிழமை (14.1.2024) போகிப்பண்டிகை. பழையன கழிதலும், புதியன புகுதலும் உண்டான நாள் தான் போகி. எரிக்க வேண்டுமே என்று தேவையில்லாதவற்றை எல்லாம்…

View More போகிப்பண்டிகையின் நோக்கமே இதுதாங்க… வீட்டிற்கே குலதெய்வத்தை வரவழைப்பது எப்படின்னு தெரியுமா?

ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோவில் எழுப்பியது ஏன்னு தெரியுமா…? அடேங்கப்பா கோவிலில் இத்தனை சிறப்பம்சங்களா…!

ராமருக்கு என்று ஒரு கோவில், ராமஜென்ம பூமி தேவைப்படுகிறது. கடவுள் எல்லா இடத்திலும் தானே இருக்கிறார். பிறகு எதற்கு கோவில் என்று ஒரு சில அதிபுத்திசாலிகள் கேள்வி எழுப்புவர். கடவுள் எல்லா இடத்திலும் இருக்கிறார்…

View More ஸ்ரீராமருக்கு அயோத்தியில் கோவில் எழுப்பியது ஏன்னு தெரியுமா…? அடேங்கப்பா கோவிலில் இத்தனை சிறப்பம்சங்களா…!

குந்தியிடம் அந்த ரகசியத்தை மறைத்த கண்ணன்… எதற்காகன்னு தெரியுமா? கவியரசரின் பதில் இதுதான்…

1964ல் பி.ஆர்.பந்துலு இயக்க, நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், ஜெமினிகணேசன் உள்பட பலர் நடித்த மாபெரும் வெற்றிப்படம் கர்ணன். படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய மறக்க முடியாத பாடல். உள்ளத்தில் நல்ல உள்ளம்…

View More குந்தியிடம் அந்த ரகசியத்தை மறைத்த கண்ணன்… எதற்காகன்னு தெரியுமா? கவியரசரின் பதில் இதுதான்…

கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…

மூதாதையர்களில் யாராவது கன்னியாக இருக்கும் போது இறந்தால் அவர்களை வழிபடுவது தான் கன்னி வழிபாடு. நோய் நொடிகள் எதுவும் வராது. குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். வீட்டில் துர்மரணங்கள் நேராது. எல்லாவற்றிற்கும் மேலாக…

View More கன்னி துடியாக இருப்பதை அறிந்து கொள்வது எப்படின்னு தெரியுமா? செய்வினை கோளாறை நீக்கும் வழிபாடு இதுதான்…

குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!

தற்போது எல்லாம் குடும்பங்களில் தினமும் ஒரே சண்டை சச்சரவாகத் தான் நடக்கிறது. அந்தக்காலத்தில் கூட்டுக்குடும்பமாக ஒற்றுமையுடன் இருந்தார்கள். ஒரே வீட்டில் 10 முதல் 15 பேர் வரை தாத்தா, பாட்டி, பேரன், பேத்தி, சித்தப்பா,…

View More குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா…? மறக்காமல் நீங்க செய்ய வேண்டியது வழிபாடு இதுதான்…!

விஜயகாந்த் நிராகரித்த கேரக்டரில் தைரியமாக நடித்து அசத்திய ராஜ்கிரண்… அதென்ன படம்னு தெரியுமா?

அப்துல் காதிர் என்ற முஸ்லிம் இளைஞர் தான் பின்னாளில் நஎகர் ராஜ்கிரண் ஆனார். இவரது குடும்பம் ராமநாதபுரத்தில் நிலம் வைத்திருந்தது. பெரிய மீன்பிடித் தொழிலையும் நடத்தி வந்தது. ராஜ்கிரண் ஒரு பெரிய சினிமா ரசிகர்.…

View More விஜயகாந்த் நிராகரித்த கேரக்டரில் தைரியமாக நடித்து அசத்திய ராஜ்கிரண்… அதென்ன படம்னு தெரியுமா?

காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

தற்போது எல்லாம் குடும்பத்தில் ஒற்றுமை இல்லாமல் மகனுக்கு திருமணம் செய்து வைத்த உடனேயே தனிக்குடித்தனம் சென்று விடுகிறான். அண்ணன், தம்பிகளுக்குள் சொத்து சண்டை வந்து விடுகிறது. கணவனுக்கும், மனைவிக்கும் கருத்து வேறுபாடு வந்து திருமணமாகி…

View More காலம் காலமாக இருந்து வரும் கன்னிவழிபாடு எதற்காக என்று தெரியுமா? இவ்ளோ விஷயங்கள் இருக்கா?

60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நின்றதற்கு இது தான் காரணமாம்… கடைசி பேட்டியில் உருகிய மனோரமா

கொஞ்சும் குமரி படத்தில் கதாநாயகியாக நடித்த மனோரமாவின் நடிப்பு பிரமாதமாக இருந்தது. இந்தப் படம் 1963ல் வெளியானது. படம் முழுவதும் காமெடி பட்டையைக் கிளப்பியது. ஆர்.எஸ்.மனோகரின் ராஜாங்கத்தைக் காப்பாற்றும் அல்லி ராணியாகவே மாறிப்போனார் மனோரமா.…

View More 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் நிலைத்து நின்றதற்கு இது தான் காரணமாம்… கடைசி பேட்டியில் உருகிய மனோரமா