கவிஞர் வாலியும், நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷூம் இணை பிரியாத நண்பர்கள் என்று தமிழ்நாட்டிற்கே தெரியும். ஆனால் இவர்கள் இருவரின் நட்பு ஆரம்பிப்பதற்கு முன் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசியிருப்பர். பின் நாளடைவில் இந்த மோதல்…
View More “நீங்க என்ன பெரிய புலவரா?“ “இந்த உடம்புக்கு நடிப்பு ஆசையா?“ மாறி மாறி மோதிய வாலி-நாகேஷ்vali
கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி
தமிழ் சினிமாவில் நன்கு அறிமுகமான பாடலாசிரியர்கள் சிலர் மட்டுமே என்று கூறலாம். பாடகர்கள், இசையமைப்பாளர்கள் புகழ்பெறும் அளவிற்கு பாடலாசிரியர்கள் புகழ் பெறுவதில்லை. எம்.கே. தியாகராஜபாகவதர் காலம் முதல்தொட்டு அதன் பின் வந்த கண்ணதாசன், புலமைப்பித்தன்,…
View More கண்ணதாசன் காலம் முதல் அனிருத் காலம் வரை : வாலிபக் கவிஞரான வாலி