மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்ட அலி லாரிஜானிக்கு பதிலாக, ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் புதிய செயலாளராக முகமது பாகர் சொல்காத்ர் நியமிக்கப்பட்டுள்ளார்.…
View More மறைந்த லாரிஜானிக்கு பதில் புதிய நியமனம்.. களத்தில் இறங்குகிறார் சொல்காத்ர்.. ஒரு முகம் மறைந்தால் என்ன… இன்னொரு முகம் களத்துல இறங்கிடுச்சு! இது வெறும் பதவியேற்பு இல்ல, பழிவாங்குறதுக்கான ஆரம்பம்! உன் இஷ்டத்துக்கு போரை ஆரம்பிச்சிட்டு, நீ நிறுத்துன்னா நிறுத்தனுமா? எங்களோட இறந்த தலைவர்களுக்கு பழிவாங்கியே தீருவோம்.. பதவியேற்ற சொல்காத்ரி ஆவேசம்..!