விடுதலைப் போராட்ட வீரர்கள், அவதாரங்கள், மகான்கள், தலைவர்கள் என பலரை கடந்த காலத் தலைமுறையினரும், இந்தத் தலைமுறையினரும் நேரில் பார்த்திருக்க இயலாது. ஆனால் அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என சில ஆதாரங்களும், கல்வெட்டுக்களும், தொல்பொருள்…
View More பகவான் கிருஷ்ணர் என்றாலே ஞாபகத்திற்கு வரும் என்.டி.ராமாராவ்.. 101 வது ஆண்டு பிறந்த தினம்ஒரே ஒரு மைக்.. மூன்றே இசைக் கலைஞர்கள்.. ஓவர் நைட்டில் ஏ.வி.எம். லோகோ உருவான வரலாறு..
இன்று சென்னையின் அடையாளங்களாக ஸ்பென்சர் பிளாசாவும், பீனிக்ஸ் மாலும், எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலும் இருந்து கொண்டிருக்கும் நிலையில் அன்றைய சென்னையின் முக்கிய அடையாளமாக விளங்கியவை சென்ட்ரல் ரயில் நிலையமும், ரிப்பன் பில்டிங்கும், எல்.ஐ.சி கட்டிடமும்,…
View More ஒரே ஒரு மைக்.. மூன்றே இசைக் கலைஞர்கள்.. ஓவர் நைட்டில் ஏ.வி.எம். லோகோ உருவான வரலாறு..தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்
கடந்த சில, பல ஆண்டுகளுக்கு முன் ஏதேனும் ஒரு நடிகை புதுமுகம் என்றால் பத்திரிக்கைகளில் மும்பை வரவு, கொல்கத்தா வரவு, மலையாள தேசத்து நடிகை என அண்டை மாநிலங்களைக் கொண்டுதான் அவர்களுக்கு அறிமுகம் கொடுப்பார்கள்.…
View More தமிழில் நடித்து அசத்திய வெளிநாட்டு நடிகை.. பாரதிராஜாவின் அறிமுகப்படுத்திய ஆர். வரிசை ஹீரோயின்தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?
திரையில் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களின் ஒவ்வொருவரின் வாழ்க்கைக்குப் பின்னாலும் ஒரு சோகம் இருக்கும். திரை வாழ்க்கையில் அவர் அரிதாரம் பூசிக் கொண்டு என்னதான் கேமரா முன்பு ஆடிப் பாடி, காதல் மொழி பேசி,…
View More தன்னையும் அறியாமல் பாடல் பாடும் போது கண்கலங்கிய பி.சுசீலா.. காரணம் இதுதானா?கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்
சினிமாவில் ஆரம்ப காலங்களில் முதலில் பாடல்கள் எழுதப்பட்டு அதன் அதற்கேற்றவாறு இசை அமைக்கப்படும். அதன்பின் எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் காலங்களில் பாடலுக்கு மெட்டமைத்தும் மெட்டுக்களுக்குப் பாடலமைத்தும் பாடல்களை உருவாக்கினர். ஆனால் இளையராஜா வருகைக்குப் மெட்டுக்குப் பாடல்…
View More கவிஞர்களின் வேலையை எளிதாக்கிய தேவா.. இசையமைக்கும் போதே எழுதப்படும் டம்மி வரிகள்சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..
நடிகர் சரத்குமாரின் மாயி படத்தினை அவ்வளவு சீக்கிரமாக யாரும் மறக்க முடியாது. படத்தின் கதை நினைவில்லை என்றாலும் வடிவேலுவின் காமெடி என்றென்றும் நினைவில் இருக்கும். வாம்மா.. மின்னல் என்ற ஒற்றை வசனத்தில் வரும் காமெடியை…
View More சரத்குமாரின் சூப்பர் ஹிட் படமான மாயி பட இயக்குநர் மறைவு.. திரையுலகிலகினர் அஞ்சலி..எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?
இயக்குநர் வசந்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி குஷி, வாலி என்ற இரண்டு சூப்பர் டூப்பர் படங்களை இயக்கிய பின் பின் தானே நடித்து, இயக்க ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா. சினிமாவில் எப்படியாவது நடிகனாக வேண்டும் என்று…
View More எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடிப்பு அரக்கன் பட்டம் வழங்கிய மாநாடு.. இந்தக் கதாபாத்திரத்துல நடிக்க இருந்தது இத்தனை நடிகர்களா?தளபதி விஜய்யுடன் ஒரே படத்துடன் நிறுத்திய அஜீத்.. இந்த நல்ல மனசுதான் காரணமா?
தமிழில் மல்டி ஸ்டார் படங்கள் என்பது ஆரம்ப காலகட்டத்திலிருந்தே இருக்கிறது. மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் கூண்டுக்கிளி என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அதற்கு அடுத்த தலைமுறையான ரஜினி, கமல்…
View More தளபதி விஜய்யுடன் ஒரே படத்துடன் நிறுத்திய அஜீத்.. இந்த நல்ல மனசுதான் காரணமா?வாட்டி வதைத்த குளிர்.. சூரி மேல் பட்ட நெருப்பு.. பதறிய பிரபு.. அடுத்த நொடி செஞ்ச சம்பவம்
காமெடி நடிகராக இருந்து புரோட்டா சூரி இன்று விடுதலை சூரியாக அடைந்த வளர்ச்சி பிரம்மிக்கத்தக்கது. மதுரையிலிருந்து கிளம்பி சினிமா ஆசையில் 90களின் இறுதியில் வந்து எலட்ரீஷியன் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகு ஷுட்டிங்…
View More வாட்டி வதைத்த குளிர்.. சூரி மேல் பட்ட நெருப்பு.. பதறிய பிரபு.. அடுத்த நொடி செஞ்ச சம்பவம்கலைவாணர் என்.எஸ்.கே-வின் வில்லுப்பாட்டை மலையாளத்தில் கிராமிய பாட்டாக மாற்றிய இசைஞானி
மண்வாசம் வீசும் கிராமிய மணம் பரப்பும் எண்ணிலடங்கா பாடல்களை தமிழ் சினிமாவில் கொடுத்த இசைஞானி இளையராஜா மலையாள தேசத்திலும் மண் சார்ந்த பாடல் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். சாதாரணமாக இளையராஜாவின் இசையைக் கேட்டாலே மனம் ஒருவித…
View More கலைவாணர் என்.எஸ்.கே-வின் வில்லுப்பாட்டை மலையாளத்தில் கிராமிய பாட்டாக மாற்றிய இசைஞானிஅதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்
டப்பிங் கலைஞராக 1000-க்கும் மேற்பட்ட படங்களில் தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுத்த எம்.எஸ்.பாஸ்கர் தற்போது குணச்சித்திர நடிப்பிலும், காமெடி கதாபாத்திரங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில்…
View More அதெப்படி நீங்க என்ன அந்த கேள்வி கேட்கலாம்..? பிரபுவிடம் கோபித்த எம்.எஸ்.பாஸ்கர்சொந்தப் படத்தை விட தலைவா படம் கொடுத்த புகழ்.. சாம் ஆண்டர்சன் ‘ராசாத்தி..’ பாடல் உருவான விதம்
இளைய தளபதி என்ற பட்டத்தினைத் துறந்து தளபதி விஜய் என்று முதன் முதலில் டைட்டில் போடப்பட்டு விஜய் நடிப்பில் வெளிவந்த படம்தான் தலைவா. தலைவா படத்தில் அமலாபால் விஜய்யிடம் தனக்குத் திருமணமாகிவிட்டது. கணவர் பெயர்…
View More சொந்தப் படத்தை விட தலைவா படம் கொடுத்த புகழ்.. சாம் ஆண்டர்சன் ‘ராசாத்தி..’ பாடல் உருவான விதம்