கொரோனாத் தொற்று 2019 ஆம் ஆண்டு துவங்கி உலக நாடுகள் அனைத்திலும் கோர தாண்டவம் ஆடியது. கொரோனா அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காக்க ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கின் முக்கிய அம்சமாக இருப்பது வொர்க் ஃப்ரம்…
View More நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடித் தீர்ப்பு.. மாணவர்கள் ஹேப்பி அண்ணாச்சி!தொடரும் அலட்சியப் போக்கு.. உயிரோடு இருக்கும் நபரை இறந்தவராகப் பதிவேற்றம் செய்த அரசு அதிகாரிகள்!
அரசாங்க ஊழியர்களின் அலட்சியம் குறித்த செய்திகள் நாம் அவ்வப்போது கேட்டும் படித்தும் வருகிறோம். அந்தவகையில் அரியலூர் மாவட்டத்தில் ஒரு முதியவர் இறந்துவிட்டதாக அதிகாரிகள் பதிவேட்டில் ஏற்ற அவர் உதவித்தொகை பெற முடியாமல் போராடி வருகிறார்.…
View More தொடரும் அலட்சியப் போக்கு.. உயிரோடு இருக்கும் நபரை இறந்தவராகப் பதிவேற்றம் செய்த அரசு அதிகாரிகள்!தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசு வேலை!
சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள DRIVER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை…
View More தேர்வு இல்லை.. 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் தமிழக அரசு வேலை!