கிரெடிட் கார்டு என்பது நமது நிதி வாழ்க்கையில் ஒரு முக்கிய கருவியாக மாறிவிட்டது. ஆனால், அதை சரியாகப் பயன்படுத்தத் தெரியாமல் பலரும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். இந்தியாவில் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான…
View More கிரெடிட் கார்டு வாங்கவே வேண்டாம்.. அப்படியே வாங்கினாலும் இந்த 4 வழிகளை பின்பற்ற மறக்க வேண்டாம்.. கிரெடிட் கார்டை சரியான பயன்படுத்தினால் வரம், இல்லையேல் அதுவொரு மீளமுடியாத சாபம்.. கடன் இல்லா வாழ்வு பெருவாழ்வு..!இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!
ஒரு விசாலமான அரங்கத்தில் வரிசையாக அமர்ந்திருந்த மக்கள், அடுத்து என்ன நிகழப்போகிறது என ஆவலுடன் காத்திருந்தனர். கேமராக்கள் சுழன்று கொண்டிருந்தன, ஒளிக்கீற்றுகள் எல்லா திசைகளிலிருந்தும் வந்தன. ஒட்டுமொத்த உலகமும் இந்த நிகழ்வை பார்த்து கொண்டிருந்தது.…
View More இந்தியாவை யாருன்னு நினைச்ச.. வன்மம் கக்கும் கேள்விகளுக்கு ஆணி அடித்தால் போல் பதில் கூறிய ஜெய்சங்கர்.. அதிர்ச்சியில் இருந்து மீளாத அமெரிக்க பத்திரிகையாளர்கள்.. விவேகானந்தர் பேச்சுக்கு பின் ஜெய்சங்கர் பேச்சு தான் உலக அளவில் டிரெண்ட்..!தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?
ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கு அனுமதியளிப்பது அரசின் கடமை. அனுமதி மறுக்க விரும்பினால், அதை தெளிவாக தெரிவிக்கலாம். அதுவும் அரசின் உரிமை. ஆனால், தற்போது விஜய் மற்றும் அவரது கட்சிக்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு…
View More தவெக என்ற கட்சியே இருக்கக் கூடாது.. தவெக இனிமேல் பிரச்சாரமே செய்யக்கூடாது.. தவெக மாவட்ட நிர்வாகிகள் மீது வழக்கு மேல் வழக்கு.. அரசியலில் எதிரியை அழிப்பது ஒரு ராஜதந்திரம் தான், ஆனால் அதை ஜனநாயக வழியில் செய்ய வேண்டாமா?போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மோதல்கள், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒருபக்கமாக மாறியுள்ளன. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது. ஆசிய கோப்பை…
View More போராக இருந்தாலும் போட்டியாக இருந்தாலும் பாகிஸ்தானுக்கு தோல்வி என்ன புதுசா? பாகிஸ்தான் அணியை புரட்டி எடுத்த இந்தியா.. ஆசிய கோப்பை சாம்பியன் ஆனது இந்தியா.. கடைசி ஓவரில் த்ரில் வெற்றி..! திலக் வர்மா ஆட்டநாயகன்..!தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!
துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆனால், போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்திய அணிக்கு…
View More தோல்விக்கு பின் கோப்பையையும் பதக்கங்களையும் எடுத்து கொண்டு ஓடிய பாகிஸ்தான் அமைச்சர்.. வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை கிடைக்காததால் ஏமாற்றம்.. ஐசிசிக்கு புகார் அளிக்க போவதாக பிசிசிஐ செயலாளர் பேட்டி..!ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த கோர சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விஜய்யின் பிரச்சார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 10…
View More ஒருவர் மீது இன்னொருவர் பழி சொல்லுதல்.. பொறுப்பை தட்டிக்கழித்தல்.. இதுதான் சமயம் என்று அரசியல் செய்யும் அரசியல்வாதிகள்.. சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவு.. மொத்தத்தில் பலிகடா அப்பாவி மக்கள் தான்..!ஆசிய கோப்பை இறுதி போட்டி.. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, சீரான ஆட்டத்திற்கு பிறகு திடீரென விக்கெட்டுகளை இழந்து இந்திய பந்துவீச்சை சமாளிக்க…
View More ஆசிய கோப்பை இறுதி போட்டி.. கடைசி 4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்த பாகிஸ்தான்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?உமேர், ஷபானா, ராஜூ.. இந்த 3 பேரில் யார் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்? பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த இன்னொரு டைட்டில்.. குவியும் வாழ்த்துக்கள்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘குக் வித் கோமாளி’ சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த…
View More உமேர், ஷபானா, ராஜூ.. இந்த 3 பேரில் யார் குக் வித் கோமாளி டைட்டில் வின்னர்? பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கு கிடைத்த இன்னொரு டைட்டில்.. குவியும் வாழ்த்துக்கள்..!ஒன்னு சேர்ந்துட்டாங்கய்யா.. ஒன்னு சேர்ந்துட்டாங்க.. இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த அண்டை நாடுகள்.. பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிப்பு.. தான் வெட்டிய குழியில் தானே வீழ்ந்த அமெரிக்கா…!
வட அமெரிக்காவில் ஒரு அமைதியான புயல் உருவாகியுள்ளது. இது பல ஆண்டுகளாக நீடித்த வர்த்தக கூட்டாண்மைகளை உடைக்கும் நோக்குடன் ஒரு வியூகமாக தொடங்கியது. அண்டை நாடுகளை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி, விரைவாக முடிவெடுப்பவர்களுக்கு வெகுமதி…
View More ஒன்னு சேர்ந்துட்டாங்கய்யா.. ஒன்னு சேர்ந்துட்டாங்க.. இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர்காலம்.. அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த அண்டை நாடுகள்.. பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிப்பு.. தான் வெட்டிய குழியில் தானே வீழ்ந்த அமெரிக்கா…!செருப்பு வீச்சு, கரண்ட் கட், லத்தி சார்ஜ்.. எல்லாமே எப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடக்கும்? விஜய் மீது அவரது கட்சி தொண்டர் யாராவது செருப்பை தூக்கி வீசுவார்களா? விஜய் பயந்து ஓடுவாரா? தைரியத்தோடு எதிர்த்து நிற்பாரா?
அரசியல் களத்தில் கரூரில் நடந்த துயர சம்பவம், பல்வேறு கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது. இது ஒரு சாதாரண விபத்தா அல்லது திட்டமிட்ட சதியா என்பது குறித்த விவாதங்கள் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளன. குறிப்பாக, பல்வேறு…
View More செருப்பு வீச்சு, கரண்ட் கட், லத்தி சார்ஜ்.. எல்லாமே எப்படி ஒரே நேரத்தில் அடுத்தடுத்து நடக்கும்? விஜய் மீது அவரது கட்சி தொண்டர் யாராவது செருப்பை தூக்கி வீசுவார்களா? விஜய் பயந்து ஓடுவாரா? தைரியத்தோடு எதிர்த்து நிற்பாரா?கரூர் துயர சம்பவம் எங்கிருந்து தொடங்கியது? விஜய் பாட்டு பாட ஆரம்பித்த மறுநிமிடமே பிரச்சனையா? விஜய் ஏன் கரூர் அல்லது திருச்சியில் தங்கவில்லை.. அரசின் மின்னல் வேக நடவடிக்கைக்கு என்ன காரணம்? நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்..
கரூர் பொதுக்கூட்டத்தில் நிகழ்ந்த துயர சம்பவம் குறித்து காவல்துறையின் விளக்கங்கள், நேரடி சாட்சிகளின் வாக்குமூலங்கள், மற்றும் அரசியல் விமர்சகர்களின் கேள்விகள் என பல தகவல்கள் முரண்பட்டு நிற்கின்றன. இந்த நிகழ்வு ஒரு விபத்தா, அல்லது…
View More கரூர் துயர சம்பவம் எங்கிருந்து தொடங்கியது? விஜய் பாட்டு பாட ஆரம்பித்த மறுநிமிடமே பிரச்சனையா? விஜய் ஏன் கரூர் அல்லது திருச்சியில் தங்கவில்லை.. அரசின் மின்னல் வேக நடவடிக்கைக்கு என்ன காரணம்? நேரில் பார்த்தவர்களின் அதிர்ச்சி தகவல்..எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது இதுவரை ஒரே ஒரு அரசியல்வாதி இறந்துள்ளாரா? இறப்பது எல்லாமே அப்பாவி மக்கள் தான்.. சிஸ்டம் சரியில்லை.. சில இடங்களில் மட்டும் வேகமாக வேலை செய்யும் சிஸ்டம், பல இடங்களில் முடங்கி போவது ஏன்? மக்கள் சிந்திக்க வேண்டும்..!
அரசியல் போட்டி என்பது அரசியல்வாதிகளுக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது, மாறாக அரசியல்வாதிகளின் போட்டியால் அப்பாவி மக்கள் தான் பலிகடா ஆக்கப்படுவார்கள். இதுதான் காலம்காலமாக நடந்து வரும் செயல். ஒரு போராட்டம், ஒரு ஆர்ப்பாட்டம், ஒரு…
View More எந்த அரசியல் நிகழ்ச்சியிலாவது இதுவரை ஒரே ஒரு அரசியல்வாதி இறந்துள்ளாரா? இறப்பது எல்லாமே அப்பாவி மக்கள் தான்.. சிஸ்டம் சரியில்லை.. சில இடங்களில் மட்டும் வேகமாக வேலை செய்யும் சிஸ்டம், பல இடங்களில் முடங்கி போவது ஏன்? மக்கள் சிந்திக்க வேண்டும்..!