சமீபத்தில், இந்திய தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரிகளில் ஒன்று பெங்களூரு, மராத்தஹள்ளியில் உள்ள சௌடேஷ்வரி லே-அவுட்டில் வசித்து வரும் டி.எஸ்.கோபிநாத் என்பவருடைய வீடு.…
View More எங்க வீட்டில் 3 பேர் தான் இருக்கோம்.. 46 வாக்காளர்கள் இருப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டிய வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி.. என்ன தான் நடக்குது?voters
ஆதாரம் கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!
2024 மக்களவை தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டிய நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு முறையான ஆதாரத்தை வழங்க வேண்டும்…
View More ஆதாரம் கொடுங்கள் அல்லது மன்னிப்பு கேளுங்கள்.. ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை..!தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு
தமிழகம் முழுவதும் நாளைக்குள் பூத் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என பாஜக நிர்வாகிகளுக்கு பாஜக மேல் இடம் உத்தரவிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக பாஜகவில் தற்போது பணிகள் நடைபெற்று…
View More தமிழகம் முழுவதும் நாளைக்குள் வலிமையான பூத் கமிட்டிகள்: பாஜக திடீர் உத்தரவு