முந்தானை முடிச்சு படத்தின் மலரும் நினைவுகளை பகிரும் வகையில் இயக்குநர் பாக்யராஜ் பல சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் திரைக்கதை என்றால் இயக்குநர் பாக்யராஜ் தான் என்ற தனி சிறப்பை பெற்றுள்ளார். 1979ல்…
View More இந்த படத்தோட டைட்டிலை எங்கே சார் பிடிச்சீங்க… முந்தானை முடிச்சு மலரும் நினைவுகள்!வடிவேலு சாரை பார்த்தா அப்படி தெரியாது… புலம்பி தவித்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை!
முரளி, வடிவேலு, மணிவண்ணன், வினுசக்ரவர்த்தி, ராதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2002ல் வெளியான திரைப்படம் சுந்தரா டிராவல்ஸ். இப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதா. சுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றாலும் ஒரு…
View More வடிவேலு சாரை பார்த்தா அப்படி தெரியாது… புலம்பி தவித்த சுந்தரா டிராவல்ஸ் நடிகை!கேமராவை எந்த பக்க திருப்பினாலும் இசை மழைதான்… மெளனமாய் பேசும் காதல் மொழி!
ஒரு ரசிகனின் மனநிலையை உணர்வு ரீதியாக பரவசநிலைக்கு கொண்டு செல்வதற்கும், தன் நிலை மறந்து ரசிக்க வைப்பதும் ஒரு படைப்பாளரின் தலையாய கடமை. “காதலில்லை அது காமமில்லை இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை” என்ற…
View More கேமராவை எந்த பக்க திருப்பினாலும் இசை மழைதான்… மெளனமாய் பேசும் காதல் மொழி!கன்னியமா வந்த மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர்… கேமியோ ரோலில் சில்க் ஸ்மிதா
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. டைம் ட்ராவலை மையமாகக் கொண்ட காமெடி ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரிது வர்மா…
View More கன்னியமா வந்த மார்க் ஆண்டனி பட ட்ரெய்லர்… கேமியோ ரோலில் சில்க் ஸ்மிதா“நீ அப்போது பார்த்த புள்ள”… வைப் மோடில் சுற்றி திரியும் 2k கிட்ஸ்!
காதல் இல்லாமல் மனித வாழ்வே இல்லை. கண்களை பார்த்து கவிதை பாடுவதும், காதலன், காதலியின் கைகளை தீண்டிடும் ஆசைகளை பாடல் வரிகளில் திளைத்து போவதும் பேரின்பம் தான். காதல் பல தியாகங்களையும், மாயங்களையும் நிகழ்த்தி…
View More “நீ அப்போது பார்த்த புள்ள”… வைப் மோடில் சுற்றி திரியும் 2k கிட்ஸ்!சுஹாசினி நடிகையான கதை… நெஞ்சத்தை கிள்ளாதே சுவாரஸ்யங்கள்!
இயக்குநர் மகேந்திரனை தவிர்த்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது என்று சொல்வது மிகவும் கடினம். இவர் இயக்கிய படங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், காலத்திற்கு அழிக்க முடியாத கோலங்களாய் ஒரு கவிதை…
View More சுஹாசினி நடிகையான கதை… நெஞ்சத்தை கிள்ளாதே சுவாரஸ்யங்கள்!சினிமாவில் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓரே பாடல் எது தெரியுமா?… காதல் ஜோதி!
இரவு, பகல், தூக்கம், சாப்பாடு என எதையும் பார்க்காமல் தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் உழைத்தவர் பேரறிஞர் அண்ணா. திமுக முக்கியமாக வளர்ந்ததே, அடுக்கு மொழியும், அலங்கார வார்த்தைகளும் நிறைந்த, கவர்ச்சிகரமான மேடைப்பேச்சு மற்றும் திரைப்படங்கள்…
View More சினிமாவில் பேரறிஞர் அண்ணா எழுதிய ஓரே பாடல் எது தெரியுமா?… காதல் ஜோதி!இறைவன் ட்ரைலர் ரிலீஸ்… அதே டைப்பில் வந்த இந்த படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?
இயக்குநர் அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, நரேன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் படத்தின் ட்ரெய்லர் ரத்தம் சொட்ட சொட்ட இதயத் துடிப்பை எகிற செய்கிறது. தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம்…
View More இறைவன் ட்ரைலர் ரிலீஸ்… அதே டைப்பில் வந்த இந்த படங்களைப் பார்த்திருக்கிறீர்களா?நல்லவனுக்கு நல்லவன்; கெட்ட பய சார் சம்பத்… புவனா ஒரு கேள்விக்குறி!
ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியது இயக்குநர் கே. பாலசந்தராக இருந்தாலும், அவரை தமிழ் சினிமாவின் வசூல் ராஜாவாகவும் முழுமையான கமர்ஷியல் ஹீரோவாக மாற்றியவர் எஸ்.பி. முத்துராமன் தான். அன்றைய காலகட்டத்தில் மக்களை ரசிக்க வைக்கும் வகையில் பக்கா…
View More நல்லவனுக்கு நல்லவன்; கெட்ட பய சார் சம்பத்… புவனா ஒரு கேள்விக்குறி!