பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் நூர்கான் ஏர் பேஸை இந்தியா தாக்கியதை ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அந்த தாக்குதலால் ஏற்பட்ட சேதங்களை ரிப்பேர் செய்ய டெண்டர் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவால்…
View More இந்தியாவின் தாக்குதலால் ஏற்பட்ட சேதம்.. பழுதுபார்க்க டெண்டர் விட்ட பாகிஸ்தான்..!ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?
மத்திய மற்றும் வடக்கு காஷ்மீரில் பல இடங்களில் தற்போது தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இவை பயங்கரவாத சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான தொடர் விசாரணையின் ஒரு பகுதியாக நடைபெறுகின்றன. ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி (SIA)…
View More ஜம்மு காஷ்மீரில் ஸ்டேட் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி திடீர் சோதனை.. பயங்கரவாதிகள் ஊடுருவலா?ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!
இந்தியா முழுவதும் ரூ.1 லட்சம் விலையில் இலக்கை கவனித்து தாக்கக்கூடிய ஆயுதங்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்கள் கிடைக்கின்றன என்று ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ரமேஷ் சந்திரபதி தெரிவித்துள்ளார். அவர் தற்போது IG Drones…
View More ரூ.1 லட்சம் செலவில் ‘Made in India’ ட்ரோன்.. ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் அசத்தல் தகவல்..!சசிதரூர் பாஜகவில் இணைகிறாரா? கேரள பாஜக தலைவர் கூறிய சில ஆச்சரிய தகவல்கள்..!
பாஜகவின் கேரள மாநிலத் தலைவர் ராஜீவ் சந்திரசேகர், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட எல்லை மோதலின் போது அரசை ஆதரித்ததற்காக காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் மற்றும் AIMIM தலைவர் அசாதுத்தீன் ஒவைசியை பாராட்டினார். சமீபத்தில்…
View More சசிதரூர் பாஜகவில் இணைகிறாரா? கேரள பாஜக தலைவர் கூறிய சில ஆச்சரிய தகவல்கள்..!பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ISIக்கும் முக்கிய தகவல்களை வழங்கிய ஹரியானா மாணவர்.. தேசத்துரோகியை கைது செய்த போலீசார்.
ஹரியானாவின் மஸ்த்கர் சீக்கா கிராமத்தை சேர்ந்த ஒருவர், இந்தியா – பாகிஸ்தான் இடையிலான நிலவரங்கள் குறித்த தகவல்களை பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISIக்கு வழங்கியதாக கூறப்பட்டதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். தேவேந்திர சிங்…
View More பாகிஸ்தான் ராணுவத்திற்கும், ISIக்கும் முக்கிய தகவல்களை வழங்கிய ஹரியானா மாணவர்.. தேசத்துரோகியை கைது செய்த போலீசார்.நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள் மீதுஇந்தியா குண்டு வீசி தாக்கியது குறித்து முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் இதுகுறித்து நள்ளிரவு 2:30 மணியளவில் ராணுவ…
View More நள்ளிரவு 2.30 மணிக்கு ராணுவ தலைவரை திடீரென அழைத்த பாகிஸ்தான் பிரதமர்.. அட்டாக்கை ஒப்புக்கொண்டதாக தகவல்..!பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!
நாக்பூரைச் சேர்ந்த ஒரு பெண், லடாக்கில் கார்கில் மாவட்டத்தில் உள்ள Line of Control அருகே இருக்கும் ஒரு தொலைதூர கிராமத்தில் திடீரென மாயமானார். அவரது வயது 15 ஆன மகனுடன் பயணம் செய்தபோது,…
View More பாகிஸ்தான் எல்லையில் திடீரென காணாமல் போன பெண்.. 15 வயது மகனுடன் சென்றவர் மாயமான மர்மம்..!பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!
இந்தியாவில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களின் மாணவர் ஹாஸ்டலில் மாணவிகள் சர்வ சாதாரணமாக வந்து செல்கின்றனர் என்றும் இதற்காக வாட்ச்மேன்களிடம் ஒரே ஒரு பீர் பாட்டில் மட்டுமே லஞ்சமாக கொடுக்கப்படுகிறது என்றும் கூறப்படும் தகவல்…
View More பல்கலை மாணவர்கள் ஹாஸ்டலில் மாணவிகள்.. ஒரே ஒரு பீர் பாட்டில் தான் லஞ்சம்..!2 வயது மகளை பைக்கில் வைத்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்.. அவள் என் லட்சுமி என நெகிழ்ச்சி..!
பங்கஜ் என்ற ஸ்விக்கி உணவி டெலிவரி பணி செய்துவரும் ஒருவர், ஒரே குழந்தையின் தந்தையாக தொழிலும் பொறுப்பானவராக என இரட்டை பொறுப்புகளை சுமந்து வருகிறார். கடந்த வாரம், அவரைப் பற்றி குருகிராமைச் சேர்ந்த…
View More 2 வயது மகளை பைக்கில் வைத்து உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர்.. அவள் என் லட்சுமி என நெகிழ்ச்சி..!அறிவே இல்லையா? இந்திய ராணுவம் குறித்து உளறி கொட்டும் பாஜக அரசியல்வாதிகள்..!
மத்தியப் பிரதேச பாஜக அரசியல்வாதிகள் சர்ச்சைகளை விட்டு விலக விடுவதாக தோன்றவில்லை. ஏற்கனவே விஜய் ஷா என்பவர் இந்திய ராணுவ வீராங்கனை சோபியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது துணை…
View More அறிவே இல்லையா? இந்திய ராணுவம் குறித்து உளறி கொட்டும் பாஜக அரசியல்வாதிகள்..!பாத்ரூம் செல்ல கூட அனுமதியில்லை. தூங்கவே விடவில்லை.. பாகிஸ்தான் பிடியில் இருந்த BSF வீரர் அதிர்ச்சி தகவல்..!
மே 14ஆம் தேதி பாகிஸ்தானில் மூன்று வாரங்கள் பிடிபட்டு இருந்ததை தொடர்ந்து திரும்பிய பின், புர்ணம் குமார் ஷா என்ற எல்லைப் பாதுகாப்பு படை வீரர் மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளார். பாகிஸ்தான் ரேஞ்சர்களின்…
View More பாத்ரூம் செல்ல கூட அனுமதியில்லை. தூங்கவே விடவில்லை.. பாகிஸ்தான் பிடியில் இருந்த BSF வீரர் அதிர்ச்சி தகவல்..!மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்.. இன்னொரு லாக்டவுனை உலக மக்கள் தாங்குவார்களா?
2020 முதல் 2023 வரையிலான மூன்று ஆண்டுகளாக கொரோனா வைரஸை எதிர்த்து போராடிய பிறகு, தற்போது ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் COVID-19 தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளதாக அந்த நாடுகளின் சுகாதாரத்துறை…
View More மீண்டும் பரவும் கொரோனா வைரஸ்.. இன்னொரு லாக்டவுனை உலக மக்கள் தாங்குவார்களா?