AI தொழில்நுட்பத்தால் மனிதனை போல் ஒருநாளும் சிந்திக்க முடியாது..கூகுள் டீப் மைண்ட் அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ்

AI தொழில்நுட்பத்தால் மனிதனைப் போல ஒருநாளும் சிந்திக்க முடியாது என்றும், மனிதனே உயர்ந்தவன் என்றும் கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி  டெமிஸ் ஹசாபிஸ்   தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது.…

ai vs human