hair

முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பல் மருத்துவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட தவறான முடி மாற்று அறுவை சிகிச்சையால், இரண்டு இளம் பொறியாளர்கள் உயிரிழந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. முதலில், 37…

View More முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் டாக்டர்கள்.. பரிதாபமாக பலியான 2 உயிர்கள்..!
pak journalist

பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!

  பாகிஸ்தானின் பிரபல ஊடகவியலாளர் முஇத் பிர்சாதா, இந்தியாவின் உதம்பூர் விமானப்படை தளம் சேதமடைந்தது என்பதும், ஆபரேஷன் சிந்தூர் எனப்படும் எல்லை பகுதிகளில் நடைபெற்ற சமீபத்திய தாக்குதல்களில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது என்பதும் பொய்யானது…

View More பாகிஸ்தான் சொல்வது எல்லாமே பொய்.. இந்தியா தான் சூப்பர்.. பாகிஸ்தான் பத்திரிகையாளர்..!
youtuber

பிரபல பெண் யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா? திடுக்கிடும் தகவல்..!

பாகிஸ்தானை சேர்ந்த உளவுத்துறைக்கு உதவி செய்ததாக ஜோதிம் மல்ஹோத்ரா என்ற பிரபல பெண் யூடியூபர்  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள் கொடுத்த தகவலின்படி ஜோதி மல்ஹோத்ரா பாகிஸ்தான்…

View More பிரபல பெண் யூடியூபர் கைது.. பாகிஸ்தானுக்கு உளவு சொன்னாரா? திடுக்கிடும் தகவல்..!
pak pm

இந்தியா அமைதி பேச்சுக்கு அழைத்தபோது நான் நீச்சலித்து கொண்டிருந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர்..!

  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் ஒரு பொது மே 10-ம் தேதி அதிகாலை இந்தியாவின் பாலிஸ்டிக் ஏவுகணைகள் நூர் கான் விமானத் தளத்தையும் பாகிஸ்தானின் பிற இடங்களையும் தாக்கியதாக உறுதிப்படுத்தினார். ஆனால் பாகிஸ்தானை…

View More இந்தியா அமைதி பேச்சுக்கு அழைத்தபோது நான் நீச்சலித்து கொண்டிருந்தேன்.. பாகிஸ்தான் பிரதமர்..!
tender

இந்தியாவின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம்.. பழுதுபார்க்க டெண்டர் விட்ட பாகிஸ்தான்..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் நூர்கான் ஏர் பேஸை இந்தியா தாக்கியதை ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை ரிப்பேர் செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவால்…

View More இந்தியாவின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம்.. பழுதுபார்க்க டெண்டர் விட்ட பாகிஸ்தான்..!
raid

ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?

மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA)…

View More ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?
drones

ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!

  இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற  மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி  தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones…

View More ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!
sasitharoor

சசிதரூர் பாஜகவில் இணைகிறாரா? கேரள பாஜக தலைவர் கூறிய சில ஆச்சரிய தகவல்கள்..!

  பாஜகவின் கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட எல்லை மோதலின் போது அரசை ஆதரித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் AIMIM தலைவர் அசாதுத்தீன் ஒவைசியை பாராட்டினார். சமீபத்தில்…

View More சசிதரூர் பாஜகவில் இணைகிறாரா? கேரள பாஜக தலைவர் கூறிய சில ஆச்சரிய தகவல்கள்..!
arrested

பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ISIக்கும் முக்கிய தகவல்களை வழங்கிய ஹரியானா மாணவர்.. தேசத்துரோகியை கைது செய்த போலீசார்.

  ஹரியானாவின் மஸ்த்கர் சீக்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவரங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISIக்கு வழங்கியதாக கூறப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தேவேந்திர சிங்…

View More பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ISIக்கும் முக்கிய தகவல்களை வழங்கிய ஹரியானா மாணவர்.. தேசத்துரோகியை கைது செய்த போலீசார்.
pakistan

நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ…

View More நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!
woman

பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!

நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், லடாக்கில் கார்கில் மாவட்டத்தில் உள்ள Line of Control அருகே இருக்கும் ஒரு தொலைதூர கிராமத்தில் திடீரென மாயமானார். அவரது வயது 15 ஆன மகனுடன் பயணம் செய்தபோது,…

View More பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!
hostel

பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!

  இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஹாஸ்டலில் மாணவிகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர் என்றும் இதற்காக வாட்ச்மேன்களிடம் ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டுமே லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படும் தகவல்…

View More பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!