Untitled 73 1

2 வருஷத்துக்கு அப்புறம்.. இன்று முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை!

கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி 2.5 ஆண்டுகளுக்கும் மேல் உலக நாடுகளை ஆட்டிப் படைத்தது. கொரோனா வைரஸைக் குணப்படுத்த மருந்துகள் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை. கொரோனா அச்சுறுத்தலைக் கட்டுக்குள் வைக்க…

View More 2 வருஷத்துக்கு அப்புறம்.. இன்று முதல் இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவை!
Untitled 72 1

மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!

நாளையும், நாளை மறுநாளும் ஆட்டோ, கால் டாக்சி, பேருந்து என போக்குவரத்துகள் இயங்காது என சிஐடியூ பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் அறிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு அதிகரித்துவரும் விலை உயர்வினைக் கட்டுப்படுத்த வேண்டும்;…

View More மத்திய அரசுக்கு எதிரான போராட்டம்.. ஆட்டோ, பேருந்துகள் இரண்டு நாளைக்கு இயங்காது!
Untitled 71

ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!

பைக் வாங்கி அதில் மாஸாக செல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு நடுத்தர வர்க்க இளைஞனின் கனவாக இருக்கும். அந்தவகையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக சேமித்து வைத்து அந்தப் பணத்தில் ஒரு இளைஞன் பைக் வாங்கியுள்ள…

View More ஒரு ஒரு ரூபாயாக 2,00,000 ரூபாய் உண்டியல் காசு.. கனவு பைக்கை வாங்கிய இளைஞன்!
Untitled 70

பெட்ரோல் விலையால் எலெக்ட்ரிக் பைக் வாங்கிய நபர்.. சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டு தந்தையும் மகளும் பலி!

எலெக்ட்ரிக் பைக்குகள் ஆங்காங்கே வெடித்து உயிர் இழக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்தவகையில் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தின் அருகே உள்ள சின்ன அல்லாபுரம் பகுதியைச் சார்ந்தவர் துரை வர்மா. இவர் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளார்.…

View More பெட்ரோல் விலையால் எலெக்ட்ரிக் பைக் வாங்கிய நபர்.. சார்ஜ் செய்தபோது விபத்து ஏற்பட்டு தந்தையும் மகளும் பலி!
Untitled 69

பெற்ற தாயை நடுத்தெருவில் விட்ட 7 பிள்ளைகள்.. 101 வயதில் வைராக்கியத்தோடு உழைக்கும் பாட்டி!

தஞ்சாவூர் மாவட்டத்தின் அருகே உள்ள பொட்டுவாஞ்சாவடியைச் சார்ந்தவர்  குழந்தையம்மாள். இவர் நடைபாதையில் பழம் விற்றுப் பிழப்பு நடத்தி வருகிறார். இவரின் வயது 101. இவருக்கு 17 வயதில் ஆரோக்கியசாமி என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. ஆரோக்கியசாமி-…

View More பெற்ற தாயை நடுத்தெருவில் விட்ட 7 பிள்ளைகள்.. 101 வயதில் வைராக்கியத்தோடு உழைக்கும் பாட்டி!

கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?

கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகே உள்ளே மார்த்தாண்டத்தைச் சார்ந்தவர் கலா என்ற 30 வயது பெண், இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கலா அப்பகுதியைச் சார்ந்தவர் ஜோயி அலெக்ஸ் என்ற குடும்ப நண்பர்…

View More கடனையும் கொடுத்துட்டு காலில் விழுந்து கெஞ்சும் பெண்.. அதுவும் இத்தனை கோடியா?
Untitled 67 1

கதற கதற கடித்துக் குதறிய பிட் புல் நாய். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்!

கொலம்பியாவில் வளர்ப்பு நாய் ஒன்று அவரது உரிமையாளரை வெறித்தனமாகக் கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி காண்போரை பதைபதைக்க வைக்கின்றது. கொலம்பியாவின் குக்குட்டா மாவட்டத்தின் ப்ரதோஷ் பகுதியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் 26…

View More கதற கதற கடித்துக் குதறிய பிட் புல் நாய். ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளர்!
Untitled 62

பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்த பரதக் கலைஞர்!

மதுரையில் பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே பரதக் கலைஞர் உயிர் இழந்துள்ள சம்பவம் பொதுமக்களை கலங்கச் செய்துள்ளது. மதுரை மாவட்டத்தின் அருகே உள்ள வண்டியூர் தெப்பக்குளத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவின் பூச்சொரிதல்…

View More பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்த போதே உயிர் இழந்த பரதக் கலைஞர்!
Untitled 61

கடலில் உயிர் போனாலும் சரி.. பட்டினியால் போக வேண்டாம்.. குமுறும் இலங்கை மக்கள்!

இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது. இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும்…

View More கடலில் உயிர் போனாலும் சரி.. பட்டினியால் போக வேண்டாம்.. குமுறும் இலங்கை மக்கள்!

அரசுப் போக்குவரத்துக் கழகம் பிறப்பித்த 5 கட்டளைகள்.. பயணிகள் ஹேப்பி அண்ணாச்சி!

அரசுப் பேருந்தினை உணவகங்களில் நிறுத்தும்போது இந்த 5 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த 5 வழிமுறைகள் என்னவென்று பார்க்கலாம் வாங்க. அரசுப் பேருந்தினை ஏதேனும்…

View More அரசுப் போக்குவரத்துக் கழகம் பிறப்பித்த 5 கட்டளைகள்.. பயணிகள் ஹேப்பி அண்ணாச்சி!
Untitled 59 1

மதுபோதையில் தள்ளாடிய பூனை.. மதுப் பிரியர்கள் செஞ்ச வேலைதான் இது!

டாஸ்மாக் ஒன்றின் முன் பூனைக் குட்டி ஒன்று குடி போதையில் தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது கொரோனா காலகட்டத்தில் பெரிய அளவில் வேலைவாய்ப்பு இல்லாமல்…

View More மதுபோதையில் தள்ளாடிய பூனை.. மதுப் பிரியர்கள் செஞ்ச வேலைதான் இது!
Untitled 58 1

சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவில் கைதி ஒருவர் கம்பி வழியே புகுந்து தப்பியோடியது எப்படி என்று போலீசார் டெமோ காட்ட மக்கள் அந்த வீடியோவை பெரிய அளவில் வைரலாக்கி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பிம்ப்ரி- சின்ச்வாடின் காவல்…

View More சிறையில் இருந்து எப்படித் தப்பிப்பது.. போலீசாருக்கு லைவ் டெமோ காட்டிய கைதி.. வைரலாகும் வீடியோ!