ஒரே ஒரு படத்தால் மனிதர்களின் ஒட்டுமொத்த டென்ஷனையும் தூக்கி எறிந்து தியேட்டரில் இரண்டரை மணி நேரம் வாய்விட்டுச் சிரிக்க வைத்தவர் சிரிப்பு டாக்டர் இயக்குநரான சுந்தர் சி. தமிழில் ஏற்கனேவே சுந்தர் கே.விஜயன், முக்தா…
View More பாதியிலேயே விலகிய முதல் படம்.. அடுத்த படத்தில் ரவுண்டு கட்டி ஹிட் கொடுத்த சுந்தர் சி.“இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு
இன்றைய தினம் இந்திய நாடே அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தினை தேசத் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். பல சர்ச்சைகளுக்கும், வழக்குகளுக்கும் இடையே அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டு இன்று கும்பாபிஷேகம் கண்டுள்ளது. இதனால்…
View More “இன்னிக்கு கற்பூரம் ஏத்தலைன்னா தீவிரவாதி ஆக்கிடுவாங்க..“ பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சுநாடு சுதந்திரம் அடைந்ததை தமிழில் முதலில் ரேடியோவில் சொன்ன அறிவிப்பாளர்.. நடிகராக சாதித்த வரலாறு!
நாட்டின் சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த நேரம். அனைவரும் எப்போது ஆங்கிலேயர் நம் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று எண்ணியிருந்த நேரம். அதற்கான நேரம் 1947 ஆகஸ்ட் 15-ல் வந்தது. அப்போது எந்தத் தொலைத்…
View More நாடு சுதந்திரம் அடைந்ததை தமிழில் முதலில் ரேடியோவில் சொன்ன அறிவிப்பாளர்.. நடிகராக சாதித்த வரலாறு!தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு!
தமிழ்நாட்டிற்கு எப்படி எம்.ஜி.ஆர் என்ற காலத்தால் அழியாத மாபெரும் தலைவர் கிடைத்தாரோ அதேபோல்தான் ஆந்திராவுக்குக் கிடைத்த ஒரு தலைவர்தான் என்.டி.ராமராவ். இருவருமே திரையுலகில் இருந்து அரசியலுக்குள் நுழைந்து நாட்டை ஆண்டவர்கள். இவர்கள் இருவரும் திரையிலும்…
View More தமிழ்நாட்டுக்கு எம்.ஜி.ஆர்.. ஆந்திராவுக்கு என்.டி.ஆர்.. நாடே கொண்டாடிய இரு சூப்பர் ஸ்டார்களின் நட்பு!தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1975-ல் வெளிவந்த படம்தான் வைர நெஞ்சம். எப்போது போல் தனது டிரேட்மார்க் நடிப்பை வழங்கிய சிவாஜிக்கு இந்தப் படம் கை கொடுக்கவில்லை. தமிழ் மற்றும் இந்தி ஆகிய…
View More தத்தளித்த சிவாஜி படம்.. எம்.ஜி.ஆர் படத்தை வைத்து கரையேற்றிய டைரக்டர் ஸ்ரீதர்!முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!
தமிழ் சினிமாவின் தனிப் பெரும் ஆளுமைகள் என இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் இசைச் சக்கரவர்த்தி இளையராஜா. மற்றொருவர் பாடல் அரசன் டி.எம்.சௌந்தரராஜன். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் பாடி பல…
View More முட்டி மோதிக் கொண்ட டி.எம்.எஸ்-இளையராஜா.. குரல் திருப்தி இல்லாததால் பாடிய எஸ்.பி.பி!திருப்பதி ஏழுமலையானை ஓவர்டேக் செய்யப் போகும் அயோத்தி ஸ்ரீராமர்.. குவிந்த நன்கொடை.. கோவில்ல அப்படி என்ன ஸ்பெஷல்
பல்வேறு சர்ச்சைகள், வழக்குகளுக்குப் பின் வெற்றிகரமாக கோவிலாக உருவெடுத்துள்ளது அயோத்தி ஸ்ரீராமஜென்ம பூமி. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவும் இன்று அயோத்தியை நோக்கியே உள்ளது. தசரத மன்னனின் வாரிசான ஸ்ரீராமர்…
View More திருப்பதி ஏழுமலையானை ஓவர்டேக் செய்யப் போகும் அயோத்தி ஸ்ரீராமர்.. குவிந்த நன்கொடை.. கோவில்ல அப்படி என்ன ஸ்பெஷல்எஸ்.பி.பி-க்கு ‘பாடும்நிலா‘ பட்டம் கொடுத்த பாடல்.. ஒரே ஒரு எழுத்தால் சூப்பர் ஹிட் ஆன சுவாரஸ்யம்!
1985-ல் மோகன், ரேவதி, கவுண்டமணி நடிப்பில் வெளியான படம்தான் உதயகீதம். எஸ்.பி.பி-க்கு காலத்தால் அழியாப் புகழைக் கொடுத்த சங்கீத மேகம், பாடு நிலாவே போன்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொண்டு வெள்ளி விழா கொண்டாடிய…
View More எஸ்.பி.பி-க்கு ‘பாடும்நிலா‘ பட்டம் கொடுத்த பாடல்.. ஒரே ஒரு எழுத்தால் சூப்பர் ஹிட் ஆன சுவாரஸ்யம்!இந்த மாதிரி தான் கணவர் வேண்டும் என அடம்பிடித்த மீனா.. ஆனால் தலைவிதியால் மாறிப்போன கண்ணழகியின் வாழ்க்கை
1990-களின் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் குஷ்பு, ரேவதி, ராதா என கதாநாயகிகள் கலக்கிக் கொண்டிருக்க தனது காந்தக் கண்களால் ரசிகர்களைக் கட்டிப்போட்டு நடிப்பில் உச்சம் தொட்டவர்தான் மீனா. குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தாலும்…
View More இந்த மாதிரி தான் கணவர் வேண்டும் என அடம்பிடித்த மீனா.. ஆனால் தலைவிதியால் மாறிப்போன கண்ணழகியின் வாழ்க்கைடி.எம்.எஸ் வேண்டா வெறுப்பாக பாடிய பாடல்.. அவரையே நடிக்க வைத்து ஹிட் கொடுத்த எம்.எஸ்.வி!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர்., சிவாஜி காலங்களில் இருவருக்கும் பாடல்களில் மிகப்பெரிய ஹிட் கொடுத்வர் டி.எம். சௌந்தரராஜன். இவரின் பாடல்களுக்கு சிவாஜியின் வாய் அசைப்பு மிகப் பொருத்தமானதாக இருக்கும். நிஜமாகவே சிவாஜிதான் பாடுகிறார் என்று ஏமாந்தவர்கள்…
View More டி.எம்.எஸ் வேண்டா வெறுப்பாக பாடிய பாடல்.. அவரையே நடிக்க வைத்து ஹிட் கொடுத்த எம்.எஸ்.வி!அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!
கவியரசர் கண்ணதாசன், பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் சினிமாவில் பாடல்களை இயற்றி உச்சியில் இருந்த நேரம் அது. ஒருவர் காதல், தத்துவம் என எழுதிக் கொண்டிருக்க பட்டுக்கோட்டையாரோ புரட்சிப்பாடல்களை எழுதி ரசிகர்களைக் கவர்ந்தனர்.…
View More அடமானத்திற்குச் சென்ற பிரபல கவிஞர் வீடு..மீட்டுக் கொடுத்த எம்.ஜி.ஆர்-ன் பாதத்தில் பத்திரத்தை வைத்த சம்பவம்!கிளைமேக்ஸ் பாடலை டைட்டில் கார்டில் போட்ட இயக்குநர்.. கண்டபடி திட்டிய இளையராஜா.. ஆனாலும் ஹிட்தான்!
படத்தில் கதையே இல்லாவிட்டாலும் பரவாயில்லை இசையில் இளையராஜா பார்த்துக் கொள்வார் என்று கண்மூடிக்கொண்டு படங்களை எடுத்து இளையராஜா இசையால் புகழ்பெற்ற இயக்குநர்கள் ஏராளம். தன்னுடைய கைவண்ணத்தால் மொக்கைப் படங்களைக் கூட பின்னணி இசையிலும், பாடல்களிலும்…
View More கிளைமேக்ஸ் பாடலை டைட்டில் கார்டில் போட்ட இயக்குநர்.. கண்டபடி திட்டிய இளையராஜா.. ஆனாலும் ஹிட்தான்!