vijay speech

எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் தலைவராக இருக்கின்றாரா? எந்த கட்சியாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழா எடுத்ததா? விஜய் சரியாக பேஸ்மெண்ட் போட்டார்.. இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் என்பதை புரிந்து கொண்டார்.. அதனால் 10, 12 வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களை நோக்கியே.. ஒரு இளைஞர் ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லாது.. அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டார் விஜய்..!

தமிழக அரசியலில் இன்று ஒலிக்கும் ஒரு மிக முக்கியமான கேள்வி, “எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் உண்மையான அதிகாரத்துடன் தலைவராக இருக்கின்றாரா?” என்பதுதான். பல ஆண்டுகளாக பெரிய கட்சிகள் தங்களது வாரிசுகளை மட்டுமே முன்னிறுத்தி…

View More எந்த கட்சியிலாவது ஒரு இளைஞர் தலைவராக இருக்கின்றாரா? எந்த கட்சியாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழா எடுத்ததா? விஜய் சரியாக பேஸ்மெண்ட் போட்டார்.. இன்றைய மாணவர்கள் நாளைய வாக்காளர்கள் என்பதை புரிந்து கொண்டார்.. அதனால் 10, 12 வகுப்பில் முதலிடம் பெற்றவர்களுக்கு விழா எடுத்தார். அவரது ஒவ்வொரு நகர்வும் இளைஞர்களை நோக்கியே.. ஒரு இளைஞர் ஓட்டு கூட வேறு கட்சிக்கு செல்லாது.. அஸ்திவாரத்தை அழுத்தமாக போட்டுவிட்டார் விஜய்..!
modi mamtha

SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!

இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் மேற்கொண்ட SIR என்ற சிறப்பு தீவிர திருத்தம் மேற்கு வங்கத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்த…

View More SIR மூலம் வடிகட்டப்பட்ட ஊடுருவல்கார்கள்.. மேற்குவங்கத்தை சுத்தம் செய்த தேர்தல் ஆணையம்.. அலறியடித்து சொந்து நாட்டுக்கு ஓடிய வங்கதேச ஊடுருவல்காரர்கள்.. மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சி வந்தால், ஒரு வங்கதேசத்தினர் உள்ளே வரமுடியாது.. இந்தியாவின் சலுகைகள் இந்தியர்களுக்கு மட்டுமே என்பது உறுதி செய்யப்படும்.. ஒரு மாநிலத்தையே சுத்தம் செய்த மோடி அரசு..!
rangaraj pandey

SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. பட்டியல் வெளியாகி 24 மணி நேரம் ஆயிருச்சு.. SIR-ஐ எதிர்த்த கட்சிகள் ஒன்று கூட வாக்காளர்கள் நீக்கம் குறித்து வாயை திறக்காதது ஏன்? வாக்காளர்களை நீக்கியது தவறு என்றால் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? SIR வேண்டாம் என குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? ரங்கராஜ் பாண்டேவின் சரமாறி கேள்விகள்..!

தமிழ்நாட்டில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அதிலிருந்து சுமார் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தனது காட்டமான கருத்துக்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்த…

View More SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்.. பட்டியல் வெளியாகி 24 மணி நேரம் ஆயிருச்சு.. SIR-ஐ எதிர்த்த கட்சிகள் ஒன்று கூட வாக்காளர்கள் நீக்கம் குறித்து வாயை திறக்காதது ஏன்? வாக்காளர்களை நீக்கியது தவறு என்றால் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்யாதது ஏன்? SIR வேண்டாம் என குதித்த அரசியல் கட்சிகள் எங்கே? ரங்கராஜ் பாண்டேவின் சரமாறி கேள்விகள்..!
house

எங்க வீட்டில் 3 பேர் தான் இருக்கோம்.. 46 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி.. என்ன தான் நடக்குது?

சமீபத்தில், இந்திய தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளில் ஒன்று பெங்களூரு, மராத்தஹள்ளியில் உள்ள சௌடேஷ்வரி லே-அவுட்டில் வசித்து வரும் டி.எஸ்.கோபிநாத் என்பவருடைய வீடு.…

View More எங்க வீட்டில் 3 பேர் தான் இருக்கோம்.. 46 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி.. என்ன தான் நடக்குது?
rahul

ஆதாரம் கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!

2024 மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரத்தை வழங்க வேண்டும்…

View More ஆதாரம் கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!
bjp up 1

தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு

தமிழகம் முழுவதும் நாளைக்குள் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேல் இடம் உத்தரவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜகவில் தற்போது பணிகள் நடைபெற்று…

View More தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு