தற்போது யாரை கேட்டாலும் ஒன்று அல்லது இரண்டு இன்சூரன்ஸ் பாலிசி போட்டு வைத்திருப்பதாக கூறுவார்கள் என்பதும், இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது என்பது தெரிந்தது. ஆனால், இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பதால் நமக்கு…
View More கண்ட கண்ட லைப் இன்சூரன்ஸ் பாலிசி வேண்டாம்.. இது ஒன்று போதும்..!அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை.. ஏடிஎம்கள் மூடப்படுகிறதா?
டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகரித்து வருவதன் காரணமாக ஏடிஎம்கள் மூடப்பட்டு வருவதாகவும், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் மிகக் குறைந்த ஏடிஎம் மட்டுமே செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய வங்கிகள் தங்களுடைய வாடிக்கையாளர்களின் நலனுக்காக ஏடிஎம்…
View More அதிகரித்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனை.. ஏடிஎம்கள் மூடப்படுகிறதா?இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா டூர் சென்றால் செலவு ரொம்ப கம்மி.. ஏன் தெரியுமா?
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து கொண்டே செல்கிறது என்பதும், இதனால் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா சென்றால் அதிக செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக அமெரிக்காவில் ஒரு…
View More இலங்கை, வியட்நாம், இந்தோனேசியா டூர் சென்றால் செலவு ரொம்ப கம்மி.. ஏன் தெரியுமா?3 மாதங்களுக்கு ரூ.2,222 மட்டுமே. ஜியோவின் சூப்பர் சலுகை.. இன்டர்நெட், 800 சேனல்கள் இலவசம்..
ஜியோ நிறுவனம் சமீபத்தில் தீபாவளிக்காக சில சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய நிலையில், தற்போது புத்தாண்டு நெருங்கி வருவதால் ஜியோ இன்டர்நெட் பைபர் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் மூலம், ஜியோ ஏர்…
View More 3 மாதங்களுக்கு ரூ.2,222 மட்டுமே. ஜியோவின் சூப்பர் சலுகை.. இன்டர்நெட், 800 சேனல்கள் இலவசம்..திருமணத்திற்கு கூட லீவு கிடைக்கவில்லை.. ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்ட வாலிபர்..!
திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அதனால், மணமகன் மற்றும் மணமகள் இருவரும் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும், குறைந்தபட்சம் ஒரு வாரம் லீவு எடுத்துக் கொண்டு திருமண நிகழ்வுகளை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க வேண்டும்.…
View More திருமணத்திற்கு கூட லீவு கிடைக்கவில்லை.. ஆன்லைன் மூலம் திருமணம் செய்து கொண்ட வாலிபர்..!சர்க்கரை வியாதிக்கு என தனி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? முழு விவரங்கள்..!
இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்க்கரை நோயாளிகள் சிகிச்சை பெற பயனுறும் வகையில் தனிப்பட்ட பாலிசி இருக்கிறது என்பதை பலர் அறியாமல் இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த மருத்துவ காப்பீட்டு…
View More சர்க்கரை வியாதிக்கு என தனி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளதா? முழு விவரங்கள்..!டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து இதன் காரணமாக இந்தியாவுக்கு ஏற்படும் சாதகங்கள் மற்றும் பாதகங்கள் என்ன என்பதை பார்ப்போம். பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் டிரம்ப் என்பதால் இந்தியாவில்…
View More டிரம்ப் வெற்றியால் இந்தியாவுக்கு சாதகங்கள் என்ன? பாதகங்கள் என்ன?வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்.. சியர்ச் ஆப்சனை கொண்டு வந்து அசத்தல்..!
வாட்ஸ் அப் அவ்வப்போது தனது பயனர்களுக்கு புதிய அம்சங்களை கொண்டு வரும் நிலையில், தற்போது “இமேஜ் சியர்ச் ஆப்ஷன்’ என்ற புதிய வசதியை கொண்டு வந்துள்ளது. இது பயனர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக…
View More வாட்ஸ் அப்பில் புதிய அம்சம்.. சியர்ச் ஆப்சனை கொண்டு வந்து அசத்தல்..!சியோமி, பேடிஎம் மூத்த அதிகாரிகள் ராஜினாமா..! ஒரே நாளில் நடந்த திடீர் மாற்றம்..!
ஒரே நாளில் சியோமி மற்றும் பேடிஎம் நிறுவனங்களில் உள்ள மூத்த அதிகாரிகள் திடீரென ராஜினாமா செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சியோமி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்த முரளி கிருஷ்ணன், தனது தனிப்பட்ட காரணங்களுக்காக…
View More சியோமி, பேடிஎம் மூத்த அதிகாரிகள் ராஜினாமா..! ஒரே நாளில் நடந்த திடீர் மாற்றம்..!வங்கிகள் மட்டுமல்ல.. போஸ்ட் ஆபீசிலும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை..!
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லை என்றால் அபராத தொகை பிடிக்கப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல், போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களும் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்; இல்லையென்றால் அதிலும் அபராத…
View More வங்கிகள் மட்டுமல்ல.. போஸ்ட் ஆபீசிலும் மினிமம் பேலன்ஸ் பிரச்சனை..!ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!
ரயில்வே துறையில் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் பெற சூப்பர் ஆப் தயாராகி வருவதாகவும், வரும் டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வரும் இந்த ஆப் மூலம் அனைத்து விதமான ரயில்வே சேவைகளையும் பெறலாம்…
View More ரயில்வே துறையின் சூப்பர் ஆப்.. ஒரே செயலியில் ஒட்டுமொத்த சேவைகள்..!கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?
கேரளாவில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பதோடு,…
View More கேரளா பத்மநாபசுவாமி கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு.. என்ன காரணம்?
