பிரிட்டன் இசை குழுவினரின் இசை நிகழ்ச்சி இந்தியாவில் நடைபெற உள்ளதை அடுத்து, இந்த நிகழ்ச்சியின் நடைபெறும் நாட்களில் ஹோட்டலில் ரூம் வாடகை பல மடங்கு உயர்ந்துள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
View More ரூ.8000 ஆக இருந்த ரூம் வாடகை ரூ.60,000.. கோல்ட் பிளே இசை நிகழ்ச்சியால் அதிர்ச்சி..!16 வயது குறைவானவர்களுக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு.. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை..!
சமூக வலைதளங்கள் என்பது தற்போது இன்றியமையாத ஒரு விஷயமாகி விட்ட நிலையில், சமூக வலைதளங்கள் மூலம் பல ஆக்கபூர்வமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே. ஆனால் அதே நேரத்தில், சமூக வலைதளங்களில்…
View More 16 வயது குறைவானவர்களுக்கும் இன்ஸ்டாகிராம் கணக்கு.. ஆனால் ஒரு முக்கிய நிபந்தனை..!90 கிமீ-ல் ரிங் ரோடு.. ரூ.58000 கோடி பட்ஜெட்.. நவீன நகரமாகிறது மும்பை..!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் காரணமாக அவ்வப்போது புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இருப்பினும், போக்குவரத்து இன்னும் சிக்கலான நிலையிலேயே உள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில்,…
View More 90 கிமீ-ல் ரிங் ரோடு.. ரூ.58000 கோடி பட்ஜெட்.. நவீன நகரமாகிறது மும்பை..!ஏஐ செயல்பாடுகளுக்கு அணுமின் நிலையத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட்.. வரலாற்றில் முதல்முறை..!
உலக வரலாற்றில் முதல் முறையாக, ஏஐ டெக்னாலஜி செயல்பாட்டிற்காக சொந்தமாக ஒரு அணு மின் நிலையத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏஐ டெக்னாலஜி நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில்,…
View More ஏஐ செயல்பாடுகளுக்கு அணுமின் நிலையத்தை வாங்குகிறது மைக்ரோசாப்ட்.. வரலாற்றில் முதல்முறை..!வாகனங்களில் சீன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுக்கு தடை.. அமெரிக்கா ஆலோசனை..!
அமெரிக்காவில் உள்ள ஏராளமான வாகனங்களில் சீனாவின் சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவற்றை தடை செய்ய அமெரிக்க அரசு ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக, அமெரிக்காவில்…
View More வாகனங்களில் சீன சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர்களுக்கு தடை.. அமெரிக்கா ஆலோசனை..!இந்தியாவின் 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோவில்.. பின்தங்கிய பிற நிறுவனங்கள்..!
உலகம் முழுவதும் இன்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில், இன்டர்நெட் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலைதான் தற்போது உள்ளது. இந்த நிலையில், இன்டர்நெட் இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் இடையே போட்டிகள்…
View More இந்தியாவின் 50% இன்டர்நெட் பயனாளர்கள் ஜியோவில்.. பின்தங்கிய பிற நிறுவனங்கள்..!பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!
இந்தியாவில் மிக வேகமான பொருளாதார வளர்ச்சி மற்றும் அந்நிய பங்கு முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தை முதலீட்டு வளர்ச்சியில் இந்தியா, சீனாவை முந்தியுள்ளதாக மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
View More பங்குச்சந்தை முதலீட்டில் அசுரத்தனமாக வளர்ச்சி.. சீனாவை முந்தியது இந்தியா..!மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் மாதம் ரூ.100 முதலீடு செய்ய முடியுமா? என்னென்ன பங்குகள்?
இந்தியாவை பொருத்தவரை, மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பல மியூச்சுவல் ஃபண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.1000 அல்லது ரூ.5000 ரூபாய் முதலீடு செய்ய முடியும் என்ற நிலை…
View More மியூச்சுவல் ஃபண்ட் SIP முறையில் மாதம் ரூ.100 முதலீடு செய்ய முடியுமா? என்னென்ன பங்குகள்?ரூ.5 லட்சத்திற்கு மேல் பிக்ஸட் டெபாசிட் போட வேண்டாம்.. மொத்த பணமும் இழக்க வாய்ப்பு..!
வங்கிகளில் பிக்ஸட் டெபாசிட் (FD) முதலீடுகள் பாதுகாப்பானவை என்று பொதுவாக கருதப்படுகின்றன. FD மூலம் பணத்தை இழக்கும் அபாயம் இல்லை. எனினும், ரூ. 5 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் FD செய்பவர்கள், இந்திய…
View More ரூ.5 லட்சத்திற்கு மேல் பிக்ஸட் டெபாசிட் போட வேண்டாம்.. மொத்த பணமும் இழக்க வாய்ப்பு..!லெபனான் பேஜர் வெடிப்பு சம்பவத்திற்கு கேரள இளைஞர் காரணமா? தலைமறைவாகியதால் பரபரப்பு..!
லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஈரானின் ஆதரவுடன் தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஈரான் தூண்டுதலால் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது, இஸ்ரேல் ராணுவமும் அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறது.…
View More லெபனான் பேஜர் வெடிப்பு சம்பவத்திற்கு கேரள இளைஞர் காரணமா? தலைமறைவாகியதால் பரபரப்பு..!ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!
டெக்னாலஜி எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறதோ, அதே அளவுக்கு ஆன்லைன் மோசடிகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதும், நாளுக்கு நாள் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து வரும் பொதுமக்களின் எண்ணிக்கை…
View More ஒரே ஒரு சைபர் க்ரைம்.. ஒரு வங்கியே திவால் ஆனது.. அதிர்ச்சி தகவல்..!இ-சிகரெட் பயன்படுத்திய இளம்பெண்.. 2 லிட்டர் கருப்பு ரத்தம்.. அதிர்ச்சியில் டாக்டர்கள்..!
இளம்பெண் ஒருவர் தொடர்ந்து அதிகமாக இ-சிகரெட் பயன்படுத்திய நிலையில் அவரது நுரையீரல் உட்பட சில உடல் உறுப்புகளில் 2 லிட்டருக்கு மேல் கருப்பு ரத்தம் இருந்ததாகவும், அதை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும்…
View More இ-சிகரெட் பயன்படுத்திய இளம்பெண்.. 2 லிட்டர் கருப்பு ரத்தம்.. அதிர்ச்சியில் டாக்டர்கள்..!