சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தானாக முயற்சி செய்து இன்று தென்னிந்தியாவில் முன்னனி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். அமராவதி படத்தில் ஆரம்பித்த அவரது திரைப்பயணம் ஆசை, காதல் கோட்டை என அவரை…
View More அஜீத் வீட்டு முன் கத்தி அழுத ஆதிக் ரவிச்சந்திரன்.. AK-வோட அடுத்த படத்துக்கு பின்னால இப்படி ஒரு சம்பவமா?நடுரோட்டில் Public-ஐ மிரள வைத்த ரகுவரன்.. நிஜத்திலும் வில்லனாக மாறிய சம்பவம்..
காலம் காலமாக தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற இலக்கணத்தை உடைத்து தனது குரலாலும், மேனரிசத்தாலும் திரையில் ஹீரோக்களையும், நிஜத்தில் ரசிகர்களையும் அதிர வைத்தவர் ரகுவரன். தமிழ் சினிமாவின் அந்தக் காலத்து…
View More நடுரோட்டில் Public-ஐ மிரள வைத்த ரகுவரன்.. நிஜத்திலும் வில்லனாக மாறிய சம்பவம்..கங்கை அமரனுக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு.. தட்டித் தூக்கிய ஆர்.சுந்தர்ராஜன்..
தமிழ் சினிமாவில் தனது அண்ணன் ஒருபக்கம் இசையில் கலக்கிக் கொண்டிருக்க இவரோ பாடல்கள், இயக்கம் என அசத்திக் கொண்டிருந்தார். மற்றும் ஒரு அண்ணன் படத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தார். இப்படி சினிமா வாய்ப்புத் தேடி…
View More கங்கை அமரனுக்கு வந்த ரஜினி பட வாய்ப்பு.. தட்டித் தூக்கிய ஆர்.சுந்தர்ராஜன்..வைரலாகும் ஜாக்கிசான் புகைப்படம்.. ஆளே மாறிப்போன அதிரடி மன்னன்
தமிழில் எப்படி ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியில் ஒரு அமிதாப் என மொழிக்கு மொழி பல சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் ஒரு நட்சத்திரம்…
View More வைரலாகும் ஜாக்கிசான் புகைப்படம்.. ஆளே மாறிப்போன அதிரடி மன்னன்கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?
தமிழ் திரையுலகிற்கு மூன்று பெரும் ஜாம்பவான்களை தனது இசையால் அறிமுகப்படுத்தி பின்னாளில் அவர்களும் புகழின் உச்சிக்குச் செல்வதற்கு அடித்தளமிட்டவர் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோருக்கு முன்னோடியாக தமிழ்த்திரையுலகில்…
View More கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?கண்ணதாசன் பேச்சைக் கேட்காத சாவித்ரி..சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டது இப்படித்தான்…
கவிஞர் கண்ணதாசன் தமிழ் சினிமாவில் அற்புதங்களே கிடையாது. தனது பாடல்களால் இரண்டு தலைமுறை நடிகர்ளுக்கு பெரும் பெயரையும், புகழையும் பெற்றுத் தந்தவர். வாழ்வின் பல நிலைகளில் அடிபட்டு மேடேறி தனது அனுபவங்களைப் பாடல் வடிவில்…
View More கண்ணதாசன் பேச்சைக் கேட்காத சாவித்ரி..சொந்தப் படம் எடுத்து கையைச் சுட்டுக் கொண்டது இப்படித்தான்…‘பன்னீர் புஷ்பங்கள்‘ சாந்தி கிருஷ்ணா இவரோட தங்கையா..? இது தெரியாமப் போச்சே..!
தமிழில் ஒரு சில நடிகைகள் சில குறிப்பிட்ட படங்களில் நடித்துப் புகழ் பெறுகின்றனர். ஆனால் அதற்கடுத்து அவர்கள் சினிமாவில் தலைகாட்டுவதில்லை. ஆனாலும் அவர்கள் நடித்த அந்தக் கதாபாத்திரங்கள் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் அழியாப் புகழை…
View More ‘பன்னீர் புஷ்பங்கள்‘ சாந்தி கிருஷ்ணா இவரோட தங்கையா..? இது தெரியாமப் போச்சே..!வெறித்தனமாக வெளியான அஜீத் பட டைட்டில்.. ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுத்த AK
இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் தங்களுடைய அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க அஜீத் விடாமுயற்சி படப்பிடிப்பையே இன்னும் முடிக்காமல் வைத்திருக்கிறார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான துணிவு படத்திற்குப் பின் அஜீத்தின்…
View More வெறித்தனமாக வெளியான அஜீத் பட டைட்டில்.. ரசிகர்களுக்கு அடுத்த அப்டேட் கொடுத்த AKகுணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
நாதஸ்வர வித்வான் ‘சிக்கல்‘ நாதஸ்வர சக்கரவர்த்தி சண்முக சுந்தரமாக நடிகர் திலகமும், மோகனாம்பாளாக நாட்டியப் பேரொளி பத்மினியும் இணைந்து நடித்து சூப்பர் ஹிட் ஆன படம்தான் தில்லானா மோகனாம்பாள். 1968-ல் வெளிவந்த இந்தப் படம்…
View More குணத்தால் உயர்ந்த எஸ்.எஸ்.வாசன்.. தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின் போது நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!16 வயதினிலே படத்திற்காக கமல் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்த பாரதிராஜா.. ஆனா ரஜினிக்கு எவ்ளோ கொடுத்தாங்க தெரியுமா?
தமிழ் சினிமா வரலாற்றை பாரதிராஜா வருகைக்கு முன்.. பாரதிராஜா வருகைக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். ஸ்டுடியோவிற்குள் முடங்கிக் கிடந்த தமிழ்சினிமாவினை கிராமத்துப் பக்கம் கேமாராவினை எடுத்து வந்து வயல்வெளி, பெட்டிக்கடை, மாட்டுக் கொட்டகை,…
View More 16 வயதினிலே படத்திற்காக கமல் கேட்ட சம்பளத்தால் அதிர்ந்த பாரதிராஜா.. ஆனா ரஜினிக்கு எவ்ளோ கொடுத்தாங்க தெரியுமா?சொந்தப் படத்தில் வெறித்தனமாக வேலை செய்த இளையராஜா.. இப்படி ஒரு பெர்பெக்ட்-ஆ?
இசைஞானி இளையராஜாவை நமக்கெல்லாம் ஒரு இசையமைப்பாளராக மட்டுமே தான் தெரியும். ஆனால் அவர் தயாரிப்பாளராகவும் சில படங்களைத் தயாரித்திருக்கிறார். அவர் தயாரிப்பில் வெளிவந்த ஒரு படம் தான் ஆனந்தக் கும்மி. 1983-ல் வெளியான இப்படத்தினை…
View More சொந்தப் படத்தில் வெறித்தனமாக வேலை செய்த இளையராஜா.. இப்படி ஒரு பெர்பெக்ட்-ஆ?தாலி எடுத்துக் கொடுத்த கண்ணதாசன்.. நடிகர் திலகத்தின் திருமண சுவாரஸ்யங்கள்..
சாதாரணமாக ஒரு வீட்டுத் திருமணம் என்றாலே அந்தக் குடும்பமே சுமார் 3 மாதங்களுக்கு முன்பே தயாராகி விடுவர். பந்தல் முதல் பந்தி வரை பரபபரப்பாக பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். இதுவே ஒரு பிரபலத்தின் திருமணம் என்றால்…
View More தாலி எடுத்துக் கொடுத்த கண்ணதாசன்.. நடிகர் திலகத்தின் திருமண சுவாரஸ்யங்கள்..