Kallakurichi

அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்

கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் இணைந்து கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வேளையில் அவ்வப்போது கண்ணை மறைக்கும் விதமாக சில கொடூர செயல்கள் அரங்கேறி உயிரைக் குடிக்கின்றன. அவ்வாறு நேற்று…

View More அடுத்தடுத்து கேட்ட மரண ஓலம்.. அலறிய மக்கள்..கன நேரத்தில் கள்ளக்குறிச்சியில் நடந்த பயங்கரம்