மலையாளத்தில் ஹிட் அடித்த ஒரு வடக்கன் செல்பி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மஞ்சிமா மோகன் குழந்தை நட்சத்திரமாக நிறைய படங்களில் நடித்துள்ளார். தமிழில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம்…
View More யூ டியூப் சேனல்களை வறுத்தெடுத்த மஞ்சிமா மோகன்… இப்படி கேவலமா நடந்துக்காதீங்க என காட்டம்கார்த்தியை கட்டிப் பிடித்து அழுத சூர்யா… இதான் காரணமா? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்
தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்றொரு பழமொழி உண்டு. தமிழ் சினிமாவிலும் இதுபோன்றதொரு அண்ணன் தம்பியாக விளங்கி வருபவர்கள் சூர்யா – கார்த்தி. இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு நடித்து வருகின்றனர். அதிலும் அண்ணன்…
View More கார்த்தியை கட்டிப் பிடித்து அழுத சூர்யா… இதான் காரணமா? தம்பியுடையான் படைக்கு அஞ்சான்அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனி
ஒரே ஒரு பாடல் உலகம் முழுவதும் ஹிட் ஆகி, நடிகர், இசையமைப்பாளர், சன் பிக்சர்ஸ் என அனைவருக்கும் வெற்றிப் பாதையை அமைத்துக் கொடுத்த படம் தான் காதலில் விழுந்தேன். கடந்த 2008 -ல் வெளியான…
View More அமெரிக்காவையே அதிர வைத்த நாக்க முக்க பாடல்… இசைக்கு மொழி அவசியமில்லை என நிரூபித்த விஜய் ஆண்டனிகற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!
முருகப் பெருமான் பக்தி பாடல்கள் என்றால் முதலில் நினைவுக்கு வருவது கந்த சஷ்டி கவசம், கந்த குருகவசம் இவ்விரண்டு பாடல்களுக்கு அடுத்தபடியாக என்றும் நினைவில் இருக்கும் முத்தான பாடல்கள்தான் கற்பனை என்றாலும் போன்ற முருகன்…
View More கற்பனை என்றாலும் பாட்டுக்கு பின்னால இப்படி ஒரு வரலாறா? வாலியின் வருத்தம் தீர்த்த கந்தன்!வராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் பட்டறையில் இருந்து எத்தனையோ நடிகர்கள் பட்டை தீட்டி உருவாகியிருக்கிறார்கள். பலருக்கும் சினிமா வெளிச்சத்தைத் தந்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர் பாரதிராஜா. அவரின் பட்டறையில் இருந்து உருவானவர்தான் நடிகர் இளவரசு. மதுரை…
View More வராத நடிகரால் வந்த சான்ஸ்.. முதல் காட்சியிலேயே கொலை செய்த நடிகர் இளவரசு திரைப் பயணம்காட்டுவாசி ஹீரோவாகும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் : அப்ப ஆக்சன்ல புகுந்து விளையாடுவாரே..!
சினிமாவில் இயக்குநர்கள், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் ஹீரோக்களாக மாறி வரும் நிலையில் ஸ்டண்ட் மாஸ்டர்களும் ஹீரோ அரிதாரம் பூச ஆரம்பத்துவிட்டனர். அதற்கு முதலில் பிள்ளையார் சுழி போடப் போகிறவர் வேறுயாருமில்லை. ஆக்சனில் அதகளம் செய்யும் ஸ்டண்ட்…
View More காட்டுவாசி ஹீரோவாகும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் : அப்ப ஆக்சன்ல புகுந்து விளையாடுவாரே..!எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்
தெலுங்கு சினிமாவின் தற்போது நம்பர் ஒன் இசையமைப்பாளராக இருப்பவர் தமன். ஆனால் இவருக்கே குருவாக விளங்கியவர் இசையமைப்பாளர் மணி சர்மா. இதனை தமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். தற்போது இசையமைப்பாளர் மணி சர்மாவிற்கு போதிய…
View More எனக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க.. மார்க்கெட் இழந்து ஓப்பனாகக் கேட்ட பிரபல இசையமைப்பாளர்கே.பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்… ஃப்ளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்!
வழக்கமான பாணியில் சினிமா எடுத்தவர்களுக்கு மத்தியில் தன்னுடைய படங்கள் ஒவ்வொன்றும் பேசப் பட வேண்டும் என்பதில் குறியாக இருந்து அதற்கேற்றாற் போல் கதைகளைச் செதுக்கி திரையில் வெற்றி கண்டவர் இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்திர்.…
View More கே.பாலச்சந்தர் பார்த்து பார்த்து செதுக்கிய படம்… ஃப்ளாப் ஆகி மண்ணை கவ்வியதால் சோகத்தின் உச்சிக்குச் சென்ற இயக்குநர் சிகரம்!திரைப்பட விழாவில் பாலுமகேந்திரா ஓடி ஓடி செஞ்ச காரியம்: மனுஷனுக்கு இம்புட்டு காதலா?
பாலு மகேந்திரா என்ற கேமரா காதலர் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் எவ்வாறு செதுக்கினார் என்பதற்கு இச்சம்பம் ஓர் உதாரணம். பாலுமகேந்திரா என்னும் திரைக்கலைஞன் கேமராவின் வழியாக மனித உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுவதில் கெட்டிக்காரர்.…
View More திரைப்பட விழாவில் பாலுமகேந்திரா ஓடி ஓடி செஞ்ச காரியம்: மனுஷனுக்கு இம்புட்டு காதலா?மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சிறுவயதிலேயே தாயை இழந்தவர். அவர் தனது மனைவி பிரேமலதாவைக் கரம்பிடித்தபின் தாய்க்குத் தாயாகவும், நல்ல மனைவியாகவும் விளங்கினார். விஜயகாந்தின் இறப்பு வரை கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்து வந்தது அனைவருக்குமே தெரிந்த…
View More மனைவி பிரேமலதாவிற்கு கேப்டன் கொடுத்த சர்ப்ரைஸ் கிப்ட்… இன்றும் பொக்கிஷமாக பாதுகாக்கும் பிரேமலதா!90’s கிட்ஸ்களை கண்களால் கிறங்கடித்த கண்ணழகி சிவரஞ்சனி… ஆளே அடையாளம் தெரியலயே!
1990-2000 காலகட்டங்களில் குஷ்பு, மீனா, ரேவதி என நடிகைகள் தங்களது அழகாலும் நடிப்புத் திறமையால் ரசிகர்களைக் கட்டிப் போட தனது கண்களாலேயே ரசிகர்களைக் கிறங்கடித்தவர் நடிகை சிவரஞ்சனி. உமா மகேஸ்வரி என்னும் பெயர் கொண்ட…
View More 90’s கிட்ஸ்களை கண்களால் கிறங்கடித்த கண்ணழகி சிவரஞ்சனி… ஆளே அடையாளம் தெரியலயே!கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு
வாழும் போது கர்ணனாக இருந்தகேப்டன் விஜயகாந்தின் மறைவு ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அவர் உயிருடன் இருக்கும் போது செய்த நல்ல திட்டங்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழை நிலைத்திருக்கச்…
View More கேப்டன் விஜயகாந்த்தைப் பார்த்து அருண் விஜய் எடுத்த அதிரடி முடிவு: மகிழ்ச்சியில் திளைத்த படக்குழு