இசைஞானி இளையராஜாவிடம் வாலி, வைரமுத்து, புலமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக அதிகமான பாடல்களை எழுதியவர் கவிஞர். மு. மேத்தா. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்த மு.மேத்தா மரபுக் கவிதை, புதுக்கவிதைகள் புனைவதில் வல்லவர். இலக்கிய வட்டத்தில் மேத்தாவைத்…
View More இளையராஜாவின் வாழ்க்கையை ஒரே பாட்டில் எழுதிய மு.மேத்தா.. இதெல்லாம் இவர் எழுதிய ஹிட்ஸ்-ஆ?