தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் போர்ட்டல் அல்லது 1930 என்ற எண்ணுக்கு அழைக்கும் நிதி தொடர்பான சைபர் குற்றங்களுக்கு ஏற்புடைய புகார்கள் இப்போது மின்னணு முறையில் செயல்பட உள்ளன. ரூ.10 லட்சத்திற்கு மேல்…
View More மோடி அரசில் சைபர் குற்றவாளிகள் இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. புகார் அளித்ததும் தானாக பதிவாகும் FIR..காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!
ஒரு சாதாரண புன்னகை செல்பி… ஆனால் அந்த ஓர் புகைப்படம் தான் இப்போது நாட்டின் பாதுகாப்பு, உளவு நடவடிக்கைகள், காஷ்மீர் பகுதிக்குள் பரவி வரும் ஒரு பெரும் விசாரணையின் மையமாக மாறியுள்ளது. அந்த…
View More காஷ்மீரில் ஜோதி எடுத்த செல்பி.. இந்த இடத்திற்கு இவரால் எப்படி செல்ல முடிந்தது? ராணுவத்தினர் அதிர்ச்சி..!சீமா ஹைதர் vs ஜோதி மல்ஹோத்திரா.. 2 யூடியூப் சேனல்களின் வித்தியாசம்.. ஒன்று குடும்ப நலன்.. இன்னொன்று தேசதுரோகம்..
இன்றைய YouTube வெறும் வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக இல்லாமல், பலருக்குமான முக்கியமான வருமான வழியாகவும் மாறியுள்ளது. சரியான வீடியோக்களை பதிவு செய்வதன் மூலம் நிறைய பேர் பணம் சம்பாதித்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபகாலமாக…
View More சீமா ஹைதர் vs ஜோதி மல்ஹோத்திரா.. 2 யூடியூப் சேனல்களின் வித்தியாசம்.. ஒன்று குடும்ப நலன்.. இன்னொன்று தேசதுரோகம்..பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!
பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, இந்திய அதிகாரிகளிடம் தீவிரமான விசாரணையை எதிர்கொண்டு வரும் யூடியூபர் ஜோதி மல்ஹோத்திராவை சுற்றியுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ…
View More பாகிஸ்தானில் 150 ரூபாய்க்கு டீ கிடைக்கும்: யூடியூபர் ஜோதி.. திகார் ஜெயிலில் இலவசமாக டீ கிடைக்கும்.. பாஜக பிரபலம் பதிலடி..!யூடியூபர் ஜோதி செய்திக்கு இப்படியா டைட்டில் போடுவார்கள்? பிபிசிக்கு துக்ளக் குருமூர்த்தி கண்டனம்..!
துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் மற்றும் முன்னணி அரசியல் விமர்சகரான எஸ். குருமூர்த்தி. ஜோதி மல்ஹோத்ராவை “உளவு செய்பவர் என்று கைது செய்யப்பட்ட யூடியுயுபர் என குறிப்பிட்டு BBC தலைப்பு வெளியிட்டதற்கு கடுமையாக விமர்சித்துள்ளார்.…
View More யூடியூபர் ஜோதி செய்திக்கு இப்படியா டைட்டில் போடுவார்கள்? பிபிசிக்கு துக்ளக் குருமூர்த்தி கண்டனம்..!தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?
RP-Sanjiv Goenka குழுமத்தின் தலைவர் மற்றும் ஐபிஎல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, தனது குடும்பத்துடன் திருப்பதி திருமலை கோவிலுக்கு சென்று பக்திபூர்வமாக வழிபாடு செய்தார். ஒவ்வொரு ஆண்டும்…
View More தங்க, வைர பொருட்களை திருப்பதிக்கு நன்கொடை வழங்கிய லக்னொ அணி உரிமையாளர்.. ஏழுமலையான் அருள் கிடைக்குமா?ஜூன் 1 முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்? ‘தக்லைஃப்’ ரிலீஸ் என்ன ஆகும்? கமல் அதிர்ச்சி..
ஆந்திரா பிரதேசம் மற்றும் தெலுங்கானா முழுவதும் சினிமா திரையரங்குகள், வியாபாரிகள் மற்றும் தயாரிப்பாளர்கள் விரைவில் இணைந்து தீர்வு காணவில்லை என்றால், ஜூன் 1 முதல் மூடப்பட வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய தகவல்கள்…
View More ஜூன் 1 முதல் திரையரங்குகள் ஸ்டிரைக்? ‘தக்லைஃப்’ ரிலீஸ் என்ன ஆகும்? கமல் அதிர்ச்சி..உலக நாடுகளை சந்திக்க செல்லும் சசிதரூர் – பிலாவல் பூட்டோ.. யாருக்கு கிடைக்கும் வெற்றி?
இந்தியாவின் “ஆபரேஷன் சிந்தூர்” செயல்பாட்டுக்கு பிறகு உலகளாவிய அணுகுமுறையை இந்தியா கையாளும் நிலையில் இந்தியாவிற்கு போட்டியாக பாகிஸ்தான் உலக நாடுகளுக்கு செல்ல ஒரு முக்கிய குழுவை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்ட்டி தலைவரான…
View More உலக நாடுகளை சந்திக்க செல்லும் சசிதரூர் – பிலாவல் பூட்டோ.. யாருக்கு கிடைக்கும் வெற்றி?பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!
மகாபாரதத்தில் நடந்த ஒரு காட்சி, துச்சாதனன் திரெளபதியை சபையில் இழுத்துச் செல்லும் போது, அவள் அதை தடுக்குமாறு அங்குள்ள பெரியவர்களிடம் வேண்டிக்கொண்டாள். ஆனால் அந்த சபையில் இருந்த அனைவரும் கண்ணிழந்த திருதராஷ்டிரர் மற்றும்…
View More பாகிஸ்தானின் தீவிரவாதம்.. திருதராஷ்டிரன், காந்தாரி போல் குருடர்களாக இருக்கும் உலக நாடுகள்..!இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..
இந்திய விமானப்படை சமீபத்தில் பாகிஸ்தான் பாய்ச்சிய சீனாவில் உருவான PL-15E ஏர்-டு-ஏர் ஏவுகணையின் உட்பகுதியை வெளிப்படையாக காட்டிய நிலையில் பிரான்ஸ் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் அந்த ஏவுகணையின் பாகங்களை விரிவாக ஆய்வு…
View More இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட சீன ஏவுகணை.. ஆய்வு செய்ய விரும்பும் ஜப்பான், பிரான்ஸ்..இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!
ஒரு இலங்கை தமிழரின் கைது நடவடிக்கையில் தலையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று மறுத்தது. உலகெங்கிலும் இருந்து வந்த அகதிகளுக்கு இந்தியா ஒரு தர்ம சத்திரம் அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. இலங்கையில்…
View More இந்தியா ஒன்றும் தர்ம சத்திரம் அல்ல.. இலங்கை அகதியின் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்..!கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..
கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்று சொல்லப்படுவது போல் தீவிரவாதத்திற்கு ஆதரவாளித்து, தற்கொலை படையினரை தூண்டி, இந்தியா மீது வன்முறையை புகுத்திய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது, தற்போது தீவிரவாதிகள் தற்கொலை…
View More கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. பாகிஸ்தான் ராணுவத்தை தாக்கிய தற்கொலை படையினர்..