What happened to the jewelry store employee who trespassed at Coimbatore airport?

கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை

கோவை: கோவை விமான நிலையத்தில் நேற்நறு அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்திய போது, அவர் நகைப்பட்டறையில் வேலை செய்பவர் என்பது தெரியவந்தது. கோவையில் சர்வதேச விமான…

View More கோவை விமான நிலையத்தில் அத்துமீறி நுழைந்தவரால் பரபரப்பு.. பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை
Increase in number of public compartments in 27 express trains: Southern Railway Good News

27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தெற்கு ரயில்வே குட்நியூஸ்

சென்னை: சென்னை சென்டிரல்-புதுடெல்லி, மதுரை-போடிநாயக்கனூர், சென்னை எழும்பூர்-தூத்துக்குடி, கன்னியாகுமரி-ஹவுரா வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால், வழக்கத்தை விட 7 ஆயிரத்து 900 பேர் பயணிக்கும் வகையில் இருக்கை வசதி அதிகரிக்கப்பட்டுள்ளதாக…

View More 27 எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப்பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தெற்கு ரயில்வே குட்நியூஸ்
iswarya

Dhanush divorce case | சென்னை கோர்ட்டில் தனியாக பேசிய நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா.. வரும் 27ம் தேதி தீர்ப்பு

சென்னை: நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில் சென்னை குடும்ப நல நீதிமன்றம் முக்கியமான உத்தரவை பிறப்பித்துள்ளது. இருதரப்பிடமும் கையெழுத்து பெற்ற பின் வழக்கில் வரும் நவம்பர் 27 ம் தேதி தீர்ப்பு…

View More Dhanush divorce case | சென்னை கோர்ட்டில் தனியாக பேசிய நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா.. வரும் 27ம் தேதி தீர்ப்பு
How did actress Kasthuri Shankar get bail in chennai egmore court?

நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி

சென்னை: நடிகை கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில் அவரது ஆட்டிஸம் பாதித்த சிறப்பு குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு கருணையோடு முடிவு எடுக்க வேண்டும் என சக்‌ஷம் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவர் காமாட்சி…

View More நெகிழ வைத்த சென்னை போலீஸ்.. கோர்ட்டில் நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி
Mohini Dey, who works as A.R. Rahman's bassist, announces separation from her husband

AR Rahman | ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே தனது கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது கணவர் மார்க்கை பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார். பரஸ்பரம் சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.…

View More AR Rahman | ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு
Pushpa 2 will be a complete Fahadh Faasil film: Nazriya Nazim gives a pleasant surprise

புஷ்பா 2 முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும்.. இன்ப அதிர்ச்சி தந்த நஸ்ரியா

ஹைதராபாத்: ஆந்திராவை தாண்டி வடமாநிலங்களிலும் புஷ்பா 2 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் வெளியான ‘புஷ்பா 2’ படத்தின் ட்ரெய்லரை எல்லா மொழியிலும் பல கோடி பேர் பார்த்துள்ளார்கள். இந்நிலையில் புஷ்பா…

View More புஷ்பா 2 முழுமையான ஃபஹத் ஃபாசில் படமாக இருக்கும்.. இன்ப அதிர்ச்சி தந்த நஸ்ரியா
Senior citizens have been suffering for 4 years without getting fare concessions on trains

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை

சென்னை: senior citizens train concession : ரயில்களில் கட்டண சலுகை கிடைக்காமல் 4 ஆண்டுகளாக மூத்த குடிமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். மீண்டும் சலுவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த…

View More ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை
How is actress Kasthuri doing in Puzhal jail?

புழல் சிறையில் நடிகை கஸ்தூரி எப்படி இருக்கிறார்.. அறை எண் 10-ல் சாப்பிடாமல், தூங்காமல் அவதி

சென்னை: புழல் சிறையில் கஸ்தூரி எப்படி இருக்கிறார்: பொதுவாகவே புழல் சிறைக்கு ஒவ்வொரு நாளும் அழைத்து வரப்படும் கைதிகள் முதல் நாளில் அங்குள்ள ஹாலில் மொத்தமாக தங்க வைக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி தங்க வைக்கப்பட்ட…

View More புழல் சிறையில் நடிகை கஸ்தூரி எப்படி இருக்கிறார்.. அறை எண் 10-ல் சாப்பிடாமல், தூங்காமல் அவதி
How did the Salem gym owner die from over-exercising?

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி.. நீராவி குளியல்.. சேலம் ஜிம் உரிமையாளர் உயிரிழந்தது எப்படி?

சேலம்: அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் சேட்டு என்பவர் குளியல் அறையில் பரிதாபமாக உயிரிழந்தார். அப்படி எப்படி உயிரிழந்தார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேட்டு…

View More அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி.. நீராவி குளியல்.. சேலம் ஜிம் உரிமையாளர் உயிரிழந்தது எப்படி?
A new low-pressure area is likely to form in the Bay of Bengal on the 23rd: chennai may hit

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையை நோக்கி வருமா? வானிலை மையம் தகவல்

சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 23 ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதற்கு அடுத்த 2 நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற…

View More வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னையை நோக்கி வருமா? வானிலை மையம் தகவல்
central accepted the request of the Tamil Nadu and extended till 30th to apply for crop insurance

வெறும் 20,000 செலுத்தினால்.. 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.. தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி

சென்னை: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி பயிர் காப்பீட்டுக்கு 30-ந்தேதி வரை தமிழகதில் விவசாயிகள் விண்ணப்பிக்க முடியும் தமிழகத்தில் சம்பா, தாளடி பயிர்களை காப்பீடு செய்ய நவம்பர் 15-ந்…

View More வெறும் 20,000 செலுத்தினால்.. 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்.. தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய நல்ல செய்தி
surya

சூர்யா நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர் அல்ல.. நந்தன் இயக்குனர்

சென்னை: கொந்தளிக்கிறோம்… ஆவேசப்படுகிறோம்… சாபம் விடுகிறோம்… வசவித் தீர்க்கிறோம்… எல்லோர் உணர்வும் மதிக்கத்தக்கது. மாற்றுக் கருத்தில்லை. நடிகர் சூர்யாவும் இயக்குநர் சிவாவும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் நம்மை நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச்…

View More சூர்யா நம்ப வைத்து மோசடி செய்து பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓட முயற்சித்தவர் அல்ல.. நந்தன் இயக்குனர்