முழு முதற் கடவுள் என்று அனைவராலும் போற்றப்படுபவர் விநாயகர். இவர் தான் மூலக்கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். கோவிலுக்குச் சென்றால் முதலில் வணங்க வேண்டிய கடவுளும் இவர் தான். ஒரு செயலை ஆரம்பிக்கும் போதும், புதிதாகத்…
View More உங்கள் வாழ்வை மகத்தானதாக மாற்ற வேண்டுமா? விநாயகர் அகவல் பாராயணம் செய்யுங்க..!விநாயகர் சதுர்த்தி சூப்பர் ஸ்பெஷல் பலகாரம் – பிடி கொழுக்கட்டை!
விநாயகர் சதுர்த்தி அன்று வீடுகளில் முக்கியமாக செய்யும் பலகாரம் பிடி கொழுக்கட்டை. கைகளால் மாவைப் பிடித்து கைவிரல்கள் பதிய செய்யப்படுவதால் இந்தப் பெயர் வந்தது. இதை விநாயகருக்கு நைவேத்தியமாக செய்து வழிபடுவர். இதை எப்படி…
View More விநாயகர் சதுர்த்தி சூப்பர் ஸ்பெஷல் பலகாரம் – பிடி கொழுக்கட்டை!இப்பவே படித்து அர்ச்சனை பண்ணுங்க… இதுதான் விநாயகருக்குரிய 16 முக்கிய மந்திரங்கள்!
விநாயகர் சதுர்த்தி வருகிறது. நாம் நிறைய படிக்க வேண்டுமே என்று பயப்படக்கூடாது. எது தெரிந்தால் எல்லாம் தெரிந்ததாகுமோ… அதை மட்டும் கற்றுக்கொண்டால் போதும். அந்த வகையில் தற்போது நாம் விநாயகர் அர்ச்சனையில் முக்கியமான சிலவற்றைப்…
View More இப்பவே படித்து அர்ச்சனை பண்ணுங்க… இதுதான் விநாயகருக்குரிய 16 முக்கிய மந்திரங்கள்!விநாயகர் சதுர்த்திக்கு சிலையை நீரில் கரைக்கிறார்களே… அது ஏன் தெரியுமா?
முதல் கடவுள்… மூலாதார மூர்த்தி என பெருமைக்குரியவர் விநாயகர். விநாயகர் எளிமையானவர். அதனால் இந்த விநாயகர் சதுர்த்தியை எங்கும் அதி விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். பிரணவத்தின் சொரூபமாக உலகிற்கு வந்தவர் விநாயகப் பெருமான். பாரம்பரியமாக மண்ணால்…
View More விநாயகர் சதுர்த்திக்கு சிலையை நீரில் கரைக்கிறார்களே… அது ஏன் தெரியுமா?அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!
பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இந்தப் பணத்திற்காகத் தான் எத்தனை பொய், எவ்வளவு லஞ்சம், எத்தனை கலவரம் என என்னென்னமோ நடக்கிறது. ஆனால் ஒன்றை மட்டும்…
View More அதிசயம்….ஆனால்…உண்மை..!? பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் எளிய வசம்பு பரிகாரம்…!இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!
கோகுலாஷ்டமி, கிருஷ்ணர் ஜெயந்தி, ஜென்மாஷ்டமி, ஸ்ரீஜெயந்தி என பல பெயர்களில் வழிபடுகின்றனர். கிருஷ்ணர் பிறந்தது இந்த அஷ்டமி நாளில் தான். அதுவும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமியில் தான் பிறந்தார். அதை உலகில் உள்ள…
View More இன்று உங்கள் வீட்டிற்கு கிருஷ்ணர் வருகிறார்… இதெல்லாம் வாங்க மறந்துடாதீங்க…!!!கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?
பெருமாள் தசாவதாரம் எடுத்தது நமக்கு தெரியும். அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் உண்டு. அவை மச்சாவதாரம், கூர்மாவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராம அவதாரம், ராமாவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ணர்…
View More கிருஷ்ணர் அவதாரம் எடுத்தது ஏன்? கோகுலாஷ்டமியில் குழந்தைகள் சொல்ல வேண்டிய சுலோகம் என்ன?கிருஷ்ணஜெயந்திக்கு வெண்ணை முறுக்கு செய்யலாமா?
கிருஷ்ணஜெயந்தி என்றாலே கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பித்து விடும். ஆடல் பாடல், கிருஷ்ணர் பாதம் என கிருஷ்ண ஜெயந்தியைக் கொண்டாடி மகிழ்வர். முக்கியமா விதவிமாக பலகாரங்கள் செய்து கிருஷ்ணருக்குப் படைப்பார்கள். அவற்றில் முக்கியமான ஒன்று தான்…
View More கிருஷ்ணஜெயந்திக்கு வெண்ணை முறுக்கு செய்யலாமா?பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் இத்தனை நன்மைகளா? எழுந்து தான் பாருங்களேன்…!!!
தினமும் அதிகாலை எழுந்து பாருங்கள். நிறைய சக்சஸ் கிடைக்கும். பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது. அதுமட்டுமல்லாமல் அன்றைய தினம் உங்களுக்கு எல்லாமே வெற்றி தான். இந்த நேரத்தில் தியானம் செய்து…
View More பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் இத்தனை நன்மைகளா? எழுந்து தான் பாருங்களேன்…!!!வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!
கோகுலாஷ்டமியை ஸ்ரீஜெயந்தியாகவும், கிருஷ்ணஜெயந்தியாகவும் கொண்டாடி வருகிறோம். உலக மக்கள் அனைவரும் உயர்வு பெற வேண்டும் என்பதற்காக அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய பல அவதாரங்களில் ஒன்று கிருஷ்ணாவதாரம். கண்ணனை விரும்பிய யார் வேண்டுமானாலும் விரதம்…
View More வறுமையைப் போக்கி மகாலட்சுமி கடாட்சம் அருளும் கிருஷ்ண ஜெயந்தி!வெள்ளைக்காரங்க நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.. ஏன்னு தெரியுமா?
இந்தியாவுக்கு சுதந்திரம் ஆக.15, 1947ல் கிடைத்தது என்று எல்லோருக்கும் தெரியும். அது எத்தனை மணிக்கு என்று தெரியுமா? ஏன் அந்த நேரத்தில் கொடுத்தார்கள் என்பது தெரியுமா? அதுபற்றி இப்போது பார்க்கலாம். இந்திய சுதந்திரப் போராட்டம்…
View More வெள்ளைக்காரங்க நள்ளிரவில் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்தாங்க.. ஏன்னு தெரியுமா?அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
நம் நாடு விடுதலை அடையவேண்டும் நாம் அனைவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட தலைவர்களும் தியாகிகளும் பலர் உள்ளனர். நமக்கு தெரிந்தவர்கள் என்றால் தேசப்பிதா காந்தியடிகள், நேரு, பாலகங்காதர திலகர், நேதாஜி சுபாஷ்…
View More அக்னி குஞ்சொன்று கண்டேன்….அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்












