ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியபோது, பாகிஸ்தான் போன்ற “பொறுப்பில்லாத மற்றும் குற்றவாளி நாட்டின்” கையில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக உள்ளதா என உலக சமுதாயத்துக்கு ஒரு பெரிய…
View More ஒரு குற்றவாளி நாட்டில் அணு ஆயுதம் இருக்கலாமா? உலக நாடுகளுக்கு ராஜ்நாத் சிங் கேள்வி..!சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு சீனா ஆயுதங்களை வழங்கியதாக கூறப்படும் சூழ்நிலையை மையமாக கொண்டு, “சீனாவை நம்ப வேண்டாம், அது ஒரு நம்பிக்கைக்குரிய நாடு இல்லை’ என ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையாளர் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More சீனாவை பாகிஸ்தான் நம்ப கூடாது. BBCஐ இந்தியா தடை செய்ய வேண்டும்: பிரிட்டிஷ் பத்திரிகையாளர் ஆவேசம்..!பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்ற சூழலில், பாகிஸ்தானுக்கு உதவியதன் மூலம் துருக்கியின் பங்கு உறுதியாகியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தான் நடவடிக்கைகளில், துருக்கி ட்ரோன் மற்றும் ஆயுதம் வழங்கியுள்ளது தற்போது உறுதி…
View More பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலில் துருக்கி வீரர்களும் கொல்லப்பட்டார்களா? அதிர்ச்சி தகவல்..!புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?
தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள திரால் பகுதியில் உள்ள நதிர் கிராமத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே புதிய என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் காவல்துறை வழங்கிய…
View More புல்வாமாவில் தீவிரவாதிகளை சுற்றி வளைத்த ராணுவம்.. பகல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களா?அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!
பாகிஸ்தான் ஆதரவு நிலை எடுத்ததால் துருக்கியை அடுத்து அஜர்பைஜானுக்கும் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுகுறித்த முழு விவரங்களை பார்ப்போம். ஏற்றுமதி விவரங்கள்: 2023ஆம் ஆண்டு இந்தியா $1.227 பில்லியன் மதிப்புள்ள கச்சா…
View More அஜர்பைஜானுக்கும் ஆப்பு வைக்கப்பட்டதா? ஏற்றுமதி, இறக்குமதி கடும் பாதிப்பு..!துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?
‘சிதாரே ஜமீன் பார்’ பட டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே புறக்கணிப்பு என டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. அமீர் கான் நடிப்பில் உருவாகும் இந்த படம், 2022-ல் வந்த ‘லால் சிங் சாதா’விற்கு பிறகு…
View More துருக்கி அதிபர் மனைவியுடன் அமிர்கான் சந்திப்பு.. அடுத்த படம் ரிலீஸ் ஆகுமா?அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தேசிய பாதுகாப்பு குறித்த கவலைகளை காரணமாகக் கூறி, துருக்கியின் இனொனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. இதனால் இந்தியா – துருக்கி இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக…
View More அடுத்தடுத்து ஆப்புகள்.. துருக்கியுடன் செய்த ஒப்பந்தம் ரத்து.. ஜவஹர்லால் நேரு பல்கலை அறிவிப்பு..!இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!
பாகிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானின் சுதந்திரம் அறிவிக்கப்பட்ட நிலையில் ‘Republic of Balochistan’ என்ற ஹேஷ்டேக் இன்று சமூக ஊடகமான X தளத்தில் டிரெண்டாகியது. சமூக வலைதளங்களில், பலூச் மக்கள் தங்கள் நாட்டின் தனி நாட்டுக்…
View More இரண்டாக உடைந்தது பாகிஸ்தான்.. பலுசிஸ்தான் தனிநாடு அறிவிப்பு.. தனி கரன்சி விரைவில்..!சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையான “ஆபரேஷன் சிந்தூர்” பின்புலத்தில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக ட்ரோன் தாக்குதல்களை நடத்திய நிலையில், இந்தியா இன்று பர்கவாஸ்திரா (Bhargavastra) எனும் குறைந்த செலவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய எதிர்-ட்ரோன்…
View More சுதர்சன சக்கரம், ஆகாஷ் மட்டுமல்ல.. புதிய அறிமுகமாக பர்கவாஸ்திரா.. இனி வாலாட்ட நினைத்தால் சங்கு தான்..!தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!
இந்திய இராணுவ நடவடிக்கைகளால் பாகிஸ்தான் அரசு கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில், கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திய…
View More தண்ணீரை திறந்து விடுங்கள்.. கெஞ்சும் பாகிஸ்தான்.. உறுதியாக மறுத்த இந்தியா..!#BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ராணுவ பதற்றம் மற்றும் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது, துருக்கி ஜனாதிபதி ரெசெப் தாயிப் எர்டோகன் வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்தார். இதையடுத்து, இந்தியா முழுவதும்…
View More #BoycottTurkey.. பாகிஸ்தானுக்கு ஏன் தான் உதவி செய்தோம்? நொந்து நூடுல்ஸ் ஆன துருக்கி..ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்றாகவே மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது இரட்டையர்கள் உர்பா பாத்திமா மற்றும் ஷைன் அலி, 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி ஐந்து நிமிட வேறுபாட்டில் பிறந்தார்கள். சிறுவயதிலிருந்தே இந்த…
View More ஒன்றாக பிறந்த இரட்டையர்கள்.. பாகிஸ்தான் தாக்குதலில் ஒன்றாகவே மரணம்.. அதிர்ச்சி சம்பவம்..!