சென்னை: சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (டிச.18) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதியில்…
View More சென்னையில் கனமழை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.. வானிலை மையம் முக்கிய அறிவிப்புகலைஞர் கைவினைத் திட்டம்.. கடன் வாங்குவோருக்கு தமிழக அரசு மானியமாக ரூ.50,000 தருகிறது.. எப்படி பெறலாம்
சென்னை : தமிழ்நாட்டிலுள்ள கைவினைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், கைவினைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் உன்னத நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி “கலைஞர் கைவினைத்திட்டம்” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு என விரிவான திட்டம்…
View More கலைஞர் கைவினைத் திட்டம்.. கடன் வாங்குவோருக்கு தமிழக அரசு மானியமாக ரூ.50,000 தருகிறது.. எப்படி பெறலாம்இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?
டெல்லி : இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்க வேண்டும் என்றும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பேசினார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்திய அரசியலமைப்புச்…
View More இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன?இந்தோனேசியாவில் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு.. அந்நாட்டு அரசு அதிரடி முடிவு
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சமீப காலமாக போதைப்பொருள் பயன்பாடு பல மடங்கு அதிகரித்து வரும் நிலையில், அங்கு சட்ட விரோத செயல்களும் அதிகளவில் நடந்து வருகின்றன. இந்த சூழலில் இந்தோனேசியாவில் சுமார் 44 ஆயிரம் சிறை…
View More இந்தோனேசியாவில் 44 ஆயிரம் சிறை கைதிகளுக்கு பொது மன்னிப்பு.. அந்நாட்டு அரசு அதிரடி முடிவுஉசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?
மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வரன் தேடும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்து, மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் கையும் களவுமாக சிக்கியுள்ளது. இதில் ஜெயா, அருணா தேவி, காளீசுவரி ஆகிய மூன்று…
View More உசிலம்பட்டிக்கு வந்து இப்படி பண்ண முடியுமா.. மணப்பெண் மூலம் கொள்ளையடிக்கும் கும்பல் சிக்கியது எப்படி?நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்
நெல்லை: நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே 6 மாதங்களாக வீட்டில் ஜெராக்ஸ் எந்திரத்தில் கள்ளநோட்டு அச்சடித்து ஜாலியாக செலவு செய்து வந்தவர் காய்கறி கடையில் மாற்ற முயன்றபோது வசமாக சிக்கினார். தென்காசி மாவட்டம் கடையம்…
View More நெல்லையில் கலர் ஜெராக்ஸ் மிஷினை வாங்கிவிட்டு கோடீஸ்வரனாகும் ஆசை.. காய்கறி கடையில் நடந்த அசிங்கம்தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகள்.. முதல் குப்பை லாரியில் கேரளாவிற்கு நானே செல்வேன்.. அண்ணாமலை வார்னிங்
திருநெல்வேலி: கேரள மாநிலத்தின் குப்பைக் கிடங்காக தமிழக எல்லையோர மாவட்டங்கள் மாற்றப்படுவதைத் திமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் இதே போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால், வரும் 2025 ஜனவரி முதல் வாரத்தில், பொதுமக்களைத்…
View More தமிழக எல்லையில் மருத்துவ கழிவுகள்.. முதல் குப்பை லாரியில் கேரளாவிற்கு நானே செல்வேன்.. அண்ணாமலை வார்னிங்மெதுவாக நகரும்.. சென்னையில் மிக கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை
சென்னை: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக…
View More மெதுவாக நகரும்.. சென்னையில் மிக கனமழை பெய்யும்.. வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டை
திண்டுக்கல்: தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி என்பவர் ‘கூகுள் மேப்’பை நம்பி திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். டாக்டர் தம்பதியான பழனிசாமி குடும்பம் நடுகாட்டில் காருடன் சேற்றுக்குள்…
View More ‘கூகுள் மேப்’பை நம்பி பழனி முருகனை தரிசிக்க போன டாக்டர் தம்பதி.. திண்டுக்கல்லில் கூகுள் ஆண்டவரின் சேட்டைவேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவு
வேலூர்: வேலூர் அலமேலுமங்காபுரம் விஏஏ ஷர்மிளா ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நேற்று கைதான நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவரின் வங்கிக்கணக்கை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர். வேலூர்…
View More வேலூர் பெண் விஏஓ ஷர்மிளா சிறையிலடைப்பு… வங்கிக்கணக்கை ஆய்வு செய்யவம் அதிரடி முடிவுஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர கொட்டகையில் மார்கழி மாத தொடக்கத்தை முன்னிட்டு நடந்த விழாவில் இசையமைப்பாளர் இளையராஜா அவமதிக்கப்பட்டதாக செய்திகள் பரவின. ஆனால் இந்த தகவலை கோயில் நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. ஆண்டாள் கோயிலில்…
View More ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்பட்டாரா? அங்கு உண்மையில் நடந்தது என்ன?வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்
சென்னை: வீடுகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இந்தியாவிலேயே மிகக் குறைந்த கட்டணம் தமிழகத்தில்தான் வசூலிக்கப்படுகிறது என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. 2023 மார்ச் மாத கட்டண விகிதங்களின்படி 100 யூனிட் மின்சாரத்துக்கு அனைத்து வரிகள்…
View More வீடுகளுக்கு மின்சாரம்.. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மிகக் குறைந்த கட்டணம்.. அரசு விளக்கம்