பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இன்றைய எபிசோடில், பாண்டியன் வீட்டிலிருந்து தனது பொருட்கள் அனைத்தும் திருப்பி அனுப்பப்பட்டதை கண்டு தங்கமயில் குடும்பமே நிலைகுலைந்து போகிறது. “வாழ்க்கையே முடிந்துவிட்டது”…
View More முதல்ல இந்த ஒழுகுற குழாய் மாதிரி ‘நொய்யு நொய்யு’ன்னு அழுறதை நிறுத்துடி… கண்ணீர்ல கரையுறதுக்கு இது ஒன்னும் உப்பு பொம்மை இல்ல, உன் வாழ்க்கை! பெத்தவங்க பேச்சு கேட்கலாம், ஆனா அவங்க பேச்சை கேட்டு உன் வாழ்க்கையையே கெடுத்துக்க கூடாது! தங்கமயிலை வறுத்தெடுக்கும் மீனா..!thanga mayil
என் கூட ரூம்ல படுத்தா மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிடுவா.. ராஜியின் குத்தல் பேச்சால் அவதிப்படும் கதிர்.. சரவணன் அமைதியா இருந்தா அவன் சோர்ந்து போயிட்டான்னு அர்த்தம் இல்லை… அவன் சுதாரிச்சுக்கிட்டான்னு அர்த்தம்! தங்கமயில் செருப்பை கூட விடாம அனுப்பி வைக்கிறான்னா, அவன் மனசுல இருந்து முழுசா அழிச்சிட்டான்னு அர்த்தம்!”
விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தற்போது மிகவும் உணர்ச்சிகரமான மற்றும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் ஏற்படும் விரிசல்களும், அதே சமயம் பிரிக்க முடியாத பாசப் பிணைப்புகளும்…
View More என் கூட ரூம்ல படுத்தா மட்டும் என்னத்த செஞ்சு கிழிச்சிடுவா.. ராஜியின் குத்தல் பேச்சால் அவதிப்படும் கதிர்.. சரவணன் அமைதியா இருந்தா அவன் சோர்ந்து போயிட்டான்னு அர்த்தம் இல்லை… அவன் சுதாரிச்சுக்கிட்டான்னு அர்த்தம்! தங்கமயில் செருப்பை கூட விடாம அனுப்பி வைக்கிறான்னா, அவன் மனசுல இருந்து முழுசா அழிச்சிட்டான்னு அர்த்தம்!”விவாகரத்து தான.. வாங்கிக்கோ.. எங்க 80 பவுன் நகையை கொடு.. மளிகை கடையை தங்கமயில் பேருக்கு எழுதிக்கொடு.. மாதம் 50,000 ரூபாய் ஜீவனாம்சம் கொடு.. அடுக்கி கொண்டே போகும் பாக்கியம்.. தங்கமயில் வாழ்க்கை சீரழிந்ததை இனிமேல் சரிசெய்ய முடியாது.. சொத்தையெல்லாம் பிடுங்குவோம்.. பாக்கியத்தின் பேராசையால் அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்?
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக பாண்டியன் குடும்பத்தினர் சிறையில் இருந்து ஜாமினில் வீடு திரும்பியுள்ளனர். விடுதலையானதும் பாண்டியன் தனது மைத்துனர்களான முத்துவேல் மற்றும் சக்திவேலிடம் நெகிழ்ச்சியுடன் மௌனமாக…
View More விவாகரத்து தான.. வாங்கிக்கோ.. எங்க 80 பவுன் நகையை கொடு.. மளிகை கடையை தங்கமயில் பேருக்கு எழுதிக்கொடு.. மாதம் 50,000 ரூபாய் ஜீவனாம்சம் கொடு.. அடுக்கி கொண்டே போகும் பாக்கியம்.. தங்கமயில் வாழ்க்கை சீரழிந்ததை இனிமேல் சரிசெய்ய முடியாது.. சொத்தையெல்லாம் பிடுங்குவோம்.. பாக்கியத்தின் பேராசையால் அதிர்ச்சியில் பாண்டியன் குடும்பம்?நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..
விஜய் தொலைக்காட்சியின் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ நெடுந்தொடர், தற்போது திருப்பங்கள் நிறைந்த ஒரு போர்க்களமாக மாறியுள்ளது. இன்றைய எபிசோடில், சட்ட போராட்டத்திற்கு பிறகு பாண்டியன் குடும்பத்தினர் சிறையிலிருந்து நிம்மதியாக வெளியே வருகின்றனர். ஆனால், அந்த…
View More நாங்க போட்ட 80 பவுன் நகையை கொடுங்க.. அடுத்த ஏழரையை ஆரம்பிக்கும் பாக்கியம்.. பதிலடி கொடுக்க காத்திருக்கும் மீனா-ராஜி.. ஜாமீன் கிடைச்சிருச்சு.. பாக்கியம் திட்டமெல்லாம் தவிடுபொடி ஆயிருச்சு.. நான் செத்தாலும் இனி தங்கமயிலோட வாழ மாட்டேன்.. சரவணன் பிடிவாதத்தால் தங்கமயில் குடும்பம் அதிர்ச்சி..